Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
எனது ராஜ்ஜியத்தில்
5 posters
Page 1 of 1
எனது ராஜ்ஜியத்தில்
உமது வசிப்பு
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது வசிப்பு
எவ்வளவு
சுதந்திரமாகவும் இருக்கலாம்
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறும் வரை
செயற்படுத்தும் வரை
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்
உன் கண்களால்
என்னை மட்டும் பார்
உன் செவிகளால்
என் புகழை மட்டும் கேள்
என் குரல்கொண்டு
என் பெருமை மட்டும் பாடு-பேசு
உனது இருப்பு
மிகவும் மிகவும்
சுதந்திர மானதாய் இருக்கும்
உன் கண்கள் காண்பது
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்
செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்
உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்
எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால்
முடக்கி வைக்கப்படுவாய்
வெளிச்ச ரேகைகள்
அற்ற
இருள் உலகில்
வாழ வேண்டி வரும்
உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறட்டும்
செயற்படுத்தட்டும்
அதுவே
உமக்கும் நல்லது
எமக்கும் நல்லது
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்
எமக்காக மட்டும்
நீ வாழும் வரையில்
சுதந்திரமானது
உன் இருப்பு
எனது ராஜ்ஜியத்தில்.
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது வசிப்பு
எவ்வளவு
சுதந்திரமாகவும் இருக்கலாம்
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறும் வரை
செயற்படுத்தும் வரை
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்
உன் கண்களால்
என்னை மட்டும் பார்
உன் செவிகளால்
என் புகழை மட்டும் கேள்
என் குரல்கொண்டு
என் பெருமை மட்டும் பாடு-பேசு
உனது இருப்பு
மிகவும் மிகவும்
சுதந்திர மானதாய் இருக்கும்
உன் கண்கள் காண்பது
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்
செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்
உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்
எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால்
முடக்கி வைக்கப்படுவாய்
வெளிச்ச ரேகைகள்
அற்ற
இருள் உலகில்
வாழ வேண்டி வரும்
உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறட்டும்
செயற்படுத்தட்டும்
அதுவே
உமக்கும் நல்லது
எமக்கும் நல்லது
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்
எமக்காக மட்டும்
நீ வாழும் வரையில்
சுதந்திரமானது
உன் இருப்பு
எனது ராஜ்ஜியத்தில்.
Re: எனது ராஜ்ஜியத்தில்
சகோ உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது பிரசுரிப்புக்கு முன்னர் இரு தடவை அல்லது மூன்றுதடவை மீண்டும் மீண்டும் வாசித்துப்பாருங்கள் ஏதாவது பிழைகள் இருந்தால் நாமே திருத்திக்கொள்ளலாம்
முக்கியமாக நாம் இடும் தலைப்புக்கு ஏற்ற கரு முழுமையடைகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
இங்கு நீங்கள் எழுதியிருக்கின்ற கவிதையில் முழுமையடையாத நிலை இருப்பதாக உணர்கிறேன் சொல்ல வந்த விடயம் தெளிவாக புரியவில்லை அதைச் சொன்னேன் தவறாக கொள்ளாமல் திருத்தமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
நன்றி
முக்கியமாக நாம் இடும் தலைப்புக்கு ஏற்ற கரு முழுமையடைகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
இங்கு நீங்கள் எழுதியிருக்கின்ற கவிதையில் முழுமையடையாத நிலை இருப்பதாக உணர்கிறேன் சொல்ல வந்த விடயம் தெளிவாக புரியவில்லை அதைச் சொன்னேன் தவறாக கொள்ளாமல் திருத்தமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
நன்றி
Re: எனது ராஜ்ஜியத்தில்
நேசமுடன் ஹாசிம் wrote:சகோ உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது பிரசுரிப்புக்கு முன்னர் இரு தடவை அல்லது மூன்றுதடவை மீண்டும் மீண்டும் வாசித்துப்பாருங்கள் ஏதாவது பிழைகள் இருந்தால் நாமே திருத்திக்கொள்ளலாம்
முக்கியமாக நாம் இடும் தலைப்புக்கு ஏற்ற கரு முழுமையடைகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
இங்கு நீங்கள் எழுதியிருக்கின்ற கவிதையில் முழுமையடையாத நிலை இருப்பதாக உணர்கிறேன் சொல்ல வந்த விடயம் தெளிவாக புரியவில்லை அதைச் சொன்னேன் தவறாக கொள்ளாமல் திருத்தமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
நன்றி
இப்போது தான் தலைமைக்குரிய பொறுப்பை சரியாக செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள்...
