சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வலிகளால் வரும் கவிதை Khan11

வலிகளால் வரும் கவிதை

4 posters

Go down

வலிகளால் வரும் கவிதை Empty வலிகளால் வரும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Jun 2014 - 14:33

அவள் தந்த வலிகளால்....
கண்ணீர் கடலில்.....
நீந்தி கொண்டிருக்கிறேன் ...
கரையும் தெரியாமல் ..
தத்தளிக்கிறேன் ....
எப்படி தப்புவது என்றில்லை
அவள் என்னை விட்டால் ...
எப்படி வாழ்வாள் ..
என்ற கவலையுடன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by jaleelge Mon 16 Jun 2014 - 17:18

உன் உள் மனம்...

துடிக்கிறது ஆழமாய்...

அவள் உடல் காமத்தை சுவைக்காத

புனிதன் இவன்....

அவள் வாழ்வின் உணர்வை நுகர்ந்த..

மனிதனடா இவன் !!!!!! :))  :)) 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Jun 2014 - 17:42

என் விழிகளின் ஓரத்தில் ....
வழிவது கண்ணீர் இல்லை...
முன்னரும்....
சொல்லியிருக்கிறேன் ...
என் இரத்தம் ....
வலியால் துடிக்கும் என்
இதயத்தை ஏனெடி..
வார்த்தையால் குற்றுகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by jaleelge Mon 16 Jun 2014 - 21:22

அருமை படைப்பு .....

கவிஞரே உன் படைப்புக்கு ....

நான் அடிக்கிறேன் சலியூட்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by ராகவா Mon 16 Jun 2014 - 21:23

jaleelge wrote:அருமை படைப்பு .....

கவிஞரே உன் படைப்புக்கு ....

நான் அடிக்கிறேன் சலியூட்....
 !_ !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by jaleelge Mon 16 Jun 2014 - 23:38

அனுராகவன் wrote:
jaleelge wrote:அருமை படைப்பு .....

கவிஞரே உன் படைப்புக்கு ....

நான் அடிக்கிறேன் சலியூட்....
 !_ !_ 

நாட்டு வைத்தியர் இன்னும் தூங்க வில்லையோ ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Jun 2014 - 15:20

நீ 
என்னை காதலித்ததை.... 
மறைக்கிறேன் .....
உன் 
வாழ்க்கை அமையட்டும்....
வலிக்குதடி உயிரே 
இதயம் 
வலிக்காததுபோல் 
நடித்து துடிக்குதடி 
என் இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Jun 2014 - 15:26

நீ அணியப்போகும் 
மண மாலை பூக்களால் 
ஆகவில்லை 
என்  வலிகளால்
ஆனது ....
இத்தனை வலிகளை
தந்த நீ எப்படி 
வாழப்போகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Jun 2014 - 15:33

உன்னை நினைத்து 
தனிமையில் 
அழுதவைகூட 
வலிக்கவில்லை ....
வலிக்குது ....
என்னை நீ ....
தெரியாதவன் ....
போல் முகத்தை ...
திருப்பும் ....
அந்த நொடி என் ...
மரணநொடி....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Jun 2014 - 15:48

நீ 
என்னை காதலித்ததை.... 
மறைக்கிறேன் .....
உன் 
வாழ்க்கை அமையட்டும்....
வலிக்குதடி உயிரே 
இதயம் 
வலிக்காததுபோல் 
நடித்து துடிக்குதடி 
என் இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by jaleelge Tue 17 Jun 2014 - 17:08

கே.இனியவன் wrote:உன்னை நினைத்து 
தனிமையில் 
அழுதவைகூட 
வலிக்கவில்லை ....
வலிக்குது ....
என்னை நீ ....
தெரியாதவன் ....
போல் முகத்தை ...
திருப்பும் ....
அந்த நொடி என் ...
மரணநொடி....!!!

இது  அவளுக்கு மட்டுமல்ல...

நம் நாட்டு அரசியல் வாதிகளும்...

இதுக்கு விதி விலக்கல்ல..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 13:28

jaleelge wrote:
கே.இனியவன் wrote:உன்னை நினைத்து 
தனிமையில் 
அழுதவைகூட 
வலிக்கவில்லை ....
வலிக்குது ....
என்னை நீ ....
தெரியாதவன் ....
போல் முகத்தை ...
திருப்பும் ....
அந்த நொடி என் ...
மரணநொடி....!!!

இது  அவளுக்கு மட்டுமல்ல...

நம் நாட்டு அரசியல் வாதிகளும்...

இதுக்கு விதி விலக்கல்ல..
உண்மை உண்மை சகோ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by jaleelge Wed 18 Jun 2014 - 19:16

கே.இனியவன் wrote:
jaleelge wrote:
கே.இனியவன் wrote:உன்னை நினைத்து 
தனிமையில் 
அழுதவைகூட 
வலிக்கவில்லை ....
வலிக்குது ....
என்னை நீ ....
தெரியாதவன் ....
போல் முகத்தை ...
திருப்பும் ....
அந்த நொடி என் ...
மரணநொடி....!!!

இது  அவளுக்கு மட்டுமல்ல...

நம் நாட்டு அரசியல் வாதிகளும்...

இதுக்கு விதி விலக்கல்ல..
உண்மை உண்மை சகோ

இவனுகளின்....

ஐ மீனிங் - அரசியல் வாதிகளின் முகத்திரைகளை....

உங்கள் கவி வரிகளினால் கிழித்தெரியுங்கள் !!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by rammalar Wed 18 Jun 2014 - 20:14

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by jaleelge Thu 19 Jun 2014 - 0:53

rammalar wrote:*_  *_

படம் காட்டப்படாது....

இங்கு வரிகள் இடப்பட வேண்டும்...ஓகேவா?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வலிகளால் வரும் கவிதை Empty Re: வலிகளால் வரும் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum