Latest topics
» ஒற்றை மலர்!by rammalar Today at 7:11
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
காஞ்சிபுரம் இட்லி
5 posters
Page 1 of 1
காஞ்சிபுரம் இட்லி
இட்லியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் இட்லி.
இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் மிகுந்த சுவையுடையது. இது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.
இந்த இட்லியை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
இங்கு அந்த காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
அரிசி - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/8 கப்
முந்திரி - 100 கிராம்
பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
இஞ்சி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பபிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை அதனை 6-8 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் நொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/kanchipuram-idli-recipe-005942.html
இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் மிகுந்த சுவையுடையது. இது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.
இந்த இட்லியை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
இங்கு அந்த காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
ADVERTISEMENT
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
அரிசி - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/8 கப்
முந்திரி - 100 கிராம்
பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
இஞ்சி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பபிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை அதனை 6-8 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் நொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/kanchipuram-idli-recipe-005942.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காஞ்சிபுரம் இட்லி
இட்லி சாப்பிட பிடிக்கும். செய்து தரத்தான் யாருமில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காஞ்சிபுரம் இட்லி
ஏன் அக்கா..நேரமில்லையா..இல்ல சுடதெரியாதா? நான் செய்து அனுப்புகிறேன்.ஒரு வாய்ப்பு தாருங்கள் அன்புடன்..Nisha wrote:இட்லி சாப்பிட பிடிக்கும். செய்து தரத்தான் யாருமில்லை.
பானுக்கா இருக்க ஏன் வருத்தம்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காஞ்சிபுரம் இட்லி
ஹோட்டல் திறக்க முன் அடிக்கடி இட்லி செய்வேன், இப்ப நேரம் இல்லை. என் மகனுக்கு ரெம்ப விருப்பமான் உணவு எனில் அது இட்லிதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காஞ்சிபுரம் இட்லி
Nisha wrote:ஹோட்டல் திறக்க முன் அடிக்கடி இட்லி செய்வேன், இப்ப நேரம் இல்லை. என் மகனுக்கு ரெம்ப விருப்பமான் உணவு எனில் அது இட்லிதான்.
நிச்சயம் நேரம் கிடைக்கும் அக்கா..அதற்காக நான் பிராத்தனைசெய்கிறேன்..கூடிய விரைவில் நடக்கும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காஞ்சிபுரம் இட்லி
எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காஞ்சிபுரம் இட்லி
எப்ப பாரு வீடு..பசங்க..எங்கள் பத்தி கொஞ்சம் யோசிங்க அக்கா..நான் நல்ல சாப்பிட்டோமா..இல்லை நல்ல தூங்கனோமா..பானுஷபானா wrote:எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
இல்லை என்ன கஸ்டம் கேட்கமாட்டீங்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காஞ்சிபுரம் இட்லி
அனுராகவன் wrote:எப்ப பாரு வீடு..பசங்க..எங்கள் பத்தி கொஞ்சம் யோசிங்க அக்கா..நான் நல்ல சாப்பிட்டோமா..இல்லை நல்ல தூங்கனோமா..பானுஷபானா wrote:எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
இல்லை என்ன கஸ்டம் கேட்கமாட்டீங்க..
இதென்னப்பா கதை! அவங்கவங்க வீடு, பசங்க குறித்து பேசாமல் உங்களை குறித்து ஏன் கேட்கணும்.. ஏன் பேசணும்.. அவங்களுக்கு அவங்க குழந்தைங்க தானே முக்கியம்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காஞ்சிபுரம் இட்லி
அதுசரி...Nisha wrote:அனுராகவன் wrote:எப்ப பாரு வீடு..பசங்க..எங்கள் பத்தி கொஞ்சம் யோசிங்க அக்கா..நான் நல்ல சாப்பிட்டோமா..இல்லை நல்ல தூங்கனோமா..பானுஷபானா wrote:எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
இல்லை என்ன கஸ்டம் கேட்கமாட்டீங்க..
இதென்னப்பா கதை! அவங்கவங்க வீடு, பசங்க குறித்து பேசாமல் உங்களை குறித்து ஏன் கேட்கணும்.. ஏன் பேசணும்.. அவங்களுக்கு அவங்க குழந்தைங்க தானே முக்கியம்...
நான் நல்ல சாப்பாடு கிடைத்து ரொம்ப நாளாகிவிட்டது..
