Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
3 posters
Page 1 of 1
சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
பிறந்து வளர்ந்த ஊரில் எமக்கு நி்ற்பதற்கு தடை விதிக்கின்றார்கள் ஆனால் வெளி நாட்டவனும் உல்லாச விடுதியில் தங்கியிருக்கும் வெளி ஊரானும் குடித்து கூத்தாடலாம் இது என்ன நியாயம்?
இதனை தட்டி கேட்க யாரும் இல்லையா?
இவ்வாறு அறுகம்பே இல் வாழும் இளைஞர்களும் பொது மக்களும் புலம்புகின்றார்கள்.இந்த சம்பவம் குறித்து இந்த தர்ம சங்கடத்துக்கு ஆளான இளைஞர் இவ்வாறு கூறினார்;
வெளியூரில் படிக்கும் நான் இன்று(2014/06/08) சொந்த இடமான அருகம்பேய்க்கு வந்தேன் மாலைநேரம்(6.30pm) எனது நண்பர்களுடன் எமது பிரதேச கடற்கரையில் காற்று வாங்கியபடி பேசிக்கொண்டிருப்பதட்காக சென்றேன்
அங்கு நீண்ட நாளாக பிரிந்து மலேசியாவில் வேலை செய்து விட்டு வந்த நண்பர் ஒருவரும் வந்தார் பேசிக்கொண்டிருக்கும்போது நேரம் 7.10pm ஐ தாண்டும்போது
3 பொலிசார் வந்து சிங்களத்தில் அதிகமா பேசினார்கள் அதில் எங்களுக்கு புரிந்தது சில விடயம் மட்டும் தான்
எந்த ஊர் நீங்கள்?
இங்கு கொட்டலில் தங்கியுள்ளீர்களா? என்று கேட்டார்கள் .
நாங்கள் ;எமது ஊர் இது தான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று சொன்னோம்.
அதற்கு அவர்கள் ;
7 மணிக்கு பிறகு கடற்கரையில் இருக்கக்கூடாது ஆகவே நீங்கள் உடனே உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று உடனே எங்களை அவ்விடத்தை விட்டு விரட்டினார்கள்.
நாம் பிறந்து 21 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மண்ணில் நாம் இருப்பதற்கு தடை விதிக்கின்றார்கள் ஆனால் வெளிநாட்டு ஆசாமிகள் போத்தல்களுடனும் மங்கைகளுடனும் விரும்பியபடி சுத்தலாம் கொட்டலில் தங்கியிருப்பவர்களும் இருக்கலாம் ஆனால் நாம் இருக்க முடியாது.கேட்டால் காவல் பாக்கிறார்களாம் திருட்டை ஒளிக்கிறார்களாம் .
விரட்ட வேண்டும் என்றால் அனைவரையும் விரட்ட வேண்டும்.
இலங்கையில் பிறந்த மகனுக்கு இல்லாத உரிமை எங்கே இருந்து வெளி நாட்டு மக்களுக்கு வந்தது?இந்த சட்டம் நியாயமானதா?
அறிவுள்ள சமூகம் சற்று சிந்தியுங்கள் எமது உரிமையை எமக்கு தாருங்கள் .
இவ்வாறு ஒவ்வொரு அடிப்படை உரிமைகளையும் நாம் இழந்தால் வாழ்வதில் என்ன பயன் ?
இதனை தட்டி கேட்க யாரும் இல்லையா?
இவ்வாறு அறுகம்பே இல் வாழும் இளைஞர்களும் பொது மக்களும் புலம்புகின்றார்கள்.இந்த சம்பவம் குறித்து இந்த தர்ம சங்கடத்துக்கு ஆளான இளைஞர் இவ்வாறு கூறினார்;
வெளியூரில் படிக்கும் நான் இன்று(2014/06/08) சொந்த இடமான அருகம்பேய்க்கு வந்தேன் மாலைநேரம்(6.30pm) எனது நண்பர்களுடன் எமது பிரதேச கடற்கரையில் காற்று வாங்கியபடி பேசிக்கொண்டிருப்பதட்காக சென்றேன்
அங்கு நீண்ட நாளாக பிரிந்து மலேசியாவில் வேலை செய்து விட்டு வந்த நண்பர் ஒருவரும் வந்தார் பேசிக்கொண்டிருக்கும்போது நேரம் 7.10pm ஐ தாண்டும்போது
3 பொலிசார் வந்து சிங்களத்தில் அதிகமா பேசினார்கள் அதில் எங்களுக்கு புரிந்தது சில விடயம் மட்டும் தான்
எந்த ஊர் நீங்கள்?
இங்கு கொட்டலில் தங்கியுள்ளீர்களா? என்று கேட்டார்கள் .
