சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி Khan11

ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

Go down

ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி Empty ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 20:52

ஆற்றில் மூழ்­கிய குடும்­பஸ்தர் ஒருவர் மர­ண­மா­கி­யுள்ள சம்­பவம் திருக்­கோவில் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.


இது தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது,

திருக்­கோவில் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட விநா­ய­க­புரம் மர­ண­கண்டி ஆற்றில் மூழ்கி விநா­ய­க­புரம் – 03 கப்­பூ­கனார் வீதியைச் சேர்ந்த திருக்­கோவில் பிர­தேச செய­ல­கத்தின் அலு­வ­லக உத­வி­யா­ள­ராக கடமை புரியும் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான சபா­ரெத்­தினம் வில்­சன்­சேகர் (வயது 50) என்­பவர் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை மாலை 07 மணி­ய­ளவில் நீரில் மூழ்கி இவ்­வாறு மர­ண­ம­டைந்­துள்ளார்.

இவர் அன்­றைய தினம் மதிய வேளையில் மர­ண­கண்டி ஆற்றில் பொழுது போக்­காக தூண்டில் மூலம் மீன் பிடிப்­ப­தற்­காக சென்­றுள்ளார்.ஆயினும் இரவு 7 மணி­யா­கியும் வீடு திரும்­பாத நிலையில் உற­வி­னர்கள் இவரை தேடிச் சென்­ற­போது இவர் ஆற்று நீரில் மூழ்கி மர­ண­ம­டைந்­துள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.

இது தொடர்பில் திருக்­கோவில் பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யதை அடுத்து சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் ஆற்­றி­லி­ருந்து சட­லத்தை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்­காக கல்­முனை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அத்தோடு மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum