Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
4 posters
Page 1 of 1
மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
-
-
-
ஏற்கனவே படித்து சிரித்ததாக இருக்கலாம்..
-
சிரித்தால் இதயத்திற்கு நல்லதாமே..!
-
அதனால் மீண்டும் படித்து சிரிப்போம் வாருங்கள்..!!
-
----------------------
-
Last edited by rammalar on Wed 18 Jun 2014 - 5:00; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
”எடுத்ததுக்கெல்லாம் சாக்கு போக்கு சொல்வானே
அந்த வேலைக்காரன் எங்கே?”
-
“”வேலையை விட்டுட்டு போயிட்டான்”
-
“”இப்ப என்ன பண்றான்?”
-
“”சாக்கு வியாபாரம்”
-
>பி.மோகனா, தருமபுரி
---------------------------------------------------
கமலா: புருஷனை அடிச்சுட்டு ஏன்டி அழற?
-
விமலா: அவரு அவுங்க அம்மாகிட்ட சொல்லுவேன்னு
மிரட்டுறாருடி!
-
கே.நடராசன், திருவண்ணாமலை
-
--------------------------------------------------
“”கதாநாயகி முகத்தை அடிக்கடி க்ளோசப்ல
காட்டாதீங்கன்னு சொன்னேன் கேட்டிங்களா?”
-
“”ஏன் சார் என்னாச்சு?”
-
“”பேய்படம்னு சொல்லி குழந்தைகள் வரமாட்டேங்குதே!”
-
--------------------------------------------
-
“”உங்க நண்பர் உங்ககிட்ட கடன் வாங்க வந்திருக்கார் போல!”
-
“”எப்படிச் சொல்ற?”
-
“”சர்க்கரை போடாத காபியை ரொம்பப் புகழ்றாரே!”
-
எஸ்.கார்த்திக் ஆனந்த், தாராபுரம்
-
-------------------------------------------
“”டாக்டர் ஏன் என் ரெண்டு கண்ணுக்கும்
ஆபரேஷன் பண்ணியிருக்கீங்க?”
-
“”இது பண்டிகைக்காலம்கிறதால புது ஆஃபர் போட்டிருக்கோம்.
ஒரு கண் ஆபரேஷன் செஞ்சா இன்னொரு கண் இலவசம்”
-
சுகந்தா ராம், சென்னை-59
-
--------------------------------------------------
-
Last edited by rammalar on Wed 18 Jun 2014 - 5:02; edited 2 times in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
-
”இந்த கட்டி என் உடம்புல பதினஞ்சு வருஷமா இருக்கு!”
-
“”அப்படீன்னா இத்தனை வருஷமா அதை கட்டி
காப்பாத்தி வர்றீங்கன்னு சொல்லுங்க”
-
டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி
-
---------------------------------------------
“”உன்னுடைய நண்பன் கல்யாணத்துக்கு என்ன
கிஃப்ட் கொடுக்கப் போறடா?”
-
“”கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்னு
சொல்றாங்கல்ல, அதனாலே ஒரு மூட்டை உரம்
அனுப்பப் போறேன்”
-
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்
-
-------------------------------------------------
“”ரயில் தடம் புரண்டதால ஏன் அவங்க மறியல்
நடத்தறாங்க?”
-
“”அவங்க “குடிமகன்’களாம். தடம் புரண்டது
“சரக்கு’ ரயிலாம்!”
-
ப.சியாமளா கெüரி, பென்னாகரம்
-
------------------------------------------------
“”கரடிக்கு தெரியுமா கற்பூர வாசனை?”
-
“”என்னடா புதுசா ஒரு கரடி விடற?”
-
“”???”
-காழி. ஆர். சீதா
------------------------------------------
“”என் பையனுக்கு கிளி மாதிரி பொண்ணப் பார்த்தது
தப்பாப் போச்சு!”
-
“”ஏன்?”
-
“”பையனை கொத்திட்டு போயிட்டா!”
