Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
5 posters
Page 1 of 1
பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
அளுத்கம, தர்ஹா நகரில் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டிருந்ததோடு ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்துள்ளனர்.
தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டிருந்ததோடு ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்துள்ளனர்.
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
இந்த பொதுபலசேனா நாசமா போனவங்க மக்கள நின்மதியாக வாழ விட மாட்டாங்களா மதகுரு வேசம் போட்ட ரவுடிகள் இவர்கள் இவர்களுக்கு சாவு சீக்கிரம் வராதா???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
பொதுபலசேனை அமைப்பு குறித்து சொல்லுங்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
எக்கா ஏக்கா இப்படி :silent:Nisha wrote: பொதுபலசேனை அமைப்பு குறித்து சொல்லுங்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
நண்பன் wrote:எக்கா ஏக்கா இப்படி :silent:Nisha wrote: பொதுபலசேனை அமைப்பு குறித்து சொல்லுங்கள்?
ஹேய் எனக்கு நிஜமாக்வா தெரியல்லைப்பா!
யாரால் யாருக்காக நடத்தப்டுகின்றது. இவர்கள் இலக்கு என்ன!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
அது சரி பொதுபல சேனை என்று சொன்னதும் குளம்பி விட்டேன் கடை சாத்தும் நேரமாகி விட்டது இருங்கள் வீட்டுக்குப்போகிறேன் வந்து தருகிறேன்Nisha wrote:நண்பன் wrote:எக்கா ஏக்கா இப்படி :silent:Nisha wrote: பொதுபலசேனை அமைப்பு குறித்து சொல்லுங்கள்?
ஹேய் எனக்கு நிஜமாக்வா தெரியல்லைப்பா!
யாரால் யாருக்காக நடத்தப்டுகின்றது. இவர்கள் இலக்கு என்ன!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
Nisha wrote:நண்பன் wrote:எக்கா ஏக்கா இப்படி :silent:Nisha wrote: பொதுபலசேனை அமைப்பு குறித்து சொல்லுங்கள்?
ஹேய் எனக்கு நிஜமாக்வா தெரியல்லைப்பா!
யாரால் யாருக்காக நடத்தப்டுகின்றது. இவர்கள் இலக்கு என்ன!
பொதுபல சேனா அமைப்பு என்பது...
இலங்கை பௌத்த துறவிகளினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு....
இதனை சட்ட அங்கீகாரம் வழங்காவிட்டாலும்...
அரசாங்க அமைச்சர்கள் அதாவது சிங்கள பேரினவாதம் பேசுவோர் ஆதரவு...
இந்த அமைப்புக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கோதாபாய ராஜபக்ஸ பூரண அணுமதி...அங்கீகாரம்..
பாரிய காரியால வசதியையும் செய்து கொடுத்துள்ளமையும்....
ஜனாதிபதி தனது மாளிகையில் அழைத்து விருந்துபசாரம்..காலில் விழுந்து வணங்கி அங்கீகாரம் வழங்கினார்...
இதன் காரணமாக...
முஸ்லிம்களின் வியாபார பொருளாதாரத்தை முடக்கும் பணியும்...
முஸ்லிம்களின் இருப்பிடம்...பள்ளீவாசல்கள்..இருப்பிடங்களை...அகற்றி...
இலங்கையை பூரண பௌத்த நாடாகப் பிரகடணப்படுத்த இலக்கு வைத்து செயற்படுகிறார்கள்..
இக்குழுவை எஸ்.பீ.எஸ் என்று கூறுவர்...அது அண்மையில்..
பிரதமரை மன்னிப்புக் கோர வைத்தனர்.
றிஸாட் பதுறுதீனின் அமைச்சுக்குப் போய் அட்டகாசம் செய்தனர்.
வன்னிப் பிரதேசத்துக்குச் சென்று முஸ்லிம்களை கட்டாயத்தின் நிமித்தம் வெளியேறச் சொன்னார்கள்...
முஸ்லிம் பள்ளிவாசல்களை புனிதப் பிரதேசம் எனும் போர்வையில் உடைத்தனர்.....
இன்று....
அழுத்கம எனும் முஸ்லிம் பிரதேசத்தில்...தர்ஹா டவுன் பிரதேசத்தில் வீனான பொதுக்கூட்டமும்...
எதிர்ப்புப் பேரணியும் நடாத்தி அங்கு முஸ்லிம்களின் வீடுகளையும்..கடைகளையும்..பள்ளிவாசல்களையும் ..
உடைத்தும்... தீக்கிரையாக்கியும் அட்டூழியங்களை மேற்க் கொண்டு வருகிறார்கள் பௌத்த மத போதகர்கள்..
மதம்பிடித்த போதை காரர்களாக அட்டூழியங்களை அரங்கேற்றுகிறார்கள்..
இலங்கை அரச பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..
முஸ்லிம்களை அடைத்து வவைப்பதக்கு ஏதுவாக “ஊரடங்குச் சட்டம்” போட்டு ஊரை அழிக்கிறார்கள்.