தொடருங்கள்... !_ !_ !_ !_
Re: எனது ராஜ்ஜியத்தில்
அப்போ இத்தனை காலமும் இழந்தவைகள் வீணா..............பர்ஹாத் பாறூக் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சகோ உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது பிரசுரிப்புக்கு முன்னர் இரு தடவை அல்லது மூன்றுதடவை மீண்டும் மீண்டும் வாசித்துப்பாருங்கள் ஏதாவது பிழைகள் இருந்தால் நாமே திருத்திக்கொள்ளலாம்
முக்கியமாக நாம் இடும் தலைப்புக்கு ஏற்ற கரு முழுமையடைகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
இங்கு நீங்கள் எழுதியிருக்கின்ற கவிதையில் முழுமையடையாத நிலை இருப்பதாக உணர்கிறேன் சொல்ல வந்த விடயம் தெளிவாக புரியவில்லை அதைச் சொன்னேன் தவறாக கொள்ளாமல் திருத்தமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
நன்றி
இப்போது தான் தலைமைக்குரிய பொறுப்பை சரியாக செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள்...
தொடருங்கள்... !_ !_ !_ !_
Re: எனது ராஜ்ஜியத்தில்
#) #)நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ இத்தனை காலமும் இழந்தவைகள் வீணா..............பர்ஹாத் பாறூக் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சகோ உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது பிரசுரிப்புக்கு முன்னர் இரு தடவை அல்லது மூன்றுதடவை மீண்டும் மீண்டும் வாசித்துப்பாருங்கள் ஏதாவது பிழைகள் இருந்தால் நாமே திருத்திக்கொள்ளலாம்
முக்கியமாக நாம் இடும் தலைப்புக்கு ஏற்ற கரு முழுமையடைகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
இங்கு நீங்கள் எழுதியிருக்கின்ற கவிதையில் முழுமையடையாத நிலை இருப்பதாக உணர்கிறேன் சொல்ல வந்த விடயம் தெளிவாக புரியவில்லை அதைச் சொன்னேன் தவறாக கொள்ளாமல் திருத்தமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
நன்றி
இப்போது தான் தலைமைக்குரிய பொறுப்பை சரியாக செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள்...
தொடருங்கள்... !_ !_ !_ !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எனது ராஜ்ஜியத்தில்
அன்பின் தங்கள் கருத்து கவிதை குறித்து நிறைவெய்தவில்லை என்ற கருத்தினை தெரிவித்துள்ளீர். இக் கவிதை ஒரு சிறு குறிப்புடன் தான் எழுதினேன். வதேராவில் ஷப்னம் ஹாஸ்மி துண்டுபிரசுரம் விநியோகம் செய்த போது மோ(ச)டி கும்பலால் தாக்கப்பட்டார் என்கிற செய்தியின் எதிர்வினையாகவே எழுதப்பட்டது. பாசிசம் எங்கெல்லாம் தலைதூக்குமோ அப்போது இக்கவி வரிகளை உணர உரைக்க முடியும் என எண்ணுகிறேன். கவி பொருள் பாசிசத்தின் பிடியில் உள்ளவன் படும் நிலை என கொள்க
Re: எனது ராஜ்ஜியத்தில்
ஐயா! எனக்கும் எதைகுறித்து யாரை நோக்கி இவ்வரிகள் என புரியாதபடியால் தான் நான் கருத்தே எழுதாமல் விட்டேன்.
ஹாசிம் யார் மனசாவது காயப்படுமோ என தயங்கியே எழுதுவார். இருந்தும் அவர் தெளிவாக இட்ட பின்னூட்டத்தின் பின் உங்கள் விளக்கம் கண்டு மீண்டும்கவிதை படித்தால் நச்சென புரியத்தான் செய்கிறது.
விளக்கம் கேட்டோமோ என வருந்தாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
ஹாசிம் யார் மனசாவது காயப்படுமோ என தயங்கியே எழுதுவார். இருந்தும் அவர் தெளிவாக இட்ட பின்னூட்டத்தின் பின் உங்கள் விளக்கம் கண்டு மீண்டும்கவிதை படித்தால் நச்சென புரியத்தான் செய்கிறது.
விளக்கம் கேட்டோமோ என வருந்தாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது ராஜ்ஜியத்தில்
உன் கண்கள் காண்பது
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்
செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்
உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்
எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால
முடக்கி வைக்கப்படுவாய்
அடக்குமுறையை இதை விட தெளிவாக எடுத்துரைக்க முடியாதுதான். நன்றி ஐயா
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்
செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்
உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்
எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால
முடக்கி வைக்கப்படுவாய்
அடக்குமுறையை இதை விட தெளிவாக எடுத்துரைக்க முடியாதுதான். நன்றி ஐயா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது ராஜ்ஜியத்தில்
இராமஜெயம் wrote:நன்றி. விளக்கம் கோரியதில் தவறேதும் இல்லை. மகிழ்ச்சியே ஐயா.
ஐய் நான் ஐயா இல்லை நிஷா!
நிஷாஎன்றே அழையுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|