Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
சிறந்தவர் யார்?
5 posters
Page 1 of 1
சிறந்தவர் யார்?
சிறந்தவர் யார்?
மதீனா நகரின் அழகிய பள்ளிவாசல் அது. ஒரு மனிதர் எப்பொழுது பார்த்தாலும் பள்ளிவாசலிலேயே தங்கியிருந் தார். தொடர்ந்து தொழுது கொண்டும், குர்ஆனை ஓதிக் கொண்டும், இறை தியானங்களில் ஈடுபட்டும் வழிபாடுகளில் திளைத்திருந்தார்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் அந்த மனிதரைப் பார்ப்பார். சில நாட்கள் அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த நபிகளார், அவரைக் குறித்து தோழர்களிடம் விசாரித்தார்.
“யார் இந்த மனிதர்? எப்பொழுது பார்த்தாலும் பள்ளி வாசலிலேயே தங்கியிருக்கிறாரே?” என்று கேட்டார். அதற்குத் தோழர்கள்,“இறைத்தூதர் அவர்களே, இவர் சிறந்த இறைநேசர். மார்க்கத்தின் மீது ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் கொண்டவர். இரவும் பகலும் பள்ளிவாசலிலேயே தங்கி இறை வணக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்” என்றனர்.
உடனே அண்ணலார் கேட்டார்: “அப்படியானால் இவருக்குக் குடும்பம்இல்லையா?
” “இருக்கிறது இறைத்தூதர் அவர்களே!”“மனைவி, மக்கள்?” “இருக்கிறார்கள்.”
“அப்படியானால் இவருடைய உணவுக்கும், அவர்களின் உணவுக்கும், குடும்பத்தின் இதர தேவைகளுக்கும் இவர் என்ன செய்கிறார்?”
“இந்த மனிதருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி வந்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து தமது குடும்பத்தையும் காப்பாற்றி, தமது சகோதரரின் குடும்பத்தையும் காப்பாற்றி வரு கிறார்” என்றனர்
தோழர்கள். “இரவு பகல் என்று பாராமல் எப்பொழுதும் இறைவழிபாட்டில் மூழ்கியிருக்கும் இவரை விட இவருடைய சகோதரர்தான் இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்; குடும்பத்தின் தேவைக்காகவும், மனைவி மக்களைப் பாது காக்கவும் நியாயமான வழியில் பொருளீட்டுவதும் இறைவழிபாடுதான் என்று இந்த மனிதருக்கு எடுத்துச் சொல்லு ங்கள்” என்று அறிவுறுத்தினார் அண்ணல் நபிகளார்.
‘வழிபாடு’ (இபாதத்) என்பதற்கு இஸ்லாம் விரிவான பொருளைத் தருகிறது. தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் மட் டுமே வழிபாடுகள் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அவையும் வழிபாடுகள்தாம்; அத்துடன் வாழ்வின் இதர துறைகளில் இறைவனின் கட்டளைக்கும் இறைத்தூதரின் வழிகாட்டலுக்கும் ஏற்ப நடந்து கொள்வதும் வழிபாடுதான் என்று இஸ்லாம் கூறுகிறது.
நமது வாழ்க்கையையே வழிபாடாக ஆக்குவதற்கு முயலுவோமா?
இந்த வாரப் பிரார்த்தனை
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே, நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் உனக்கு முழுமையாக அடிபணிந்து இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக. மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்ப்பாயாக!”
நன்றி : http://www.dinakaran.com/ws/anmegamdetail.aspx?id=165
மதீனா நகரின் அழகிய பள்ளிவாசல் அது. ஒரு மனிதர் எப்பொழுது பார்த்தாலும் பள்ளிவாசலிலேயே தங்கியிருந் தார். தொடர்ந்து தொழுது கொண்டும், குர்ஆனை ஓதிக் கொண்டும், இறை தியானங்களில் ஈடுபட்டும் வழிபாடுகளில் திளைத்திருந்தார்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் அந்த மனிதரைப் பார்ப்பார். சில நாட்கள் அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த நபிகளார், அவரைக் குறித்து தோழர்களிடம் விசாரித்தார்.
“யார் இந்த மனிதர்? எப்பொழுது பார்த்தாலும் பள்ளி வாசலிலேயே தங்கியிருக்கிறாரே?” என்று கேட்டார். அதற்குத் தோழர்கள்,“இறைத்தூதர் அவர்களே, இவர் சிறந்த இறைநேசர். மார்க்கத்தின் மீது ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் கொண்டவர். இரவும் பகலும் பள்ளிவாசலிலேயே தங்கி இறை வணக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்” என்றனர்.
உடனே அண்ணலார் கேட்டார்: “அப்படியானால் இவருக்குக் குடும்பம்இல்லையா?
” “இருக்கிறது இறைத்தூதர் அவர்களே!”“மனைவி, மக்கள்?” “இருக்கிறார்கள்.”
