Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
சற்று கவனியுங்கள்...!!!
5 posters
Page 1 of 1
சற்று கவனியுங்கள்...!!!
ஆண்களே சற்று கவனியுங்கள்
வேலை வேலை என்றும்
சம்பாத்தியமே வாழ்க்கை என்றும்
வாழ்பவர்களே சற்று கவனியுங்கள் ...!!!
உங்கள குழந்தை உங்களுடன்
விளையாட ஆசைப்படுகிறான்
உங்கள் மனைவி உங்களுடன்
உறவுகள் வீடு செல்ல விரும்புகிறாள்
உங்கள் உறவுகள் உங்களுடன்
பேச விரும்புகிறார்கள் ....!!!
அத்தனையையும் இழக்கிறாய்
இந்த அற்ப வாழ்க்கை காலத்தில்
பணம் வேண்டும் தான் ...!!!
உறவுகளை இழந்து பிரிந்து
உழைக்கும் அந்த உழைப்பில்
என்ன சுகம் உண்டு ....?
எல்லா வெளிவேலையும்
மனைவி மேல் சுமத்திவிட்டு
உழைப்பே கடமையாய் நினைக்கும்
ஆண்களே சற்று கவனியுங்கள்
பணத்துக்கு பின்னால் பாசத்துக்கும்
அன்புக்கும் ஏங்கும் உயிர்கள்
உங்கள் அருகில் ஏங்கிக்கொண்டு
இருப்பதை .......!!!
அப்பா எப்போவருவார் என்று
ஏங்கும் குழந்தை ஒருபுறம்
கணவன் எப்போ வருவார் என்று
ஏங்கும் மனைவி ஒருபுறம் ...
மகன் எப்போ வருவார் என்று
ஏங்கும் தாய் ஒருபுறம் -இருக்க
நடுசாமத்தில் வந்து ஏக்கங்களை
தொலைக்காதீர் .....!!!
இங்கே இன்னுமொரு உளவியல்
கருத்தும் உண்டு -மறுப்பதற்கு இல்லை
நீங்கள் என்றோ ஒருநாள் அன்பை தேடும்
போது யாராலும் உமக்கு வழங்க முடியாது
இன்று அன்பை விதைத்தால் தான்
நாளை அதன் அறுவடை கிடைக்கும் ...!!!
வேலை வேலை என்றும்
சம்பாத்தியமே வாழ்க்கை என்றும்
வாழ்பவர்களே சற்று கவனியுங்கள் ...!!!
உங்கள குழந்தை உங்களுடன்
விளையாட ஆசைப்படுகிறான்
உங்கள் மனைவி உங்களுடன்
உறவுகள் வீடு செல்ல விரும்புகிறாள்
உங்கள் உறவுகள் உங்களுடன்
பேச விரும்புகிறார்கள் ....!!!
அத்தனையையும் இழக்கிறாய்
இந்த அற்ப வாழ்க்கை காலத்தில்
பணம் வேண்டும் தான் ...!!!
உறவுகளை இழந்து பிரிந்து
உழைக்கும் அந்த உழைப்பில்
என்ன சுகம் உண்டு ....?
எல்லா வெளிவேலையும்
மனைவி மேல் சுமத்திவிட்டு
உழைப்பே கடமையாய் நினைக்கும்
ஆண்களே சற்று கவனியுங்கள்
பணத்துக்கு பின்னால் பாசத்துக்கும்
அன்புக்கும் ஏங்கும் உயிர்கள்
உங்கள் அருகில் ஏங்கிக்கொண்டு
இருப்பதை .......!!!
அப்பா எப்போவருவார் என்று
ஏங்கும் குழந்தை ஒருபுறம்
கணவன் எப்போ வருவார் என்று
ஏங்கும் மனைவி ஒருபுறம் ...