-
எஸ். சடையப்பன், திண்டுக்கல்
-
----------------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
ராமு: நான் எஸ்பிபி, மனோ இவங்களோட எல்லாம்
பாடியிருக்கேன்.
சோமு: சூப்பர் சிங்கர்லியா?
ராமு: அட நீ வேற! எஃப் எம் ரேடியோவில் பாட்டு
போடும்போது நானும் சேர்ந்து பாடுவேன்
சோமு: !!!
இ.ஜெரால்டு டிசெளசா,
தென்காசி.
_________________________________
”வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது”
“”சும்மா அளக்காதே…”
“”உண்மையைத்தான் சொல்றேன். எந்த மாடாவது
மூக்குக் கண்ணாடி போட்டிருக்கா?”
>ஏ.விக்டர் ஜான்,சென்னை-99
_________________________________
-
”அந்தப் பிச்சைக்காரனை ஏன் உங்க வீட்டுக்காரம்மா
திட்டுறாங்க?”
“”உங்க சமையலைவிட, உங்க வீட்டுக்காரர் சமையல்
நல்லா இருக்குன்னு சொன்னானாம்”
-
>எஸ்.சடையப்பன்,திண்டுக்கல்.
-
-------------------------------------
-
சர்வர் 1: என் டேபிளுக்குச் சாப்பிட வந்தவன்,
படுகஞ்சன் போலிருக்கு
-
சர்வர் 2: எப்படிச் சொல்ற?
சர்வர் -1: தட்டில் அரை இட்லியை மீதி வைச்சுட்டு “
டிப்சுக்குப் பதிலா வைச்சுக்க’ன்னு சொல்லிட்டுப்
போறான்
-
------------------------------------
“”சொத்தைப் பிரிக்கச் சொல்லி அண்ணனும்,
தம்பியும் கோர்ட்டுக்குப் போனாங்களே, என்ன ஆச்சு?”
-
“”சொத்தைப் பிரிச்சுகிட்டாங்க அவங்களோட ரெண்டு
வக்கீல்களும்”
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
-
-----------------------------------
பாடியிருக்கேன்.
சோமு: சூப்பர் சிங்கர்லியா?
ராமு: அட நீ வேற! எஃப் எம் ரேடியோவில் பாட்டு
போடும்போது நானும் சேர்ந்து பாடுவேன்
சோமு: !!!
இ.ஜெரால்டு டிசெளசா,
தென்காசி.
_________________________________
”வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது”
“”சும்மா அளக்காதே…”
“”உண்மையைத்தான் சொல்றேன். எந்த மாடாவது
மூக்குக் கண்ணாடி போட்டிருக்கா?”
>ஏ.விக்டர் ஜான்,சென்னை-99
_________________________________
-
”அந்தப் பிச்சைக்காரனை ஏன் உங்க வீட்டுக்காரம்மா
திட்டுறாங்க?”
“”உங்க சமையலைவிட, உங்க வீட்டுக்காரர் சமையல்
நல்லா இருக்குன்னு சொன்னானாம்”
-
>எஸ்.சடையப்பன்,திண்டுக்கல்.
-
-------------------------------------
-
சர்வர் 1: என் டேபிளுக்குச் சாப்பிட வந்தவன்,
படுகஞ்சன் போலிருக்கு
-
சர்வர் 2: எப்படிச் சொல்ற?
சர்வர் -1: தட்டில் அரை இட்லியை மீதி வைச்சுட்டு “
டிப்சுக்குப் பதிலா வைச்சுக்க’ன்னு சொல்லிட்டுப்
போறான்
-
------------------------------------
“”சொத்தைப் பிரிக்கச் சொல்லி அண்ணனும்,
தம்பியும் கோர்ட்டுக்குப் போனாங்களே, என்ன ஆச்சு?”
-
“”சொத்தைப் பிரிச்சுகிட்டாங்க அவங்களோட ரெண்டு
வக்கீல்களும்”
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
-
-----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
-
காதலி: டியர்! எனக்கு வேற ஒருத்தரோட
கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு
-
காதலன்: எனக்குத் தெரியும்
-
காதலி: எப்படி?
