Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
2 posters
Page 1 of 1
கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
விழுந்து விழுந்து எழுந்து....
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என்னை தூக்குவது வேறு
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
அற்புதமான வரிகள் பாராட்டுகள்
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை பாராட்டுகள்
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை பாராட்டுகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என் உருவத்தை பார்க்க
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
வீடு வேண்டும்
வாசல் வேண்டும்
சொந்தம் வேண்டும்
பந்தம் வேண்டும்
எனக்கே வேண்டும்
என்பதுதான் சிற்றின்பம்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
வாசல் வேண்டும்
சொந்தம் வேண்டும்
பந்தம் வேண்டும்
எனக்கே வேண்டும்
என்பதுதான் சிற்றின்பம்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
பரந்த
மனப்பான்மையும் ...
விரிந்த சிந்தனையும்...
இல்லாதபோதுதான் ...
ஒருவன்...
சமுதாயத்துக்கு ...
பயப்பிடுகிறான் ...
இவற்றை உடைய ...
மனிதனுக்கு...
சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
மனப்பான்மையும் ...
விரிந்த சிந்தனையும்...
இல்லாதபோதுதான் ...
ஒருவன்...
சமுதாயத்துக்கு ...
பயப்பிடுகிறான் ...
இவற்றை உடைய ...
மனிதனுக்கு...
சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
): ): )((நேசமுடன் ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் பாராட்டுகள்
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை பாராட்டுகள்
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|