“அப்படியானால் இவருடைய உணவுக்கும், அவர்களின் உணவுக்கும், குடும்பத்தின் இதர தேவைகளுக்கும் இவர் என்ன செய்கிறார்?”
“இந்த மனிதருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி வந்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து தமது குடும்பத்தையும் காப்பாற்றி, தமது சகோதரரின் குடும்பத்தையும் காப்பாற்றி வரு கிறார்” என்றனர்
தோழர்கள். “இரவு பகல் என்று பாராமல் எப்பொழுதும் இறைவழிபாட்டில் மூழ்கியிருக்கும் இவரை விட இவருடைய சகோதரர்தான் இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்; குடும்பத்தின் தேவைக்காகவும், மனைவி மக்களைப் பாது காக்கவும் நியாயமான வழியில் பொருளீட்டுவதும் இறைவழிபாடுதான் என்று இந்த மனிதருக்கு எடுத்துச் சொல்லு ங்கள்” என்று அறிவுறுத்தினார் அண்ணல் நபிகளார்.
‘வழிபாடு’ (இபாதத்) என்பதற்கு இஸ்லாம் விரிவான பொருளைத் தருகிறது. தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் மட் டுமே வழிபாடுகள் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அவையும் வழிபாடுகள்தாம்; அத்துடன் வாழ்வின் இதர துறைகளில் இறைவனின் கட்டளைக்கும் இறைத்தூதரின் வழிகாட்டலுக்கும் ஏற்ப நடந்து கொள்வதும் வழிபாடுதான் என்று இஸ்லாம் கூறுகிறது.
நமது வாழ்க்கையையே வழிபாடாக ஆக்குவதற்கு முயலுவோமா?
இந்த வாரப் பிரார்த்தனை
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே, நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் உனக்கு முழுமையாக அடிபணிந்து இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக. மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்ப்பாயாக!”
நன்றி : http://www.dinakaran.com/ws/anmegamdetail.aspx?id=165
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறந்தவர் யார்?
சிறப்பானதொரு விளக்கம் அறியத்தந்தீர்கள் அக்கா ஒரு மனிதனுக்கு என்னனென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தையும் சரி படச்செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் தகவலுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறந்தவர் யார்?
சிறந்தவர் யார்? அண்ணல் நபி பற்றிய விளக்கம் அருமை நிசா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சிறந்தவர் யார்?
நண்பன் wrote:சிறப்பானதொரு விளக்கம் அறியத்தந்தீர்கள் அக்கா ஒரு மனிதனுக்கு என்னனென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தையும் சரி படச்செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் தகவலுக்கு நன்றி அக்கா
இன்றைக்கு பலர் கடவுள் பக்தியுடன் கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றேன் என சொல்லிகொண்டு குடும்பத்தின் மேல் பற்றின்றி சக உறவுகளை அன்பு செய்யாமல் வாழ்வதை காணும் போது உண்மை யான கடவுள் பக்தியும் கட்டுப்பாடும் என்னவென இவர்கள் புரியாதிருக்கின்றனரே எனும் வேதனை தான் மிஞ்சும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறந்தவர் யார்?
ந.க.துறைவன் wrote:சிறந்தவர் யார்? அண்ணல் நபி பற்றிய விளக்கம் அருமை நிசா...
நன்றி ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறந்தவர் யார்?
உண்மைதான் புரிந்தவர்களுக்கு எதுவும் இலகுவாக தெரியும் புரியாதவர்களுக்கு எல்லாம் கஸ்டம்தான் !_Nisha wrote:நண்பன் wrote:சிறப்பானதொரு விளக்கம் அறியத்தந்தீர்கள் அக்கா ஒரு மனிதனுக்கு என்னனென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தையும் சரி படச்செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் தகவலுக்கு நன்றி அக்கா
இன்றைக்கு பலர் கடவுள் பக்தியுடன் கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றேன் என சொல்லிகொண்டு குடும்பத்தின் மேல் பற்றின்றி சக உறவுகளை அன்பு செய்யாமல் வாழ்வதை காணும் போது உண்மை யான கடவுள் பக்தியும் கட்டுப்பாடும் என்னவென இவர்கள் புரியாதிருக்கின்றனரே எனும் வேதனை தான் மிஞ்சும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறந்தவர் யார்?
சக மனிதரை நோகசெய்து விட்டு பாவ மன்னிப்பு பெறும் எண்ணத்தில் கடவுள் சன்னிதியில் பழியாய் கிடப்பார்களோ யாருக்கு தெரியும்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறந்தவர் யார்?
துறவிகள் என்றூ சொல்லிக் கொள்பவர்கள் இப்படிப்பட்டவர்கள்தானே
அருமையான பகிர்வு நன்றீ நிஷா
அருமையான பகிர்வு நன்றீ நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» யார் சிறந்தவர்
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» தானத்தில் சிறந்தவர் கர்ணனே
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» தானத்தில் சிறந்தவர் கர்ணனே
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|