Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
மறுமணம் தேவையானது
5 posters
Page 1 of 1
மறுமணம் தேவையானது
நிலவும் சுடுகிறது
நினைவும் படர்கிறது
தனிமை கொல்கிறது
துணையை தேடுகிறது
வலியும் தொடர்கிறது
பூக்களும் வாடிப்போனது
கால்கொலுசும் மௌனமானது
வளையலோசை நிசப்தமானது
கண்ணீர் கரைந்தோடுது
தலையணை நனைகின்றது
உணர்வுகள் பொதுவானது
கைம்பெண் நிலைமையுணர்ந்து
ஒரு துணை மணக்கவந்தது
உள்ளமும் மகிழ்வானது
மறுமணம் தேவையானது
நினைவும் படர்கிறது
தனிமை கொல்கிறது
துணையை தேடுகிறது
வலியும் தொடர்கிறது
பூக்களும் வாடிப்போனது
கால்கொலுசும் மௌனமானது
வளையலோசை நிசப்தமானது
கண்ணீர் கரைந்தோடுது
தலையணை நனைகின்றது
உணர்வுகள் பொதுவானது
கைம்பெண் நிலைமையுணர்ந்து
ஒரு துணை மணக்கவந்தது
உள்ளமும் மகிழ்வானது
மறுமணம் தேவையானது
Re: மறுமணம் தேவையானது
சிந்தனைக்கு முதலில் எனது பாராட்டுகள் இளைஞர்கள் இவ்வாறு சிந்தித்தாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் கைம்பெண்ணொருவருக்கு மறுமணம் தேவை என்பதை உணர்ந்து எழுதியது பாராட்டத்தக்கதுறஸ்ஸாக் wrote:நிலவும் சுடுகிறது
நினைவும் படர்கிறது
தனிமை கொல்கிறது
துணையை தேடுகிறது
வலியும் தொடர்கிறது
பூக்களும் வாடிப்போனது
கால்கொலுசும் மௌனமானது
வளையலோசை நிசப்தமானது
கண்ணீர் கரைந்தோடுது
தலையணை நனைகின்றது
உணர்வுகள் பொதுவானது
கைம்பெண் நிலைமையுணர்ந்து
ஒரு துணை மணக்கவந்தது
உள்ளமும் மகிழ்வானது
மறுமணம் தேவையானது
இஸ்லாம் இதை அதிகமாக வலியுறுத்துகிறது விதவைகளுக்கு வாழ்வளியுங்கள் என்பதை நல்ல கவிதை பாரட்டுகிறேன்
Re: மறுமணம் தேவையானது
நல்ல கருத்துள்ள கவிதை நன்றீ ரஸ்ஸாக்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மறுமணம் தேவையானது
நல்ல கவிதை ரஷாக் போன்ற சிந்தனைவாதிகள் விதவைகளை மணக்க முன் வரவேண்டும் . நல்ல சிந்தனை நல்ல கவிதை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மறுமணம் தேவையானது
றஸ்ஸாக் wrote:நிலவும் சுடுகிறது
நினைவும் படர்கிறது
தனிமை கொல்கிறது
துணையை தேடுகிறது
வலியும் தொடர்கிறது
பூக்களும் வாடிப்போனது
கால்கொலுசும் மௌனமானது
வளையலோசை நிசப்தமானது
கண்ணீர் கரைந்தோடுது
தலையணை நனைகின்றது
உணர்வுகள் பொதுவானது
கைம்பெண் நிலைமையுணர்ந்து
ஒரு துணை மணக்கவந்தது
உள்ளமும் மகிழ்வானது
மறுமணம் தேவையானது
சமுதாயத்தின் மேல் கொண்ட அக்கறை கவிதையில் வெளிப்படுகின்றது, இலங்கை நாட்டிசூழலில் விதவைகள், அதிலும் இளம் விதவைகள் அதிகமான் சூழலில் இளைஞர்கள் மனசளவில் இவ்வாளாறான சிந்தனை தோன்றுதல் வரவேற்புக்குரியது,
சிந்தனைக்கு வாழ்த்துகள் ரஸ்ஸாக்! ஒரு கைம்பெண்ணின் உணர்வுகள், சிறுது காலமெனினும் கணவன் அன்பில் திளைத்து கூடி வாழ்ந்த நினைவுகளை அவன் இல்லையென்றானபின் மரத்து போகவேண்டும் எனும் எதிர்பார்ப்பை உடைத்து அவளுக்கும் உணர்வுகள் உண்டு அவளை புரிந்து கொள்ளுங்கள் என நச்சென புரிய வைத்த விதம் அருமை!
மனைவி இறந்தால் மறு நாள் புதுமாப்பிள்ளை யாகும் காலத்தில் பெண்கள் குறித்தும் சிந்திக்க முனைவது பாராட்டுதலுக்குரியது.
பூக்களும் வாடிப்போனது
கால்கொலுசும் மௌனமானது
வளையலோசை நிசப்தமானது
ஒரு கைம்பெண்ணி நிலையை இதைவிட அர்த்தத்தோடு தரமுடியுமா என தோன்றவில்லை. பாராட்டுகள் ரஸ்ஸாக்!
இன்னும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|