நாங்கள் ;எமது ஊர் இது தான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று சொன்னோம்.
அதற்கு அவர்கள் ;
7 மணிக்கு பிறகு கடற்கரையில் இருக்கக்கூடாது ஆகவே நீங்கள் உடனே உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று உடனே எங்களை அவ்விடத்தை விட்டு விரட்டினார்கள்.
நாம் பிறந்து 21 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மண்ணில் நாம் இருப்பதற்கு தடை விதிக்கின்றார்கள் ஆனால் வெளிநாட்டு ஆசாமிகள் போத்தல்களுடனும் மங்கைகளுடனும் விரும்பியபடி சுத்தலாம் கொட்டலில் தங்கியிருப்பவர்களும் இருக்கலாம் ஆனால் நாம் இருக்க முடியாது.கேட்டால் காவல் பாக்கிறார்களாம் திருட்டை ஒளிக்கிறார்களாம் .
விரட்ட வேண்டும் என்றால் அனைவரையும் விரட்ட வேண்டும்.
இலங்கையில் பிறந்த மகனுக்கு இல்லாத உரிமை எங்கே இருந்து வெளி நாட்டு மக்களுக்கு வந்தது?இந்த சட்டம் நியாயமானதா?
அறிவுள்ள சமூகம் சற்று சிந்தியுங்கள் எமது உரிமையை எமக்கு தாருங்கள் .
இவ்வாறு ஒவ்வொரு அடிப்படை உரிமைகளையும் நாம் இழந்தால் வாழ்வதில் என்ன பயன் ?
Last edited by Nisha on Tue 10 Jun 2014 - 21:13; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
Re: சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
இந்த நிலை உங்களுக்கு புதியதல்ல தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
இப்போது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது செய்திகள் மூலம் அறிய முடிகிறது வரும் காலங்களில் மக்களின் நிலை தமிழ் இஸ்லாமிய மக்களின் நிலை ???????Nisha wrote:இந்த நிலை உங்களுக்கு புதியதல்ல தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
நண்பன் wrote:இப்போது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது செய்திகள் மூலம் அறிய முடிகிறது வரும் காலங்களில் மக்களின் நிலை தமிழ் இஸ்லாமிய மக்களின் நிலை ???????Nisha wrote:இந்த நிலை உங்களுக்கு புதியதல்ல தானே?
இப்படி பிரித்து இஸ்லாமிய தமிழர்கள் என பிரித்தே கேட்காதீர்கள்? முழு இலங்கைதமிழ் பேசும் மக்களில் நிலை என்னவென இனியாவது சிந்தியுங்கள்!
விடுதலைப்புலிகளின் போராட்டத்தை நசுக்கிட ஆதரவு தரும் முன்னர் யோசித்திருக்க வேண்டிய கேள்வி.
தமிழர் சுய கட்டுபாட்டுக்கும் விருந்தோம்பலுக்கும், பெயர் போன யாழ் மக்களின் முக்கியமாக பெண்கள் நிலை என்ன தெரியுமா உங்களுக்கு! எம் தமிழ் எதிர்கால சந்ததி விபசாரத்தில் வற்புறுத்தப்ட்டு ஈடுபடுத்தப்டுவது தெரியுமா உங்களுக்கு ? பிழைகக் வழியில்லாது தாமாகவே பலியாகும் இளம் பெண்கள் நிலை புரியுமா உங்களுக்கு..
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.. நீங்கள் இரண்டு பட்டதால் யாருக்கு இலாபம்! இனியும் இது தொடரணுமா?
தமிழ் மொழி என சொல்லிக்கொண்டு தமிழருக்கும், முஸ்லீம் மக்களும் ஒன்று பட்டா இருந்தார்கள். விடுதலைப்புலிகள் வட்க்கிலிருக்கும் முஸ்லிம்களை வெளியேற்றும் போது அவர்களும் தமிழ் மொழி பேசும் எம்மவர் என யோசிக்க வில்லை.
தமிழ் எட்டப்ப அரசியல் வாதிகளும், முஸ்லிம் அரசியல் வாதிகளும் விடுதலைபோராட்டத்தை நசுக்க துணை போன போது நாளைக்கு தமிழன் எனும் காரணத்தினால் பாதிக்கபடுவோம் என சிந்திக்கவில்லை.
ஒரு குட்டி நாட்டுக்குள் தமிழருக்குள் எத்தனை பாகுபாடு? முஸ்லிம் தமிழ்.. யார் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையகத்தமிழ், கொழும்புத்தமிழ்.. அப்பப்பா தமிழில் பிரிவை கொண்டு வந்தது போல் மனங்களும் பிரிந்து போனதால் யாருக்கு கொண்டாட்டம்?