இன்னும் ...
முஸ்லிம் பெண்கள் தர்ஹாட்வுன் ஜாமியா நளீமியா கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் அகதிகளாக ..
தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்....
பல பள்ளீவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டும்..வர்த்தக நிலையங்களும்..வீடுகளும்...தீச்சுவாலையுடன்...
படைத்த இறைவன்தான் இவர்களைக் காப்பற்ற வேண்டும். !!!!!!!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
தகவல் பகிர்வுக்கு நன்றி ஜலீல் சார்!
காலம் எப்போதும் இப்படியே செல்லாது!
காலம் எப்போதும் இப்படியே செல்லாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
நம்மை ஒன்று சேர்க்கும் நிலை இது ..காலம் இப்படியே போகது..அல்லாஹ் இருக்கிறான் பார்க்கிறான்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
ஹாசிமின் பேஸ்புக் சைட்டில் இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தும் 300 வீடுகளுக்கு மேல் சேதமடைந்தும் இருப்பதாக செய்தி பார்த்தேன்!
மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது! ஏன் தான் இப்படி கொலை வெறி பிடித்து அலைகின்றார்களோ?
இனியும் உலக நாடுகள் இலங்கையில் பிரச்சனையே இல்லை என முடிவெடுக்குமா?
மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது! ஏன் தான் இப்படி கொலை வெறி பிடித்து அலைகின்றார்களோ?
இனியும் உலக நாடுகள் இலங்கையில் பிரச்சனையே இல்லை என முடிவெடுக்குமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
நேற்று இந்துக்களின் கோயில்
இன்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்
நாளை கிறிஸ்தவ ஆலையம்
இது என்ன தொடர் நாடகம் நடக்கிறது இலங்கையில் அரசு ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறது இவை எல்லாம் அரசின் திட்டமிடல்தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது உலகு இதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது _*
இன்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்
நாளை கிறிஸ்தவ ஆலையம்
இது என்ன தொடர் நாடகம் நடக்கிறது இலங்கையில் அரசு ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறது இவை எல்லாம் அரசின் திட்டமிடல்தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது உலகு இதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
இலங்கையில் மகிந்தவின் வால் பிடிக்கும் அமைச்சர்கள் இனியாவது திருந்தி ஒன்று பட்டு செயல் பட வேண்டும் #*kalainilaa wrote:நம்மை ஒன்று சேர்க்கும் நிலை இது ..காலம் இப்படியே போகது..அல்லாஹ் இருக்கிறான் பார்க்கிறான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
நண்பன் wrote:இலங்கையில் மகிந்தவின் வால் பிடிக்கும் அமைச்சர்கள் இனியாவது திருந்தி ஒன்று பட்டு செயல் பட வேண்டும் #*kalainilaa wrote:நம்மை ஒன்று சேர்க்கும் நிலை இது ..காலம் இப்படியே போகது..அல்லாஹ் இருக்கிறான் பார்க்கிறான்
மஹிந்தவின் அரசின் வாலைப் பிடிக்கும்...
கூஜா தூக்கி அரசியலை செய்யும் அரசியல் வாதி நாம் அல்ல என்று...
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசிலிருந்து விலகுவதுடன்..
அவர்களின் அமைச்சுப் பதவிகளையும் தூக்கி வீசிவிட்டார்கள்...
இச்சந்தர்ப்பத்திலாவது சிறுபான்மை சமூகம் ஒன்றுபடுமா??
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
சிறுபான்மை சமுகம் என எவரை சொல்வீர்கள் ஜலீல் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
Nisha wrote:சிறுபான்மை சமுகம் என எவரை சொல்வீர்கள் ஜலீல் சார்?
தமிழ் மொழி பேசும்...
இந்து , கிறிஸ்துவ மத சமூக - தமிழர்களும்......,
இஸ்லாம் மத சமூக - சோனகர்களும் ( முஸ்லிம்கள்) ..
இவர்களைத்தான் சிறு பான்மைச் சமூகம் என்று குறிப்பிடுகிறேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» மொரட்டுவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்.
» பள்ளிவாசல் மீது தாக்குதல்: அரசிலிருந்து விலகுகிறார் ஹக்கீம்?
» சேவல்- கோழி செக்ஸ் உறவுக்கு அமெரிக்க நகரில் புதிய சட்டம்
» பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்
» சிரியா பனையாஸ் நகரில் 77 பேர் படுகொலை: அதிபர் படை மீது குற்றச்சாட்டு
» பள்ளிவாசல் மீது தாக்குதல்: அரசிலிருந்து விலகுகிறார் ஹக்கீம்?
» சேவல்- கோழி செக்ஸ் உறவுக்கு அமெரிக்க நகரில் புதிய சட்டம்
» பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்
» சிரியா பனையாஸ் நகரில் 77 பேர் படுகொலை: அதிபர் படை மீது குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|