மகன் எப்போ வருவார் என்று
ஏங்கும் தாய் ஒருபுறம் -இருக்க
நடுசாமத்தில் வந்து ஏக்கங்களை
தொலைக்காதீர் .....!!!
இங்கே இன்னுமொரு உளவியல்
கருத்தும் உண்டு -மறுப்பதற்கு இல்லை
நீங்கள் என்றோ ஒருநாள் அன்பை தேடும்
போது யாராலும் உமக்கு வழங்க முடியாது
இன்று அன்பை விதைத்தால் தான்
நாளை அதன் அறுவடை கிடைக்கும் ...!!!
Re: சற்று கவனியுங்கள்...!!!
உண்மைகளை அப்படியே உரக்கச்சொல்லி விட்டீர்கள்
வரிகளை படிக்கும் போது ஒவ்வொரு வரிகளும்
என் உள் மனதை குத்திக்கிழிக்கிறது
அப்பா எப்போவருவார் என்று
ஏங்கும் குழந்தை ஒருபுறம்
கணவன் எப்போ வருவார் என்று
ஏங்கும் மனைவி ஒருபுறம் ...
மகன் எப்போ வருவார் என்று
ஏங்கும் தாய் ஒருபுறம் -இருக்க
நடுசாமத்தில் வந்து ஏக்கங்களை
தொலைக்காதீர் .....!!!
முழுக்க முழுக்க எங்கள் நிலைகள் பற்றி வரிகள் அனைத்தும் )(
வரிகளை படிக்கும் போது ஒவ்வொரு வரிகளும்
என் உள் மனதை குத்திக்கிழிக்கிறது
அப்பா எப்போவருவார் என்று
ஏங்கும் குழந்தை ஒருபுறம்
கணவன் எப்போ வருவார் என்று
ஏங்கும் மனைவி ஒருபுறம் ...
மகன் எப்போ வருவார் என்று
ஏங்கும் தாய் ஒருபுறம் -இருக்க
நடுசாமத்தில் வந்து ஏக்கங்களை
தொலைக்காதீர் .....!!!
முழுக்க முழுக்க எங்கள் நிலைகள் பற்றி வரிகள் அனைத்தும் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சற்று கவனியுங்கள்...!!!
எல்லோருக்கும் பொருந்தும்நண்பன் wrote:உண்மைகளை அப்படியே உரக்கச்சொல்லி விட்டீர்கள்
வரிகளை படிக்கும் போது ஒவ்வொரு வரிகளும்
என் உள் மனதை குத்திக்கிழிக்கிறது
அப்பா எப்போவருவார் என்று
ஏங்கும் குழந்தை ஒருபுறம்
கணவன் எப்போ வருவார் என்று
ஏங்கும் மனைவி ஒருபுறம் ...
மகன் எப்போ வருவார் என்று
ஏங்கும் தாய் ஒருபுறம் -இருக்க
நடுசாமத்தில் வந்து ஏக்கங்களை
தொலைக்காதீர் .....!!!
முழுக்க முழுக்க எங்கள் நிலைகள் பற்றி வரிகள் அனைத்தும் )(
எனக்கும் தான்
நன்றி
Re: சற்று கவனியுங்கள்...!!!
கவி அழகிய உண்மைநிலை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சற்று கவனியுங்கள்...!!!
உணர்ந்து எழுதிய வரிகள் அழகு
இன்ற காலத்து எனது மனநிலையும் இதுதான் எப்படா இந்த பணத்துக்கான ஓட்டம் தீரும் எப்போது எம் குழந்தைகளுடன் விளையாடலாம் என்ற ஏக்கங்கள்தான் அத்தனையும் தீரும் என்ற நம்பிக்கையில் நாட்கள் மட்டும் கடந்து செல்கிறது மிகவிரைவில் நான் அடைந்துவிடுவேன் அந்த இலக்கை பாராட்டுகள் நல்ல வரிகளுக்கு
இன்ற காலத்து எனது மனநிலையும் இதுதான் எப்படா இந்த பணத்துக்கான ஓட்டம் தீரும் எப்போது எம் குழந்தைகளுடன் விளையாடலாம் என்ற ஏக்கங்கள்தான் அத்தனையும் தீரும் என்ற நம்பிக்கையில் நாட்கள் மட்டும் கடந்து செல்கிறது மிகவிரைவில் நான் அடைந்துவிடுவேன் அந்த இலக்கை பாராட்டுகள் நல்ல வரிகளுக்கு
Re: சற்று கவனியுங்கள்...!!!
உண்மைதான்நேசமுடன் ஹாசிம் wrote:உணர்ந்து எழுதிய வரிகள் அழகு
இன்ற காலத்து எனது மனநிலையும் இதுதான் எப்படா இந்த பணத்துக்கான ஓட்டம் தீரும் எப்போது எம் குழந்தைகளுடன் விளையாடலாம் என்ற ஏக்கங்கள்தான் அத்தனையும் தீரும் என்ற நம்பிக்கையில் நாட்கள் மட்டும் கடந்து செல்கிறது மிகவிரைவில் நான் அடைந்துவிடுவேன் அந்த இலக்கை பாராட்டுகள் நல்ல வரிகளுக்கு
நினைத்தால் வேதனை
Re: சற்று கவனியுங்கள்...!!!
உங்கள் நோக்கம் நிறைவேற இறைவனைப் பிராத்திக்கிறேன் ஹாஷிம் அண்ணா.
இன்று கிட்டத்தட்ட பல லட்சம் தொழிலாலர்களின் நிலை இதுதான் .தான் பெற்ற பெண்ணின் திருமணத்தைக் காண முடியாமல் பணம் அனுப்பி விட்டு கண்ணீர்விடும் பல தகப்பனைப் பற்றி என் கணவர் சொல்லும்போது மனம் கணத்துப் போகிறது.
கப்பலுக்கு போனமச்சான் பாடலை கேட்கும்போது மனம் கலங்குவதை மறைக்க இயலாது
இன்று கிட்டத்தட்ட பல லட்சம் தொழிலாலர்களின் நிலை இதுதான் .தான் பெற்ற பெண்ணின் திருமணத்தைக் காண முடியாமல் பணம் அனுப்பி விட்டு கண்ணீர்விடும் பல தகப்பனைப் பற்றி என் கணவர் சொல்லும்போது மனம் கணத்துப் போகிறது.
கப்பலுக்கு போனமச்சான் பாடலை கேட்கும்போது மனம் கலங்குவதை மறைக்க இயலாது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சற்று கவனியுங்கள்...!!!
!_ !_கே.இனியவன் wrote:உண்மைதான்நேசமுடன் ஹாசிம் wrote:உணர்ந்து எழுதிய வரிகள் அழகு
இன்ற காலத்து எனது மனநிலையும் இதுதான் எப்படா இந்த பணத்துக்கான ஓட்டம் தீரும் எப்போது எம் குழந்தைகளுடன் விளையாடலாம் என்ற ஏக்கங்கள்தான் அத்தனையும் தீரும் என்ற நம்பிக்கையில் நாட்கள் மட்டும் கடந்து செல்கிறது மிகவிரைவில் நான் அடைந்துவிடுவேன் அந்த இலக்கை பாராட்டுகள் நல்ல வரிகளுக்கு
நினைத்தால் வேதனை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கால்களே கவனியுங்கள்...!
» சற்று வித்தியாசமாக உள்ளது!
» கவிஞர்களே கவனியுங்கள்
» தந்தைகளே! கவனியுங்கள்
» இதயத்தை கவனியுங்கள்!
» சற்று வித்தியாசமாக உள்ளது!
» கவிஞர்களே கவனியுங்கள்
» தந்தைகளே! கவனியுங்கள்
» இதயத்தை கவனியுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|