அதனால் வந்த ஏக்கம்..
சரி ...இன்னும் எத்தனை இந்த பெச்சுலர் வாழ்க்கை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காஞ்சிபுரம் இட்லி
அனுராகவன் wrote:எப்ப பாரு வீடு..பசங்க..எங்கள் பத்தி கொஞ்சம் யோசிங்க அக்கா..நான் நல்ல சாப்பிட்டோமா..இல்லை நல்ல தூங்கனோமா..பானுஷபானா wrote:எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
இல்லை என்ன கஸ்டம் கேட்கமாட்டீங்க..
எனக்கு முதல்ல என்பிள்ளைகள் தான் அப்புறம் தான் மத்ததெல்லாம்.........
சரி சொல்லுங்க சாப்பிட்டிங்களா? என்ன சாப்பிட்டிங்க? தூக்கம் ஏன் இல்ல என்ன்ன கஷ்டம் மறைக்காம சொல்லனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காஞ்சிபுரம் இட்லி
வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவேன்..இப்ப சில நாள் கேண்டேன் உணவு பிடிக்கல..அதனால் பட்டினி கூட இருக்காமல் ஜூஸ் என்று போயிவிட்டேன்..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:எப்ப பாரு வீடு..பசங்க..எங்கள் பத்தி கொஞ்சம் யோசிங்க அக்கா..நான் நல்ல சாப்பிட்டோமா..இல்லை நல்ல தூங்கனோமா..பானுஷபானா wrote:எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
இல்லை என்ன கஸ்டம் கேட்கமாட்டீங்க..
எனக்கு முதல்ல என்பிள்ளைகள் தான் அப்புறம் தான் மத்ததெல்லாம்.........
சரி சொல்லுங்க சாப்பிட்டிங்களா? என்ன சாப்பிட்டிங்க? தூக்கம் ஏன் இல்ல என்ன்ன கஷ்டம் மறைக்காம சொல்லனும்.
இன்று காலையில் தயிர்சாதம் நானே செய்தது;; தெரியுமா..கொஞ்சம் புளிப்பு அதிகம்..
தூக்கம் ஏன் வரல...கொஞ்சம் கடன் ;தங்கையின் திருமணம்..என் எதிர்கால வாழ்க்கை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காஞ்சிபுரம் இட்லி
அனுராகவன் wrote:வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவேன்..இப்ப சில நாள் கேண்டேன் உணவு பிடிக்கல..அதனால் பட்டினி கூட இருக்காமல் ஜூஸ் என்று போயிவிட்டேன்..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:எப்ப பாரு வீடு..பசங்க..எங்கள் பத்தி கொஞ்சம் யோசிங்க அக்கா..நான் நல்ல சாப்பிட்டோமா..இல்லை நல்ல தூங்கனோமா..பானுஷபானா wrote:எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
இல்லை என்ன கஸ்டம் கேட்கமாட்டீங்க..
எனக்கு முதல்ல என்பிள்ளைகள் தான் அப்புறம் தான் மத்ததெல்லாம்.........
சரி சொல்லுங்க சாப்பிட்டிங்களா? என்ன சாப்பிட்டிங்க? தூக்கம் ஏன் இல்ல என்ன்ன கஷ்டம் மறைக்காம சொல்லனும்.
இன்று காலையில் தயிர்சாதம் நானே செய்தது;; தெரியுமா..கொஞ்சம் புளிப்பு அதிகம்..
தூக்கம் ஏன் வரல...கொஞ்சம் கடன் ;தங்கையின் திருமணம்..என் எதிர்கால வாழ்க்கை..
ஆக மொத்தம் வயிற காலியா விடமாட்டிங்க... தயிர் புளித்தால் கொஞ்சம் பால் விட்டு செய்தால் புளிப்பு தெரியாது.
