Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!
Page 1 of 1
பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!
-
-
-
‘‘தர்மம் தெரிந்தவரே! எல்லா ஜீவராசி களிடமும்
அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள
மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்து
கொள்ள விரும்புகிறேன்’’ என்று கேட்டார் தர்மம்
பற்றி நன்கு அறிந்த தருமர், பீஷ்மரிடம்.
பட்ட மரத்தை பீஷ்மர் சொன்னார்:
‘‘காசி மன்னரது
நாட்டின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த வேடன்
ஒருவன், கடுமையான விஷம் தோய்ந்த அம்பை
எடுத்துக் கொண்டு காட்டில் மான் வேட்டைக்குப்
போனான். ஓரிடத்தில் ஏராளமான மான்களைக்
கண்டு, துரத்திக் கொண்டு போய் அம்பைத் தொடுத்தான்.
அம்பு குறி தவறி பெரிய மரம் ஒன்றில் குத்தி நின்றது.
-
ஒரு சில விநாடிகளில் அம்பில் இருந்த கடுமையான
விஷம் மரம் முழுவதும் பரவியது. மரத்தில் இருந்த
காய்களும் இலைகளும் கனிகளும் உதிர்ந்து கீழே
விழுந்தன. மரம் காய்ந்து போனது.
-
அந்த மரத்தின் பொந்தில் நீண்ட கால மாக வசித்து
வந்த கிளி ஒன்று, மரத்தின் மீதுள்ள பற்றினால்,
அங்கிருந்து வெளி யேறவில்லை. தர்மத்தில் பற்றுள்ள
அந்தக் கிளி, வெளியே போய் இரை தேடவில்லை.
பட்டுப் போன அந்த மரத்துடன் சேர்ந்து தானும்
காய்ந்தது.
அதைக் கண்ட தேவேந்திரன் வியப்பு அடைந்தான்.
‘‘மனிதர்களை விட இந்தக் கிளி, நடத்தையில்
உயர்ந்ததாக இருக்கிறது. மரத்துடன் சேர்ந்து, தானும்
துயரத்தை அனுபவிக்கிறது. என்ன கருணை…
என்ன கருணை! ஆனால், ஒன்று; குணமும் குற்றமும்
எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கத்தான் செய்கிறது!’’
என்று பாராட்டினான்.
உடனே தேவேந்திரன் ஒரு மானிட வடிவம் எடுத்து,
கிளியை நெருங்கிக் கேட்டான். ‘‘கிளியே! உனது
நற்குணத்தைப் போற்றுகிறேன். என் கேள்விக்கு
பதில் சொல்! பட்டுப் போன இந்த மரத்திலேயே நீ
ஏன் இன்னும் தங்கி இருக்கிறாய்? வேறு ஏதாவது
காய் கனிகளுடன் கூடிய மரமாகப் பார்த்துப் போகக்
கூடாதா?’’
-
அவனைத் தலையால் வணங்கி நமஸ்கரித்த கிளி,
‘‘தேவர்களின் தலைவனே! நீ தேவேந்திரன் என்பதை
என் தவத்தின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்!’’
என்றது.
-
கிளி பெருமூச்சு விட்டுத் துயரத்துடன் பேசத்
தொடங்கியது: ‘‘தேவேந்திரா! அநேக நற்குணங்கள்
பொருந்திய இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன்.
இந்த மரம்தான் இது வரை என்னைக் கட்டிக் காத்தது.
பகைவர்களிடமிருந்து என்னைக் காத்ததும் இதே
மரம்தான். இப்படி நெடுங்காலமாக என்னைக் காக்கும்
இந்த மரத்தை, விட்டு விடும்படி நீ சொல்லலாமா?
அன்பும் இரக்கமும் நன்றியும் கொண்ட நான், இந்த
மரத்தை விட்டுப் போகலாமா? நல்ல நிலையில்
இருந்தபோது இங்கிருந்து எல்லா சுகங்களையும்
அனுபவித்து விட்டு, நிலைமை மாறிக் கெட்ட நிலை
வந்தவுடன் இந்த இடத்தை விட்டுப் போவது எந்த
விதத்தில் நியாயம்?
தர்ம விஷயங்களில் எல்லா தேவர்களும் உன்னிடம்
வந்து தெளிவு பெறுகிறார்கள். அப்படிப்பட்ட நீ,
என்னை நன்றி மறக்கச் சொல்லலாமா?’’ என்றது.
-
தேவேந்திரன் உள்ளம் விம்மினான். ‘‘கிளியே! நன்றி
மறவாத உனது செய்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சரி… உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்!’’ என்றான்.
-
‘‘இந்த மரம் பழையபடி தழைத்துக் குலுங்க வேண்டும்!’’
என்று கேட்டது கிளி.
-
தேவேந்திரன் உடனே அந்த மரத்தின் மீது அமிர்தத்தைப்
பொழிந்தான். கண்மூடித் திறப்பதற்குள் பழையபடி
தழையும், பூவும், கனிகளுமாக மரம் செழித்து விளங்கியது.
அங்கேயே தொடர்ந்து வசித்த கிளி, தனது ஆயுட்காலம்
முடிந்ததும், இந்திரலோகத்தை அடைந்தது.
-
——————————–
–கதையாசிரியர்: வி.ஆர்.சுந்தரி
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எஸ்.ஜே.சூர்யாவை, 'டென்ஷன்' ஆக்கிய, 'ஹீரோ'கள்!
» சர்தார்ஜி தன் வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரே..ஏன்?
» மரத்தை சுற்றி வந்து டூயட் பாட முடியாது…!
» பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்!
» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
» சர்தார்ஜி தன் வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரே..ஏன்?
» மரத்தை சுற்றி வந்து டூயட் பாட முடியாது…!
» பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்!
» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|