Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
மருந்தாகும் கறிவேப்பிலை...
5 posters
Page 1 of 1
மருந்தாகும் கறிவேப்பிலை...
கறிவேப்பிலை இருவகைப்படும். நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை.
நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன.
நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும்.
காட்டுக் கறிவேப்பிலை கசக்கும். கறிவேப்பிலையில்சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்,புரதம்,இரும்பு,தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ.பி.சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன.
சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது. வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூயமருவேறு காந்தளங்கை மாதே உலகிற்கருவேப்பிலை யருந்திக் காண். என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால்வரும் வயிற்றுளைச்சல்,பித்தம்,பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.
கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஒளடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது. வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.கண்கள் ஒளி பெறவும் முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக் கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.அரோசிகம் ஏற்பட : எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும்;அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப்போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும். கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி,சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும். அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.பைத்தியம் தெளிய : புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.
சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்த சாப்பிடக் கொடுத்து விடவேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதினம் அடையும் வரை கொடுத்து வரவேண்டும்.கறிவேப்பிலையில்நிறைய உயிர்ச்சத்தும்,சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில்மிதக்கும் கறிவேப்பிலையைத்தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிடவேண்டும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.
நன்றி உதயம் சுரேஷ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
இளநரையை கட்டுப்படுத்தும் கறி வேப்பிலை
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
இளம் வயதில் நரைமுடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, நரைமுடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
நன்றி மருத்துவம்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
இளம் வயதில் நரைமுடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, நரைமுடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
நன்றி மருத்துவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
ஒதுக்கிவைக்கும் கறிவேப்பிலையில் இவ்வளவு பயன்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
பாருங்கள் என் மச்சான் ஒருவருக்கு இள நரை உள்ளது அவரிடம் இதைக்காண்பிக்க வேண்டும்ahmad78 wrote:ஒதுக்கிவைக்கும் கறிவேப்பிலையில் இவ்வளவு பயன்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
கரிசனம் நல்லா தான் இருக்கிறது...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
நீங்களும் கறிவேப்பிலை நல்லா சாப்பிடுங்க இளநரை சைட்டில் எட்டிப்பார்க்கிறது ...kalainilaa wrote:கரிசனம் நல்லா தான் இருக்கிறது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
அது வயசாயிடுச்சின்னு காட்டுறதுக்கு அறிகுறியாயிருக்கும். ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
தகவலுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
நண்பன் wrote:நீங்களும் கறிவேப்பிலை நல்லா சாப்பிடுங்க இளநரை சைட்டில் எட்டிப்பார்க்கிறது ...kalainilaa wrote:கரிசனம் நல்லா தான் இருக்கிறது...
முதலில் உங்களின் இளநரை அகற்றுங்கள்....
அப்புரம் பலன் பற்றி....
உறுதிப்படுத்துங்கள்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
ahmad78 wrote:அது வயசாயிடுச்சின்னு காட்டுறதுக்கு அறிகுறியாயிருக்கும். ^_
இந்த விடயம் ...
நண்பருக்கு எந்தளவுக்கு விளங்கியிருக்கோ???? !* !* !* !*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்....
தங்கச்சி உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக....
டொப்10 பதிவுகள் பற்றி ஒன்றையுமே காணோம்....
நண்பன் சார் நேற்று மலமே கழிக்கல்லையாம்.....
பகடி தெரியுமா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
இருக்கலாம் ஆனால் கலைநிலா என்றும் பதினாறுதான்ahmad78 wrote:அது வயசாயிடுச்சின்னு காட்டுறதுக்கு அறிகுறியாயிருக்கும். ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
அது சரி முதலில் நரை வரட்டும் போட்டுப்பார்க்கிறேன் இப்போது உங்களுக்கு ரொம்ப உதவும் என்று நினைக்கிறேன் ஜலீல்தாத்தா ^_jaleelge wrote:நண்பன் wrote:நீங்களும் கறிவேப்பிலை நல்லா சாப்பிடுங்க இளநரை சைட்டில் எட்டிப்பார்க்கிறது ...kalainilaa wrote:கரிசனம் நல்லா தான் இருக்கிறது...
முதலில் உங்களின் இளநரை அகற்றுங்கள்....
அப்புரம் பலன் பற்றி....