நல்லா சம்பாதிச்சு கடனை அடைச்சு எங்களுக்கு சீக்கிரமே கல்யாணச் சாப்படு போட பிரார்த்திக்கிறென் ராகவன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காஞ்சிபுரம் இட்லி
ஒரு பொண்ணு பாருங்க..உங்களை மாதிரி இல்லாம..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவேன்..இப்ப சில நாள் கேண்டேன் உணவு பிடிக்கல..அதனால் பட்டினி கூட இருக்காமல் ஜூஸ் என்று போயிவிட்டேன்..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:எப்ப பாரு வீடு..பசங்க..எங்கள் பத்தி கொஞ்சம் யோசிங்க அக்கா..நான் நல்ல சாப்பிட்டோமா..இல்லை நல்ல தூங்கனோமா..பானுஷபானா wrote:எங்க...இதெல்லாம் செய்து குடுக்கலாம்னா என் வீட்ல இருக்குற பயபுள்ளைக அறிமுகம் இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களே !*
இல்லை என்ன கஸ்டம் கேட்கமாட்டீங்க..
எனக்கு முதல்ல என்பிள்ளைகள் தான் அப்புறம் தான் மத்ததெல்லாம்.........
சரி சொல்லுங்க சாப்பிட்டிங்களா? என்ன சாப்பிட்டிங்க? தூக்கம் ஏன் இல்ல என்ன்ன கஷ்டம் மறைக்காம சொல்லனும்.
இன்று காலையில் தயிர்சாதம் நானே செய்தது;; தெரியுமா..கொஞ்சம் புளிப்பு அதிகம்..
தூக்கம் ஏன் வரல...கொஞ்சம் கடன் ;தங்கையின் திருமணம்..என் எதிர்கால வாழ்க்கை..
ஆக மொத்தம் வயிற காலியா விடமாட்டிங்க... தயிர் புளித்தால் கொஞ்சம் பால் விட்டு செய்தால் புளிப்பு தெரியாது.
நல்லா சம்பாதிச்சு கடனை அடைச்சு எங்களுக்கு சீக்கிரமே கல்யாணச் சாப்படு போட பிரார்த்திக்கிறென் ராகவன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காஞ்சிபுரம் இட்லி
ஏன் என்னை மாதிரி இருந்தா வேணாமா அவ்ளோ மோசமானவளா நான் ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காஞ்சிபுரம் இட்லி
இல்லை அக்கா! உங்களிடம் பேசி போர் அடிக்குது..அதான் கொஞ்சம் சூப்பரா...எனக்கு ஏத்த விதமான,ஜோடியா.. நிஷா அக்காவின் சொல்லி நல்ல பெண்ணா பார்க்க சொல்லுங்க..பானுஷபானா wrote:ஏன் என்னை மாதிரி இருந்தா வேணாமா அவ்ளோ மோசமானவளா நான் ))&
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காஞ்சிபுரம் இட்லி
அனுராகவன் wrote:இல்லை அக்கா! உங்களிடம் பேசி போர் அடிக்குது..அதான் கொஞ்சம் சூப்பரா...எனக்கு ஏத்த விதமான,ஜோடியா.. நிஷா அக்காவின் சொல்லி நல்ல பெண்ணா பார்க்க சொல்லுங்க..பானுஷபானா wrote:ஏன் என்னை மாதிரி இருந்தா வேணாமா அவ்ளோ மோசமானவளா நான் ))&
நிஷா இங்க வாங்க இவருக்கு நாம் பேசுவது போர் அடிக்குதாம். என்னனு கேளுங்க.
பொண்ணு நான் பார்க்கனுமா நிஷா பார்க்கனுமா? ))& ))& ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காஞ்சிபுரம் இட்லி
அக்கா அப்பறம் வரதச்சனை கேட்க மாட்டேன்..நல்ல மேனகை,ரதி போல இருக்கனும்..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:இல்லை அக்கா! உங்களிடம் பேசி போர் அடிக்குது..அதான் கொஞ்சம் சூப்பரா...எனக்கு ஏத்த விதமான,ஜோடியா.. நிஷா அக்காவின் சொல்லி நல்ல பெண்ணா பார்க்க சொல்லுங்க..பானுஷபானா wrote:ஏன் என்னை மாதிரி இருந்தா வேணாமா அவ்ளோ மோசமானவளா நான் ))&
நிஷா இங்க வாங்க இவருக்கு நாம் பேசுவது போர் அடிக்குதாம். என்னனு கேளுங்க.
பொண்ணு நான் பார்க்கனுமா நிஷா பார்க்கனுமா? ))& ))& ))&
தேவையில்லாம செலவு செய்ய கூடாது..ஊர் சுற்றுவது அறவே பிடிக்காது..
கூட்டு குடும்பம் தான் நான் தங்குவேன்...ஆமா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|