Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
+5
ராகவா
Nisha
jaleelge
ahmad78
Naseeb Mohammed
9 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.
மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
ahmad78 wrote:என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.
தகவலுக்கு நன்றி
நாம் முதலில் நிறுந்துவோம்......
நானும் நிறுந்தவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
ஒரு விரல் எதிரே சுட்டினால் மீதி நான்கும் நம்மையே குற்றம்சாட்டும்..
நம்மை நாம் நிதானித்து அறிவோம்?
நம்மை நாம் நிதானித்து அறிவோம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுபவர் பிணம் தின்னும் கழுகுக்கு நிகரானவர்..பெரும்பாலும் நான்கு பேர் ஒரு சபையில் ஒன்று கூடினால் அடுத்தவரின் குற்றங்குறைகளைப் பற்றிப் பேசாமல் அந்தச் சபையை விட்டும் விலகிச்செல்வதிலலை.Nisha wrote:ஒரு விரல் எதிரே சுட்டினால் மீதி நான்கும் நம்மையே குற்றம்சாட்டும்..
நம்மை நாம் நிதானித்து அறிவோம்?
வேண்டாம் உடனே அவ்விடத்தை விட்டு ஓடுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
jaleelge wrote:ahmad78 wrote:என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.
தகவலுக்கு நன்றி
நாம் முதலில் நிறுந்துவோம்......
நானும் நிறுந்தவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாரப்பத்தி புறம் பேசுவிங்கண்ணா _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
பானுஷபானா wrote:jaleelge wrote:ahmad78 wrote:என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.
தகவலுக்கு நன்றி
நாம் முதலில் நிறுந்துவோம்......
நானும் நிறுந்தவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாரப்பத்தி புறம் பேசுவிங்கண்ணா _*
யாரப்பத்தி புறம் பேசுவது நம்ம ஊரு அரசியல்வாதிகளைப் பற்றித்தான்......... நிரம்ப பேசுவன்...... *# *# *# *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
அவளப்பத்தி பேசவேண்டாம் எனக்கு அவளைப்பிடிக்காது அவள் மோசம் ^_ ^_நேசமுடன் ஹாசிம் wrote:பேசாதிங்கப்பா
அவர்ர வீட்டுல அவ ஓடிட்டாளாமா உண்மையா :()
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
படுமோசம்..பட்டேன் மோசம்... (_நண்பன் wrote:அவளப்பத்தி பேசவேண்டாம் எனக்கு அவளைப்பிடிக்காது அவள் மோசம் ^_ ^_நேசமுடன் ஹாசிம் wrote:பேசாதிங்கப்பா
அவர்ர வீட்டுல அவ ஓடிட்டாளாமா உண்மையா :()
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
ஷNisha wrote:அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!
உண்மையை கரக்டாக் கண்டுபிடிச்சிட்டாங்க நிஷா !!!!!!
இனித் தப்ப முடியாது !!!!! ஷபாஸ்...... ))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))&
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
என்ன அண்ணே ஆ! ஊ! கட்டையே எடுக்க கூடாது ஆமா..பெரியங்க பேசும் போது கப்சிப்...இருக்கனும்..jaleelge wrote:ஷNisha wrote:அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!
உண்மையை கரக்டாக் கண்டுபிடிச்சிட்டாங்க நிஷா !!!!!!
இனித் தப்ப முடியாது !!!!! ஷபாஸ்...... ))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))&
அப்பரம் எல்லாத்திற்கு சேர்த்து கொடுக்கப்பாங்க...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
^_ ^_ ^_அனுராகவன் wrote:என்ன அண்ணே ஆ! ஊ! கட்டையே எடுக்க கூடாது ஆமா..பெரியங்க பேசும் போது கப்சிப்...இருக்கனும்..jaleelge wrote:ஷNisha wrote:அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!
உண்மையை கரக்டாக் கண்டுபிடிச்சிட்டாங்க நிஷா !!!!!!
இனித் தப்ப முடியாது !!!!! ஷபாஸ்...... ))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))&
அப்பரம் எல்லாத்திற்கு சேர்த்து கொடுக்கப்பாங்க...