உறுதிப்படுத்துங்கள்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
வயசானவங்க கூட்டு வச்சா நமக்கு இதுதான் கெதி என்ன செய்ய அஹ்மட் பாவம் ஜலீல் ஜீ இந்த முட்டு முட்டுறார் உள்ளதும் வெளியில் வரப்போகிறது ^_jaleelge wrote:ahmad78 wrote:அது வயசாயிடுச்சின்னு காட்டுறதுக்கு அறிகுறியாயிருக்கும். ^_
இந்த விடயம் ...
நண்பருக்கு எந்தளவுக்கு விளங்கியிருக்கோ???? !* !* !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
ஷேம் ஷேம் பப்பி ஷேம் !* !*jaleelge wrote:பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்....
தங்கச்சி உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக....
டொப்10 பதிவுகள் பற்றி ஒன்றையுமே காணோம்....
நண்பன் சார் நேற்று மலமே கழிக்கல்லையாம்.....
பகடி தெரியுமா ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
jaleelge wrote:பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்....
தங்கச்சி உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக....
டொப்10 பதிவுகள் பற்றி ஒன்றையுமே காணோம்....
நண்பன் சார் நேற்று மலமே கழிக்கல்லையாம்.....
பகடி தெரியுமா ???
அய்யோ... *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
நண்பன் wrote:அது சரி முதலில் நரை வரட்டும் போட்டுப்பார்க்கிறேன் இப்போது உங்களுக்கு ரொம்ப உதவும் என்று நினைக்கிறேன் ஜலீல்தாத்தா ^_jaleelge wrote:நண்பன் wrote:நீங்களும் கறிவேப்பிலை நல்லா சாப்பிடுங்க இளநரை சைட்டில் எட்டிப்பார்க்கிறது ...kalainilaa wrote:கரிசனம் நல்லா தான் இருக்கிறது...
முதலில் உங்களின் இளநரை அகற்றுங்கள்....
அப்புரம் பலன் பற்றி....
உறுதிப்படுத்துங்கள்.....
நான் தாத்தா என்றால்....
தாத்தாவின் மச்சான் ஆரோ ????
உங்களுக்கு உதவியதா சொல்லுங்கள் மச்சான்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
நண்பன் wrote:வயசானவங்க கூட்டு வச்சா நமக்கு இதுதான் கெதி என்ன செய்ய அஹ்மட் பாவம் ஜலீல் ஜீ இந்த முட்டு முட்டுறார் உள்ளதும் வெளியில் வரப்போகிறது ^_jaleelge wrote:ahmad78 wrote:அது வயசாயிடுச்சின்னு காட்டுறதுக்கு அறிகுறியாயிருக்கும். ^_
இந்த விடயம் ...
நண்பருக்கு எந்தளவுக்கு விளங்கியிருக்கோ???? !* !* !* !*
முட்டுவதனால் வரப்போகும்...
புட்டுக்கள் ஒன்றல்ல இரண்டல்ல...
ஒன்றுமே இல்லையே !!!!!
நான் பயப்புட மாட்டேன்...
தண்டவாளம் ஏறுவது யாரது பார்ப்போமா ????
ஸ்லேண்ஸ் !!!!! #* #* #*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
நண்பன் wrote:ஷேம் ஷேம் பப்பி ஷேம் !* !*jaleelge wrote:பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்....
தங்கச்சி உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக....
டொப்10 பதிவுகள் பற்றி ஒன்றையுமே காணோம்....
நண்பன் சார் நேற்று மலமே கழிக்கல்லையாம்.....
பகடி தெரியுமா ???
பின்னர் உங்களுக்கு ....
நீர்க்கடுப்பு நோய் வந்துட்டால்....
பாவப்படுவது நாங்கள்தானே !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்....
தங்கச்சி உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக....
டொப்10 பதிவுகள் பற்றி ஒன்றையுமே காணோம்....
நண்பன் சார் நேற்று மலமே கழிக்கல்லையாம்.....
பகடி தெரியுமா ???
அய்யோ... *#
தங்கச்சி பானு...
அவரும் எவ்வளவோ ஓடினார்....
உலகின் அந்தத்துக்கே ஓடினார்....
களைத்துப் போனார்...படம் காட்டினார்....படமும் போட்டார்...