-
காதலன்: காலையில குடுகுடுப்பைக்காரன்
“நல்ல காலம் பொறக்குது’ன்னு சொன்னான்!!
-
சி.ஆர். ஹரிஹரன், கொச்சி.
-
--------------------------------
“”அந்த டி.வி.அறிவிப்பாளரை ஏன் டிஸ்மிஸ்
பண்ணிட்டாங்க?”
“”ஏதோ ஒரு பழைய படத்தை அவங்க போட்டப்ப,
இந்தியத் தொலைக்காட்சிகளில் 100 வது
முறையாகன்னு வாய் தவறி அறிவிச்சுட்டாங்களாம்”
-
--------------------------------------
-
”நம்ம கமலா, புதுசா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்
மெஷின் எல்லாத்தையும் த்ரீ இன் ஒன்னா வாங்கிட்டாளாம்”
”த்ரீ இன் ஒன்னா? ஆச்சரியமா இருக்கே”
”அவ புருஷனைத்தான் சொன்னேன்”
-
-------------------------------------
-
”என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்”
“”இப்பவாவது தெரியுதா? நான் ஏன் ஜாதகத்தை
நம்புறதில்லைன்னு”
-
-----------------------------------
-
”எதுக்காக தியேட்டருக்குள்ளே ஒரு டெய்லரை
உட்கார்த்தி வைச்சிருக்காங்க?”
”படத்துல உள்ள சொதப்பலைத் தாங்க முடியாம,
ரசிகர்கள் ஸ்கிரீனைக் கிழிச்சுடறாங்களாம்”
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
-----------------------------------
காதலி: டியர்! எனக்கு வேற ஒருத்தரோட
கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு
-
காதலன்: எனக்குத் தெரியும்
-
காதலி: எப்படி?
-
காதலன்: காலையில குடுகுடுப்பைக்காரன்
“நல்ல காலம் பொறக்குது’ன்னு சொன்னான்!!
-
சி.ஆர். ஹரிஹரன், கொச்சி.
-
--------------------------------
“”அந்த டி.வி.அறிவிப்பாளரை ஏன் டிஸ்மிஸ்
பண்ணிட்டாங்க?”
“”ஏதோ ஒரு பழைய படத்தை அவங்க போட்டப்ப,
இந்தியத் தொலைக்காட்சிகளில் 100 வது
முறையாகன்னு வாய் தவறி அறிவிச்சுட்டாங்களாம்”
-
--------------------------------------
-
”நம்ம கமலா, புதுசா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்
மெஷின் எல்லாத்தையும் த்ரீ இன் ஒன்னா வாங்கிட்டாளாம்”
”த்ரீ இன் ஒன்னா? ஆச்சரியமா இருக்கே”
”அவ புருஷனைத்தான் சொன்னேன்”
-
-------------------------------------
-
”என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்”
“”இப்பவாவது தெரியுதா? நான் ஏன் ஜாதகத்தை
நம்புறதில்லைன்னு”
-
-----------------------------------
-
”எதுக்காக தியேட்டருக்குள்ளே ஒரு டெய்லரை
உட்கார்த்தி வைச்சிருக்காங்க?”
”படத்துல உள்ள சொதப்பலைத் தாங்க முடியாம,
ரசிகர்கள் ஸ்கிரீனைக் கிழிச்சுடறாங்களாம்”
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
-----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
”என்னங்க… அந்த டாக்டர் என்னை முறைச்சி
முறைச்சிப் பாக்குறாரு”
“”நான்தான் சொன்னேனே… அவரு நல்லாப்
“பார்ப்பாரு’ன்னு”
-
>அமுதா அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
-
--------------------------------
-
”ஏன் உன் மனைவி காலையிலிருந்து திட்டிட்டே
இருக்காங்க?”
-
”நேத்து நைட்டு திருடன் எங்க வீட்ல திருடிட்டுப்
போகும் போது நான் பூரிக்கட்டையையும் எடுத்து
அவன் கையில கொடுத்திட்டனாம். அதான்!”
-
>பழ.கவிதா சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி.
-
-------------------------------------
-
”எனக்கு எதுக்கு கும்பிடு போடறே? எலக்ஷன்ல நிக்கிறியா?”
-
”வயசானவராச்சேன்னு மரியாதையா கும்பிடேறேன் சார்”
-
>ஏ.நாகராஜன், பம்மல்.
-
----------------------------------------
-
கபாலியோட சொத்து விவரத்தை அறிஞ்ச ஏட்டு
என்ன செஞ்சார்?
கபாலியை தன் வீட்டோட
மாப்பிள்ளையாக்கிட்டார்!
-
----------------------------------------
-
மனைவி: ஏன் கோபமா இருக்கீங்க?
-
கணவன்: ஏற்கெனவே ஒருத்தனுக்கு எல்லாத்தையும்
போட்டாச்சுனு பிச்சைக்காரனிடம் உங்கப்பா என்னைக்
காண்பித்து சொல்லுகிறார்
-
>நெ.இராமன், சென்னை.
-
-----------------------------------------
முறைச்சிப் பாக்குறாரு”
“”நான்தான் சொன்னேனே… அவரு நல்லாப்
“பார்ப்பாரு’ன்னு”
-
>அமுதா அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
-
--------------------------------
-
”ஏன் உன் மனைவி காலையிலிருந்து திட்டிட்டே
இருக்காங்க?”
-
”நேத்து நைட்டு திருடன் எங்க வீட்ல திருடிட்டுப்
போகும் போது நான் பூரிக்கட்டையையும் எடுத்து
அவன் கையில கொடுத்திட்டனாம். அதான்!”
-
>பழ.கவிதா சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி.
-
-------------------------------------
-
”எனக்கு எதுக்கு கும்பிடு போடறே? எலக்ஷன்ல நிக்கிறியா?”
-
”வயசானவராச்சேன்னு மரியாதையா கும்பிடேறேன் சார்”
-
>ஏ.நாகராஜன், பம்மல்.
-
----------------------------------------
-
கபாலியோட சொத்து விவரத்தை அறிஞ்ச ஏட்டு
என்ன செஞ்சார்?
கபாலியை தன் வீட்டோட
மாப்பிள்ளையாக்கிட்டார்!
-
----------------------------------------
-
மனைவி: ஏன் கோபமா இருக்கீங்க?
-
கணவன்: ஏற்கெனவே ஒருத்தனுக்கு எல்லாத்தையும்
போட்டாச்சுனு பிச்சைக்காரனிடம் உங்கப்பா என்னைக்
காண்பித்து சொல்லுகிறார்
-
>நெ.இராமன், சென்னை.
-
-----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
சிரி சிரி சிரி சிரி சிரி ...சிரிப்பு.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
ஒவ்வொன்றாய் வாசித்து சிறித்தேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
தேன் போன்று இருந்தது...நீங்கள் சிரித்த நகைப்பு..jaleelge wrote:ஒவ்வொன்றாய் வாசித்து சிறித்தேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
அனுராகவன் wrote:தேன் போன்று இருந்தது...நீங்கள் சிரித்த நகைப்பு..jaleelge wrote:ஒவ்வொன்றாய் வாசித்து சிறித்தேன்...
மழை நீர் சேகரிக்கும் முன்...
தேன் சேகரிப்போமே ...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
kalainilaa wrote:^_ ^_
எத்தனை நாள் சொல்லி இருக்கிறேன்...
தனியே படம் போட்டு சிரிக்க வேண்டாம் என்று....
எங்களுக்கும் சொல்லிட்டு சிரிங்கப்பா !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
அட சிரிக்க காரணம் வேணாம்..சும்ம சிரிங்க அப்பு..jaleelge wrote:kalainilaa wrote:^_ ^_
எத்தனை நாள் சொல்லி இருக்கிறேன்...
தனியே படம் போட்டு சிரிக்க வேண்டாம் என்று....
எங்களுக்கும் சொல்லிட்டு சிரிங்கப்பா !!!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|