Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
வன்முறையை கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
3 posters
Page 1 of 1
வன்முறையை கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
வன்முறையை கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
அண்மையில் தென்பகுதியில் சிறுபான்மை
முஸ்லீம்களுக்கு எதிராக பேரினவாதிகளால் நடாத்தப்பட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
கடந்த 16ம் திகதி பேருவளை மற்றும் அளுத்கம பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பௌத்த பெரும்பான்மை மக்களால் அடிக்கப்பட்ட அடுத்த சாவு மணியாகவே நாம் கருதுகின்றோம்.
2009ம் ஆண்டு நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னர் நாட்டின் ஜனாதிபதி; இந்த நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் ஒரு தாய் மக்களே என்று அறைகூவல் விடுத்தார். இன, மத, மொழி வேறுபாடு இன்றி கடந்த ஒரு சில ஆண்டுகளாக சமாதானத்துடனும், நிம்மதியுடனும் இருந்து வந்த சிறுபான்மை மக்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் கண்டு மிகவும் அதிர்சியடைந்துள்ளனர்.
'கொழும்பு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன.
அளுத்கம, பேருவளை பகுதிகளில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு அளுத்கம வன்முறைச் சம்பவத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்திருந்தது.
இதற்கமைவாக இன்று யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரையில் குறித்த போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது
உடைக்காதே உடைக்காதே வழிபாட்டு தலங்களை உடைக்காதே,
நேற்று தமிழின அழிப்பு இன்று முஸ்லிம்கள் அழிப்பா?
முஸ்லிம் அமைச்சர்களே! இன்னுமா அரசாங்கத்துடன் சல்லாபம்?
முஸ்லிம்களின் பெருளாதாரத்தை நசுக்காதே.
அரசே உன் நரபலிக்கு முஸ்லிம் பாலகனும் வேண்டுமா?
சிறீலங்கா இராணுவமே முஸ்லிம் பிரதேசங்களை விட்டு வெளியேறு,
போன்ற கோஷங்களை பதாகைகளாக எழுதிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் முஸ்லிம் தமிழ் இனங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில் நான் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அளுத்கம பகுதிக்குச் சென்று அங்கே இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்தேன்.
அப்போது என்னை நோக்கி ஓடி வந்த முஸ்லிம் தாய் ஒருவர் என் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பிரபாகரன் எங்N க? அவர் இருந்திருந்தால் நாங்கள் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோமே? அவர் எங்கே என என்னைக் கேட்டது என்னை மிக உருக்கியது.
தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய அந்த உணர்ச்சிப் பெருக்கு மிக்க போராட்ட உணர்வு எவ்வாறு முஸ்லிம் மக்களையும் காவாந்து பண்ணியிருக்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என கூறினார்.
http://www.tamilkingdom.org/2014/06/blog-post_571.html
அண்மையில் தென்பகுதியில் சிறுபான்மை
முஸ்லீம்களுக்கு எதிராக பேரினவாதிகளால் நடாத்தப்பட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
கடந்த 16ம் திகதி பேருவளை மற்றும் அளுத்கம பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பௌத்த பெரும்பான்மை மக்களால் அடிக்கப்பட்ட அடுத்த சாவு மணியாகவே நாம் கருதுகின்றோம்.
2009ம் ஆண்டு நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னர் நாட்டின் ஜனாதிபதி; இந்த நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் ஒரு தாய் மக்களே என்று அறைகூவல் விடுத்தார். இன, மத, மொழி வேறுபாடு இன்றி கடந்த ஒரு சில ஆண்டுகளாக சமாதானத்துடனும், நிம்மதியுடனும் இருந்து வந்த சிறுபான்மை மக்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் கண்டு மிகவும் அதிர்சியடைந்துள்ளனர்.
'கொழும்பு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன.
அளுத்கம, பேருவளை பகுதிகளில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு அளுத்கம வன்முறைச் சம்பவத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்திருந்தது.
இதற்கமைவாக இன்று யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரையில் குறித்த போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது
உடைக்காதே உடைக்காதே வழிபாட்டு தலங்களை உடைக்காதே,
நேற்று தமிழின அழிப்பு இன்று முஸ்லிம்கள் அழிப்பா?
முஸ்லிம் அமைச்சர்களே! இன்னுமா அரசாங்கத்துடன் சல்லாபம்?
முஸ்லிம்களின் பெருளாதாரத்தை நசுக்காதே.
அரசே உன் நரபலிக்கு முஸ்லிம் பாலகனும் வேண்டுமா?
சிறீலங்கா இராணுவமே முஸ்லிம் பிரதேசங்களை விட்டு வெளியேறு,
போன்ற கோஷங்களை பதாகைகளாக எழுதிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் முஸ்லிம் தமிழ் இனங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில் நான் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அளுத்கம பகுதிக்குச் சென்று அங்கே இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்தேன்.
அப்போது என்னை நோக்கி ஓடி வந்த முஸ்லிம் தாய் ஒருவர் என் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பிரபாகரன் எங்N க? அவர் இருந்திருந்தால் நாங்கள் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோமே? அவர் எங்கே என என்னைக் கேட்டது என்னை மிக உருக்கியது.
தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய அந்த உணர்ச்சிப் பெருக்கு மிக்க போராட்ட உணர்வு எவ்வாறு முஸ்லிம் மக்களையும் காவாந்து பண்ணியிருக்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என கூறினார்.
http://www.tamilkingdom.org/2014/06/blog-post_571.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வன்முறையை கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
அந்தத் தாய் ஓடி வந்து காலைப் பிடித்து கேட்டா பிரபாகரன் எங்கே மீண்டும் வர மாட்டாரா என்று கேட்ட அந்த வரிகள் படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வன்முறையை கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
nallam....nanpaaநண்பன் wrote:அந்தத் தாய் ஓடி வந்து காலைப் பிடித்து கேட்டா பிரபாகரன் எங்கே மீண்டும் வர மாட்டாரா என்று கேட்ட அந்த வரிகள் படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது )*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» யாழ். பொலிஸாரின் அடாவடியைக் கண்டித்து யாழ். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு
» அ.தி.மு.க.வின் விரோதப்போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
» பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. நேற்று ஆர்ப்பாட்டம்
» பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து எகிப்தில் ஆர்ப்பாட்டம்
» அ.தி.மு.க.வின் விரோதப்போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
» பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. நேற்று ஆர்ப்பாட்டம்
» பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து எகிப்தில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|