முடியவில்லையாம்...என்று இன்று படம் ஓட்டுகிறார்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
jaleelge wrote:நண்பன் wrote:அது சரி முதலில் நரை வரட்டும் போட்டுப்பார்க்கிறேன் இப்போது உங்களுக்கு ரொம்ப உதவும் என்று நினைக்கிறேன் ஜலீல்தாத்தா ^_jaleelge wrote:நண்பன் wrote:நீங்களும் கறிவேப்பிலை நல்லா சாப்பிடுங்க இளநரை சைட்டில் எட்டிப்பார்க்கிறது ...kalainilaa wrote:கரிசனம் நல்லா தான் இருக்கிறது...
முதலில் உங்களின் இளநரை அகற்றுங்கள்....
அப்புரம் பலன் பற்றி....
உறுதிப்படுத்துங்கள்.....
நான் தாத்தா என்றால்....
தாத்தாவின் மச்சான் ஆரோ ????
உங்களுக்கு உதவியதா சொல்லுங்கள் மச்சான்...
மச்சானா இதென்னடி புதுக்கதை சார் நீங்கள் என் ஆசான் குருவே மறதி அதிகமாக்குது வயசானால் இதெல்லாம் சகஜம்தானே விடுங்க நண்பன் வெளிய சொல்லிக்கிட்டு பாவம் ஜலீல் ஜீ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்....
தங்கச்சி உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக....
டொப்10 பதிவுகள் பற்றி ஒன்றையுமே காணோம்....
நண்பன் சார் நேற்று மலமே கழிக்கல்லையாம்.....
பகடி தெரியுமா ???
அய்யோ... *#
தங்கச்சி பானு...
அவரும் எவ்வளவோ ஓடினார்....
உலகின் அந்தத்துக்கே ஓடினார்....
களைத்துப் போனார்...படம் காட்டினார்....படமும் போட்டார்...
முடியவில்லையாம்...என்று இன்று படம் ஓட்டுகிறார்...
சாபாஷ் சரியான வீரனை நண்பன் இன்றுதான் சந்தித்திருக்கிறார் ம்ம் அசத்துங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:அது சரி முதலில் நரை வரட்டும் போட்டுப்பார்க்கிறேன் இப்போது உங்களுக்கு ரொம்ப உதவும் என்று நினைக்கிறேன் ஜலீல்தாத்தா ^_jaleelge wrote:நண்பன் wrote:நீங்களும் கறிவேப்பிலை நல்லா சாப்பிடுங்க இளநரை சைட்டில் எட்டிப்பார்க்கிறது ...kalainilaa wrote:கரிசனம் நல்லா தான் இருக்கிறது...
முதலில் உங்களின் இளநரை அகற்றுங்கள்....
அப்புரம் பலன் பற்றி....
உறுதிப்படுத்துங்கள்.....
நான் தாத்தா என்றால்....
தாத்தாவின் மச்சான் ஆரோ ????
உங்களுக்கு உதவியதா சொல்லுங்கள் மச்சான்...
மச்சானா இதென்னடி புதுக்கதை சார் நீங்கள் என் ஆசான் குருவே மறதி அதிகமாக்குது வயசானால் இதெல்லாம் சகஜம்தானே விடுங்க நண்பன் வெளிய சொல்லிக்கிட்டு பாவம் ஜலீல் ஜீ ^_
பாவம்தான் ஜலீல் ..
என்ன செய்வது வயசாகிட்டது என்பதை நன்று அறிந்து கொண்டவரே !!!
உங்களின் தொழிலுக்குள்ளும் நீங்கள் காட்டிய அக்கரை...
சேனையின் தலை மகன் தான் நீங்கள்...
நாமும் பாராட்டுகிறோம்... *_ *_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மருந்தாகும் கறிவேப்பிலை...
ரொம்பப் பாசமோ ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்jaleelge wrote:நண்பன் wrote:ஷேம் ஷேம் பப்பி ஷேம் !* !*jaleelge wrote:பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்....
தங்கச்சி உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக....
டொப்10 பதிவுகள் பற்றி ஒன்றையுமே காணோம்....
நண்பன் சார் நேற்று மலமே கழிக்கல்லையாம்.....
பகடி தெரியுமா ???
பின்னர் உங்களுக்கு ....
நீர்க்கடுப்பு நோய் வந்துட்டால்....
பாவப்படுவது நாங்கள்தானே !!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கறிவேப்பிலை
» கறிவேப்பிலை பாஸ்தா.
» கறிவேப்பிலை சாதம்
» மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை
» நீரிழிவுக்கு கறிவேப்பிலை!
» கறிவேப்பிலை பாஸ்தா.
» கறிவேப்பிலை சாதம்
» மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை
» நீரிழிவுக்கு கறிவேப்பிலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|