குடும்பக்கட்டுபாட்டுக்கு தடை கொண்டு வந்தும் தமிழ் மக்கள் இரண்டுக்குமேல் குழந்தைகள் பெறுவதில்லை. சிங்களவர்கள் அப்படியா? மக்கள் தொகை விகிதத்தில் 97 க்கு 3 வீதமாய் இருக்கும் நமக்கு இனியென்ன உரிமை அங்கே?
இருப்போரில் முக்கால் வாசிபேர் புலம் பெயர்ந்து முகவரியே இல்லாது போய் விட்டோம். இனி என்ன தான் செய்ய முடியும்.. வாய் மூடி கை கட்டி சேவகம் செய்ய வேண்டியதுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
தமிழ் மொழி என சொல்லிக்கொண்டு தமிழருக்கும், முஸ்லீம் மக்களும் ஒன்று பட்டா இருந்தார்கள். விடுதலைப்புலிகள் வட்க்கிலிருக்கும் முஸ்லிம்களை வெளியேற்றும் போது அவர்களும் தமிழ் மொழி பேசும் எம்மவர் என யோசிக்க வில்லை.
தமிழ் எட்டப்ப அரசியல் வாதிகளும், முஸ்லிம் அரசியல் வாதிகளும் விடுதலைபோராட்டத்தை நசுக்க துணை போன போது நாளைக்கு தமிழன் எனும் காரணத்தினால் பாதிக்கபடுவோம் என சிந்திக்கவில்லை
இவைகளைப் பற்றி நாம் பேசப்போனால் விடிய விடிய பேசலாம் மனது வலிக்கிறது வேண்டாம் இனி நடக்கப்போவதை மாத்திரம் சிந்திப்போம் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் நினைத்தால் ரெத்தக்கண்ணீர்தான் வருகிறது எல்லாம் உங்களுக்கும் தெரியும் அது பற்றி நாம் பேச வேண்டாம் அக்கா
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு நாளை என்ன நிலை அதைப்பற்றி சிந்திப்போம் இந்த மகிந்தவின் ஆட்சி மாற வேண்டும் வெறி பிடித்த ஆட்சி இது
இந்திய புதிய பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்று பார்ப்போம் இலங்கை தமிழ் மக்களுக்காக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
தெரியிதில்லை! அப்புறம் ஏன் மேலே அந்த கேள்வி வந்தது?
என்னை கேட்டால் மகிந்த மேல எந்த தப்பும் இல்லை. அவனுக்கு துணை போன நமம்வர்களை சொல்லணும்.
மோடி அரசு இந்து எனும் முறையில் இலங்கை பிரச்சனையை கையாளும் என்பது என் புரிதல்.. பாரதிய ஜனதா ஆட்சிய்லிருந்த போதும் பல முறை இந்து மக்கள் எனகொண்டே இலங்கை பிரச்சனையை குறித்த அவர்கள் நகர்த்தல் இருந்தது.
பார்க்கலாம்..எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் தர வேண்டும்!
என்னை கேட்டால் மகிந்த மேல எந்த தப்பும் இல்லை. அவனுக்கு துணை போன நமம்வர்களை சொல்லணும்.
மோடி அரசு இந்து எனும் முறையில் இலங்கை பிரச்சனையை கையாளும் என்பது என் புரிதல்.. பாரதிய ஜனதா ஆட்சிய்லிருந்த போதும் பல முறை இந்து மக்கள் எனகொண்டே இலங்கை பிரச்சனையை குறித்த அவர்கள் நகர்த்தல் இருந்தது.
பார்க்கலாம்..எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் தர வேண்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொந்த ஊரில் நிற்கத் தடை – அருகம்பேயில் சம்பவம்
உண்மைதான் பொறுத்திருந்துான் பார்ப்போம் :silent:Nisha wrote:தெரியிதில்லை! அப்புறம் ஏன் மேலே அந்த கேள்வி வந்தது?
என்னை கேட்டால் மகிந்த மேல எந்த தப்பும் இல்லை. அவனுக்கு துணை போன நமம்வர்களை சொல்லணும்.
மோடி அரசு இந்து எனும் முறையில் இலங்கை பிரச்சனையை கையாளும் என்பது என் புரிதல்.. பாரதிய ஜனதா ஆட்சிய்லிருந்த போதும் பல முறை இந்து மக்கள் எனகொண்டே இலங்கை பிரச்சனையை குறித்த அவர்கள் நகர்த்தல் இருந்தது.
பார்க்கலாம்..எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் தர வேண்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» லிபியாவில் கடாபியின் சொந்த ஊரில் கடும் துப்பாக்கி சண்டை: 10 புரட்சி படை வீரர்கள் பலி
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் இல்லாத நாளில்...
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் இல்லாத நாளில்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|