Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
4 posters
Page 1 of 1
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்..
நன்றீ முகநூல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
உண்மையில் பாராட்டத்தக்கது நானும் வியந்திருக்கிறேன்
அண்மையில் முல்லைத்தீவு பயணத்தில் இதுபோல் ஒரு கிணற்றினைப் பார்வையிட்டோம் நன்றி அதன் புகைப்படம் இருக்கிறது பிரசுரிக்கிறேன் பின்னர்
அண்மையில் முல்லைத்தீவு பயணத்தில் இதுபோல் ஒரு கிணற்றினைப் பார்வையிட்டோம் நன்றி அதன் புகைப்படம் இருக்கிறது பிரசுரிக்கிறேன் பின்னர்
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் பாராட்டத்தக்கது நானும் வியந்திருக்கிறேன்
அண்மையில் முல்லைத்தீவு பயணத்தில் இதுபோல் ஒரு கிணற்றினைப் பார்வையிட்டோம் நன்றி அதன் புகைப்படம் இருக்கிறது பிரசுரிக்கிறேன் பின்னர்
நன்றி ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
அறிந்திடாத தகவல்
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
இது பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அக்கா
எங்கள் வீட்டிலும் இது போன்றுதான் கிணறு உள்ளது
அழகான தண்ணீர் குளிர் சாதனப்பெட்டியில் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தக்காலத்திலும் குளிர்ந்த நீராகவே கிடைக்கிறது
இறைவன் தந்த பாக்கியம் இவைகள் என்றும் இறைவனுக்கு நன்றி
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
இது பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அக்கா
எங்கள் வீட்டிலும் இது போன்றுதான் கிணறு உள்ளது
அழகான தண்ணீர் குளிர் சாதனப்பெட்டியில் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தக்காலத்திலும் குளிர்ந்த நீராகவே கிடைக்கிறது
இறைவன் தந்த பாக்கியம் இவைகள் என்றும் இறைவனுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
நண்பன் wrote:அறிந்திடாத தகவல்
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
இது பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அக்கா
எங்கள் வீட்டிலும் இது போன்றுதான் கிணறு உள்ளது
அழகான தண்ணீர் குளிர் சாதனப்பெட்டியில் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தக்காலத்திலும் குளிர்ந்த நீராகவே கிடைக்கிறது
இறைவன் தந்த பாக்கியம் இவைகள் என்றும் இறைவனுக்கு நன்றி
நீங்க சொல்வதே குளிர்ச்சியா இருக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
எக்கா ஏக்காபானுஷபானா wrote:நண்பன் wrote:அறிந்திடாத தகவல்
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
இது பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அக்கா
எங்கள் வீட்டிலும் இது போன்றுதான் கிணறு உள்ளது
அழகான தண்ணீர் குளிர் சாதனப்பெட்டியில் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தக்காலத்திலும் குளிர்ந்த நீராகவே கிடைக்கிறது
இறைவன் தந்த பாக்கியம் இவைகள் என்றும் இறைவனுக்கு நன்றி
நீங்க சொல்வதே குளிர்ச்சியா இருக்கு நன்றி தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
எங்கள் வீட்டிலும் இது போன்றுதான் கிணறு உள்ளது அழகான தண்ணீர் குளிர் சாதனப்பெட்டியில் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தக்காலத்திலும் குளிர்ந்த நீராகவே கிடைக்கிறது wrote:
இது தான் காரணம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!பானுஷபானா wrote:
இது தான் காரணம்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
நண்பன் wrote:உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!பானுஷபானா wrote:
இது தான் காரணம்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
*#
நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே (((
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
நீங்கள் சொல்லுவதை கேட்பதற்கு நல்லாத்தான் இருக்குபானுஷபானா wrote:நண்பன் wrote:உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!பானுஷபானா wrote:
இது தான் காரணம்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
*#
நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே (((
ஆனால் இவைகள் நடக்குமா???????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
நண்பன் wrote:நீங்கள் சொல்லுவதை கேட்பதற்கு நல்லாத்தான் இருக்குபானுஷபானா wrote:நண்பன் wrote:உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!பானுஷபானா wrote:
இது தான் காரணம்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
*#
நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே (((
ஆனால் இவைகள் நடக்குமா???????????
ஏன் நடக்காதா???????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
பின்ன என்னவாம்பானுஷபானா wrote:நண்பன் wrote:நீங்கள் சொல்லுவதை கேட்பதற்கு நல்லாத்தான் இருக்குபானுஷபானா wrote:நண்பன் wrote:உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!பானுஷபானா wrote:
இது தான் காரணம்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
*#
நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே (((
ஆனால் இவைகள் நடக்குமா???????????
ஏன் நடக்காதா???????????????
நான் உங்களை அழைக்க
நீங்கள் என்னிடம் டிக்கட் எடுத்துக்கொடு தம்பி என்று சொல்ல
சரி அக்கா நான் டிக்கட் எடுத்துத்தாரேன் என்று நான் சொல்ல
அப்றம் நீங்கள் பிசி ஆபிசில் லீவு எடுக்க முடியல என்று சொல்ல
நான் எடுத்த டிக்கட்ட வச்சிட்டு என்ன பண்ண
இது நடக்குமா எக்கா எக்கா ஏக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
» நமது தமிழ்....நமது பெருமை...!
» விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு
» விந்தையான விஞ்ஞான உண்மைகள்!
» விஞ்ஞான உளவுக்கு வால்மீன்கள் ஏன் முக்கியமானவை ?
» நமது தமிழ்....நமது பெருமை...!
» விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு
» விந்தையான விஞ்ஞான உண்மைகள்!
» விஞ்ஞான உளவுக்கு வால்மீன்கள் ஏன் முக்கியமானவை ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|