நீங்க திருந்துங்க நாங்க திருந்துரோம்
நாங்க திருந்தினாலும் நீங்க திருந்த மாட்டிங்க
நண்பா என்ன ஔர்ர ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
இங்க என்ன நடக்குது.
புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.
அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா? அவங்க தான் தெரியாம்ல் எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.
அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா? அவங்க தான் தெரியாம்ல் எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
*# *#Nisha wrote:இங்க என்ன நடக்குது.
புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.
அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா? அவங்க தான் தெரியாம்ல் எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
“சொல் வாக்கு” தவறின்
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.
அருமையான வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.
அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை மதிக்க. தோன்றுமோ?
அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.
அருமையான வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.
அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை மதிக்க. தோன்றுமோ?
அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
Nisha wrote:
“சொல் வாக்கு” தவறின்
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.
அருமையாட் வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.
அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை மதிக்க. தோன்றுமோ?
அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
மன்னிக்கவும் அக்கா நான் அரட்டை அடிக்க வில்லைNisha wrote:இங்க என்ன நடக்குது.
புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.
அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா? அவங்க தான் தெரியாம்ல் எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
புறம் பேசுபவர்கள் திருந்த வேண்டும் என்று அப்படி சொல்லிட்டேன்...
நான் இது வரை சின்ன வயதில் சொல்லி இருப்பேனா தெரியாது ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் புறம் பேசியது இல்லை ஆனால் பல பேரால் பல பேர் என்னைப்பற்றி பேசி இருக்கிறார்கள் அதுவும் மலையாளி கேரளா மாநிலம் அவர்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
என்னையும் மன்னிக்கனும் பாஸ்..நானும் கொஞ்சம் மீரிட்டேன்..நண்பன் wrote:மன்னிக்கவும் அக்கா நான் அரட்டை அடிக்க வில்லைNisha wrote:இங்க என்ன நடக்குது.
புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.
அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா? அவங்க தான் தெரியாம்ல் எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
புறம் பேசுபவர்கள் திருந்த வேண்டும் என்று அப்படி சொல்லிட்டேன்...
நான் இது வரை சின்ன வயதில் சொல்லி இருப்பேனா தெரியாது ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் புறம் பேசியது இல்லை ஆனால் பல பேரால் பல பேர் என்னைப்பற்றி பேசி இருக்கிறார்கள் அதுவும் மலையாளி கேரளா மாநிலம் அவர்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
நான் நினைத்தேன் ஜலீல் ஜீயிடம் மாற்ற சொல்ல நினைத்தேன்Nisha wrote:“சொல் வாக்கு” தவறின்
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.
அருமையான வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.
அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை மதிக்க. தோன்றுமோ?
அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!
காரணம் இப்போது யாரோ அவருக்கு வாக்கு கொடுத்து மாறு செய்து விட்டார்கள் அதன் பாதிப்புதான் இந்த வரிகள்
ஜலீல் ஜீயிடம் ஒரு விடயத்தை மறந்து மன்னிக்கச்சொல்லுங்கள் அக்கா மறப்போம் மன்னிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
அவருக்கு ஆலோசனை சொல்லும் படி நான் இந்த விடயத்தில் மேன்மையாய் இல்லை முஸ்ஸம்மில்!
என்னால் செய்ய முடியாததை நான் மற்றையோர் செய்யும் படி வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் சொல்வதே இல்லை. மன்னிக்கணும்பா!
ஏன் எனில் என்னாலும் இந்த விடயத்தினை சகிக்க முடிவதில்லை. அதெப்படி ஒரு முறை வாக்கு கொடுத்து நம்பிக்கைகளை விதைத்து விட்டு அதை மறுதலிக்க மறந்திட முடிகின்றது.
