Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
5 posters
Page 1 of 1
தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
ஈரோடு மாவட்டத்தில் நபர் ஒருவர் தொழிலில் நஷ்டமடைந்ததால் தன் தாயை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42) என்ற நபர் தன் மனைவி வனிதா(32) கவிப்பிரியா(8), செல்வகுமார்(4) என 2 குழந்தைகள், தந்தை முத்துச்சாமி மற்றும் தாய் காளியம்மாள்(70) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
கார் புரோக்கராக வேலை பார்த்து வந்த இவர் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னிடம் இருந்த மூன்று கார்களை விற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வனிதா சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்கையில் ஆறுமுகத்தையும் அழைத்துள்ளார்.ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
இதன்பின் தன் அண்ணன் வீட்டிற்கு சென்று வந்த ஆறுமுகம், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
மேலும் தான் இறந்துபோனால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மிகவும் சிரமப்படுவார் என கருதிய ஆறுமுகம் வீட்டை தாழிட்டு, தாயின் கழுத்தை அறிவாளால் வேட்டியதுடன், தானும் தூக்கு போட்டு தொங்கியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த வனிதா இக்காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தற்போது வீரப்பன்சத்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42) என்ற நபர் தன் மனைவி வனிதா(32) கவிப்பிரியா(8), செல்வகுமார்(4) என 2 குழந்தைகள், தந்தை முத்துச்சாமி மற்றும் தாய் காளியம்மாள்(70) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
கார் புரோக்கராக வேலை பார்த்து வந்த இவர் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னிடம் இருந்த மூன்று கார்களை விற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வனிதா சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்கையில் ஆறுமுகத்தையும் அழைத்துள்ளார்.ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
இதன்பின் தன் அண்ணன் வீட்டிற்கு சென்று வந்த ஆறுமுகம், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
மேலும் தான் இறந்துபோனால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மிகவும் சிரமப்படுவார் என கருதிய ஆறுமுகம் வீட்டை தாழிட்டு, தாயின் கழுத்தை அறிவாளால் வேட்டியதுடன், தானும் தூக்கு போட்டு தொங்கியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த வனிதா இக்காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தற்போது வீரப்பன்சத்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
நண்பன் wrote:மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...
பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்... மாற்றிக் கொண்டேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
நல்லது ஜீ நாளைய அரசியல் களம் பற்றி சொல்லுங்கள்jaleelge wrote:நண்பன் wrote:மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...
பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்... மாற்றிக் கொண்டேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
நண்பன் wrote:நல்லது ஜீ நாளைய அரசியல் களம் பற்றி சொல்லுங்கள்jaleelge wrote:நண்பன் wrote:மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...
பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்... மாற்றிக் கொண்டேன்.
அது விடயத்தில் நானும் அரசியல்வாதி மாதிரி மாறிட்டேனோ ???
எனச் சந்தேகம் மேலெழுகின்றது சார்.... *# *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!
-
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
rammalar wrote:மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!
-
*_ *_ *_ ^) ^) ^) ^) ^)
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
Muthumohamed wrote:rammalar wrote:மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!
-
*_ *_ *_ ^) ^) ^) ^) ^)
முத்து முஹம்மட் அவர்களே !!!
உங்களின் கருத்து முத்துக்களை பொறியுங்கள் சார்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|