Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
3 posters
Page 1 of 1
என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
சமுதாய கவிதை எழுதினேன்
சமுதாய அக்கறை கொண்டோர்
பார்த்தனர் பாராடினர் ....!!!
வாழ்க்கை கவிதை எழுதினேன்
வாழ்ந்து கெட்டவர்களும்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்
பார்த்தனர் பாராட்டினர் ....!!!
நகைசுவை கவிதை எழுதினேன்
சிரிக்க தெரிந்தவர்கள் சிரித்தனர்
பார்த்தனர் பாராட்டினர் ...!!!
அனுபவகவிதை எழுதினேன்
அனுபவித்தவர்கள் பார்த்தனர்
பாராட்டினர் ....!!!
காதல் கவிதையை பலவகையில்
எழுதினேன் ......
கஸல் .காதல் தோல்வி .
காதல் இன்பம். ..கடுகு கவிதை ..
நெஞ்சம் வலிக்கும் கவிதை ....
காதல் இல்லாதவர்கள் ..
யாரும் இல்லை ,,எல்லோரும்
பார்த்தனர் பாராட்டினர் ...!!!
காதல் கவிதையை ரசித்தவர்கள்
எனக்கு ஆறுதலும் சொன்னனர்...
காதல் கவிதையை விமர்சித்தவர்கள்
உனக்கு காதல் கவிதையை தவிர
வேறு கவிதை தெரியாத என்றும்
கேள்வியும் கேட்டனர் ...!!!
வேறு கவிதை எழுதினால்
உங்கள் காதல் கவிதையை
காணவில்லை உங்களுக்கு
காதல் கவிதைதான் சரி
காதல் வலி கவிதை அழகு
என்கிறார்கள் ....!!!
கவியரசு கண்ணதாசன் ஐயா
சொன்னது தான் நினைவுக்கு
வருகிறது ....!!!
ஆயிரம் ஆயிரம் கவிதைகளை
எழுதிவிட்டேன் -ஆனால்
காதல் கவிதைக்கு கிடைத்த
வரவேற்பை என் பிறகவிதைகள்
விஞ்சவில்லை
என்றார் ஆதங்கத்துடன்.....!!!
சமுதாய அக்கறை கொண்டோர்
பார்த்தனர் பாராடினர் ....!!!
வாழ்க்கை கவிதை எழுதினேன்
வாழ்ந்து கெட்டவர்களும்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்
பார்த்தனர் பாராட்டினர் ....!!!
நகைசுவை கவிதை எழுதினேன்
சிரிக்க தெரிந்தவர்கள் சிரித்தனர்
பார்த்தனர் பாராட்டினர் ...!!!
அனுபவகவிதை எழுதினேன்
அனுபவித்தவர்கள் பார்த்தனர்
பாராட்டினர் ....!!!
காதல் கவிதையை பலவகையில்
எழுதினேன் ......
கஸல் .காதல் தோல்வி .
காதல் இன்பம். ..கடுகு கவிதை ..
நெஞ்சம் வலிக்கும் கவிதை ....
காதல் இல்லாதவர்கள் ..
யாரும் இல்லை ,,எல்லோரும்
பார்த்தனர் பாராட்டினர் ...!!!
காதல் கவிதையை ரசித்தவர்கள்
எனக்கு ஆறுதலும் சொன்னனர்...
காதல் கவிதையை விமர்சித்தவர்கள்
உனக்கு காதல் கவிதையை தவிர
வேறு கவிதை தெரியாத என்றும்
கேள்வியும் கேட்டனர் ...!!!
வேறு கவிதை எழுதினால்
உங்கள் காதல் கவிதையை
காணவில்லை உங்களுக்கு
காதல் கவிதைதான் சரி
காதல் வலி கவிதை அழகு
என்கிறார்கள் ....!!!
கவியரசு கண்ணதாசன் ஐயா
சொன்னது தான் நினைவுக்கு
வருகிறது ....!!!
ஆயிரம் ஆயிரம் கவிதைகளை
எழுதிவிட்டேன் -ஆனால்
காதல் கவிதைக்கு கிடைத்த
வரவேற்பை என் பிறகவிதைகள்
விஞ்சவில்லை
என்றார் ஆதங்கத்துடன்.....!!!
Re: என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
உண்மைதான்... காதல்தான் எப்போதும் உயிர்ப்போடு உள்ளது...
எது எழுதினாலும் கவிதையாவது காதலில் மட்டும் தான்
எது எழுதினாலும் கவிதையாவது காதலில் மட்டும் தான்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
காதல் இனிக்கும். சில சமயம் கசக்கும் நண்பரே...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Similar topics
» கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் - பக்திப் பாடல்
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» படமே ஒரு கவிதை தான்
» கற்பனை என்றாலும்…கற்சிலை என்றாலும்…
» என் மூச்சே காதல் தான் ....!!!
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» படமே ஒரு கவிதை தான்
» கற்பனை என்றாலும்…கற்சிலை என்றாலும்…
» என் மூச்சே காதல் தான் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|