மனட்சாட்சி உறுத்தாதோ! எனக்கு நான் உதவி செய்வதாய் சொல்லி விட்டு செய்ய முடியாது போனாலே மனசெல்லாம் பதறிப்போகும். உதவி என்பது கட்டாயம் இல்லை. ஆனால் கொடுத்த வாக்கை நிறைவேற்றணுமே எனும் மன் உறுத்தல் எம்மை தூங்க விடுவதில்லை.
பல்ர் அப்படி இல்லையே? எப்படி இவர்க்ளால் முடிகின்றது. எல்லாம் மறக்க முடிகின்றது? எமக்கிருக்கும் அதே மனது தானே அவர்களுக்கும் உண்டு!
என்னால் செய்ய முடியாததை நான் மற்றையோர் செய்யும் படி வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் சொல்வதே இல்லை. மன்னிக்கணும்பா!
ஏன் எனில் என்னாலும் இந்த விடயத்தினை சகிக்க முடிவதில்லை. அதெப்படி ஒரு முறை வாக்கு கொடுத்து நம்பிக்கைகளை விதைத்து விட்டு அதை மறுதலிக்க மறந்திட முடிகின்றது.
மனட்சாட்சி உறுத்தாதோ! எனக்கு நான் உதவி செய்வதாய் சொல்லி விட்டு செய்ய முடியாது போனாலே மனசெல்லாம் பதறிப்போகும். உதவி என்பது கட்டாயம் இல்லை. ஆனால் கொடுத்த வாக்கை நிறைவேற்றணுமே எனும் மன் உறுத்தல் எம்மை தூங்க விடுவதில்லை.
பல்ர் அப்படி இல்லையே? எப்படி இவர்க்ளால் முடிகின்றது. எல்லாம் மறக்க முடிகின்றது? எமக்கிருக்கும் அதே மனது தானே அவர்களுக்கும் உண்டு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
அக்கா நாங்கள் மாறுவோம்...மறக்க வில்லை கொஞ்சம் கூடுதல் வேலைகளில் சிந்திக்காமல் செய்யும் தவறு..Nisha wrote:அவருக்கு ஆலோசனை சொல்லும் படி நான் இந்த விடயத்தில் மேன்மையாய் இல்லை முஸ்ஸம்மில்!
என்னால் செய்ய முடியாததை நான் மற்றையோர் செய்யும் படி வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் சொல்வதே இல்லை. மன்னிக்கணும்பா!
ஏன் எனில் என்னாலும் இந்த விடயத்தினை சகிக்க முடிவதில்லை. அதெப்படி ஒரு முறை வாக்கு கொடுத்து நம்பிக்கைகளை விதைத்து விட்டு அதை மறுதலிக்க மறந்திட முடிகின்றது.
மனட்சாட்சி உறுத்தாதோ! எனக்கு நான் உதவி செய்வதாய் சொல்லி விட்டு செய்ய முடியாது போனாலே மனசெல்லாம் பதறிப்போகும். உதவி என்பது கட்டாயம் இல்லை. ஆனால் கொடுத்த வாக்கை நிறைவேற்றணுமே எனும் மன் உறுத்தல் எம்மை தூங்க விடுவதில்லை.
பல்ர் அப்படி இல்லையே? எப்படி இவர்க்ளால் முடிகின்றது. எல்லாம் மறக்க முடிகின்றது? எமக்கிருக்கும் அதே மனது தானே அவர்களுக்கும் உண்டு!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
ஹலோ மைக் டெஸ்டிக்ங்க்---
இது யாருப்பா லைன் கிராஸ் ஆகுறது. நான் உங்களை என்ன சொன்னேன் ராகவரே?
இது யாருப்பா லைன் கிராஸ் ஆகுறது. நான் உங்களை என்ன சொன்னேன் ராகவரே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள்
» புறம் பேசுவதானால் கிடைக்கும் தீமைகள்.
» பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்
» இஸ்லாத்தின் பார்வையில் புறம்!
» புறம் பேசுவதன் விபரீதங்கள்!
» புறம் பேசுவதானால் கிடைக்கும் தீமைகள்.
» பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்
» இஸ்லாத்தின் பார்வையில் புறம்!
» புறம் பேசுவதன் விபரீதங்கள்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|