Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
அம்மா தாயே அன்னையே ......!!!
Page 1 of 1
அம்மா தாயே அன்னையே ......!!!
தாயே
நீ கருவறையில்
என்னை சுமத்த போது
என்னோடு பேசிய
வார்த்தைகள் இன்றும்
என் மனப்பதிவில்
இருப்பதால் தான் -நீ
இல்லாத போதும் நான்
உன் நற்பெயர் மகனாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
நீ கருவறையில்
என்னை சுமத்த போது
என்னோடு பேசிய
வார்த்தைகள் இன்றும்
என் மனப்பதிவில்
இருப்பதால் தான் -நீ
இல்லாத போதும் நான்
உன் நற்பெயர் மகனாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
தாயை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
நோயாளி ஆகிறான் ...!!!
தந்தையை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
வறுமையை நோக்குவான் ,,,!!!
உறவுகளே இதை பரீட்சித்து
பாருங்கள் உண்மை புரியும் ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
நோயாளி ஆகிறான் ...!!!
தந்தையை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
வறுமையை நோக்குவான் ,,,!!!
உறவுகளே இதை பரீட்சித்து
பாருங்கள் உண்மை புரியும் ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
பள்ளி விட்டு வந்தவுடன்
பசியால் கத்தி ஊரையே
அழைத்திடுவேன்....!!!
காலை
உணவை தான்
உண்ணாமல் மதியம்
எனக்கு தந்து - தன்
வயிற்றை பட்டினி
போட்டும் - என்
வயிற்றை வளர்த்தவளே ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 03
பசியால் கத்தி ஊரையே
அழைத்திடுவேன்....!!!
காலை
உணவை தான்
உண்ணாமல் மதியம்
எனக்கு தந்து - தன்
வயிற்றை பட்டினி
போட்டும் - என்
வயிற்றை வளர்த்தவளே ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 03
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
தாயே என் காதோரம்
நீ பாடிய ஆராரோ ஆரிவரோ
தாலாட்டுகுக் நிகரானா
பாடலை என் வாழ நாளில்
கேட்டதே இல்லை -உலகின்
எந்த விருதும் நிகரில்லை
உந்தன் குரழுக்கு ....!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 04
நீ பாடிய ஆராரோ ஆரிவரோ
தாலாட்டுகுக் நிகரானா
பாடலை என் வாழ நாளில்
கேட்டதே இல்லை -உலகின்
எந்த விருதும் நிகரில்லை
உந்தன் குரழுக்கு ....!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 04
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
இறைவா ...!!!
நீ எதைகேட்டும் எனக்கு
செய்யவில்லை...!!!
இப்போ எனக்காக இதை
கேட்கவில்லை உலக
பிள்ளைகளுக்காக கேட்கிறேன்
எந்த தாயின் மரணத்தையும்
எந்த பிள்ளையும் பார்க்க கூடாது
தாய் இறக்க முன் பிள்ளைகள்
இறக்கும் வரத்தை தா ...!!!
இந்த கொடுமை என்னோடு
முடியட்டும் இறைவா ...!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
நீ எதைகேட்டும் எனக்கு
செய்யவில்லை...!!!
இப்போ எனக்காக இதை
கேட்கவில்லை உலக
பிள்ளைகளுக்காக கேட்கிறேன்
எந்த தாயின் மரணத்தையும்
எந்த பிள்ளையும் பார்க்க கூடாது
தாய் இறக்க முன் பிள்ளைகள்
இறக்கும் வரத்தை தா ...!!!
இந்த கொடுமை என்னோடு
முடியட்டும் இறைவா ...!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
வீதிக்கு வீதி அம்மன்
ஆலயம் -அலங்கார விளக்கு
ஆடம்பர மண்டபம்
உயிரற்ற அம்மன் சிலை
பட்டு புடவையுடன் பல
நகை நட்டுடன் வீற்றிருக்க ...
உயிர் உள்ள அம்மன்
அநாதை இல்லத்தில்
மாற்று துணி இல்லாமல்
வீதி உலா வருகிறாள் ...!!!
படைத்தல்
தொழிலை பிரம்மா
செய்தாரா..? தெரியாது
என் தாய் செய்ததை தான்
நான் அறிவேன் - அந்த
படைத்தல் தெய்வத்தை
கோடியில் விட்டு கற்பனை
தெய்வத்துக்கு கோபுரம்
கட்டும் மனிதா..? உன்னை
என்ன சொல்வது ...?
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
ஆலயம் -அலங்கார விளக்கு
ஆடம்பர மண்டபம்
உயிரற்ற அம்மன் சிலை
பட்டு புடவையுடன் பல
நகை நட்டுடன் வீற்றிருக்க ...
உயிர் உள்ள அம்மன்
அநாதை இல்லத்தில்
மாற்று துணி இல்லாமல்
வீதி உலா வருகிறாள் ...!!!
படைத்தல்
தொழிலை பிரம்மா
செய்தாரா..? தெரியாது
என் தாய் செய்ததை தான்
நான் அறிவேன் - அந்த
படைத்தல் தெய்வத்தை
கோடியில் விட்டு கற்பனை
தெய்வத்துக்கு கோபுரம்
கட்டும் மனிதா..? உன்னை
என்ன சொல்வது ...?
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
Similar topics
» அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்..
» அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
» அன்னையே...
» என்(ண்) அன்னையே நின்னைப் பற்றி.
» அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.
» அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
» அன்னையே...
» என்(ண்) அன்னையே நின்னைப் பற்றி.
» அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|