Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
+4
நண்பன்
ராகவா
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
8 posters
Page 1 of 1
நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
காதல் என்றால் அருகில்
இருந்தால் தான் சுகம் ....!!!
கணவன் என்றால்
துணையாக இருந்தால்
தான் சுகம் .....!!!
என் அருமை நண்பா ...
உன்னை நினைக்கும்
போது ஒருவகை சுகம் ..
உன்னை பார்க்கும் போது
இன்னுமொரு சுகம் ....!!!
எந்த வித எதிர்பார்ப்பும்
இல்லாமல் வந்தாய் ...
இந்த நிமிடம் வரை எந்த
குறையும் இல்லாமல் அன்பை
பொழிகிறாய் .....!!!
படித்தால்
தான் பெற்றோரிடம்
மதிப்பு .........!!!
உழைத்தால் தான்
மனைவியிடம் மதிப்பு ...!!!
எல்லாவற்றையும் இழந்து
வெறுங்கையுடன் வந்தாலும்
புறங்கை காட்டாமல்
அகம் மகிழ கரம் நீட்டும்
என் உயிர் நட்பே ....!!!
நான்
மறுபடியும் பிறக்க வேண்டும் ....
அதுவும் உனக்கு நண்பனாய்
வருவேன் என்றால் மட்டும்
இல்லை எனக்கு வேண்டாம்
மறு பிறப்பு .....!!!
இருந்தால் தான் சுகம் ....!!!
கணவன் என்றால்
துணையாக இருந்தால்
தான் சுகம் .....!!!
என் அருமை நண்பா ...
உன்னை நினைக்கும்
போது ஒருவகை சுகம் ..
உன்னை பார்க்கும் போது
இன்னுமொரு சுகம் ....!!!
எந்த வித எதிர்பார்ப்பும்
இல்லாமல் வந்தாய் ...
இந்த நிமிடம் வரை எந்த
குறையும் இல்லாமல் அன்பை
பொழிகிறாய் .....!!!
படித்தால்
தான் பெற்றோரிடம்
மதிப்பு .........!!!
உழைத்தால் தான்
மனைவியிடம் மதிப்பு ...!!!
எல்லாவற்றையும் இழந்து
வெறுங்கையுடன் வந்தாலும்
புறங்கை காட்டாமல்
அகம் மகிழ கரம் நீட்டும்
என் உயிர் நட்பே ....!!!
நான்
மறுபடியும் பிறக்க வேண்டும் ....
அதுவும் உனக்கு நண்பனாய்
வருவேன் என்றால் மட்டும்
இல்லை எனக்கு வேண்டாம்
மறு பிறப்பு .....!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
கண்ணில் கண்ணீர் தந்தால்
காதல் ....!!!
கண்ணில் இருக்கும் கண்ணீரை
துடைக்கும் ஒரு கரம்
நட்பு .....!!!
முகத்தில் அழகை தேடுவது
காதல் .....!!!
மறைந்திருக்கும் மறுத்திருக்கும்
கருணையை தேடுவது
நட்பு ....!!!
பிரிந்த பின் நளினமாக
சிரிக்கும் காதல் ...
நலிந்து போய் இருந்தாலும்
சிரித்த முகத்துடன் ஏற்கும்
என் உயிர் நட்பு ....!!!
காதல் ....!!!
கண்ணில் இருக்கும் கண்ணீரை
துடைக்கும் ஒரு கரம்
நட்பு .....!!!
முகத்தில் அழகை தேடுவது
காதல் .....!!!
மறைந்திருக்கும் மறுத்திருக்கும்
கருணையை தேடுவது
நட்பு ....!!!
பிரிந்த பின் நளினமாக
சிரிக்கும் காதல் ...
நலிந்து போய் இருந்தாலும்
சிரித்த முகத்துடன் ஏற்கும்
என் உயிர் நட்பு ....!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நட்பு பற்றி அருமையான உண்மையான கவி வரிகள்
மிகவும் அருமை நண்பன் *_ *_ *_
மிகவும் அருமை நண்பன் *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
சிறப்பான கவிகள் ..இன்னும் மென்மேலும் தொடருங்கள்......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
சாப்பிட்டா மகனே என்று ....
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!
வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!
நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!
வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!
நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
கொல்லுதடாஅனுராகவன் wrote:சிறப்பான கவிகள் ..இன்னும் மென்மேலும் தொடருங்கள்......
நண்பா........!!!
உன் பின்னூடல்
மிக்க நன்றி நட்பே
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
!_ !_ !_கே.இனியவன் wrote:கொல்லுதடாஅனுராகவன் wrote:சிறப்பான கவிகள் ..இன்னும் மென்மேலும் தொடருங்கள்......
நண்பா........!!!
உன் பின்னூடல்
மிக்க நன்றி நட்பே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
சூப்பர் வரிகள்கே.இனியவன் wrote:சாப்பிட்டா மகனே என்று ....
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!
வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!
நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நன்றாக அழு நண்பா..
நீ அழுவதை நான்
ரசிக்கவில்லை - மறுபடி
நீஅழாமல் இருக்க என்ன
செய்யவேண்டும் என்று
ஜோசிக்கிறேன் ....!!!
அழும், போது கண்ணீர்
துடைக்க உனக்கு ஆயிரம்
நட்பு இருக்கும் - இனி அழாமல்
தடுக்க நான் மட்டுமே
இருக்கிறேன் நண்பா ....!!!
நீ அழுவதை நான்
ரசிக்கவில்லை - மறுபடி
நீஅழாமல் இருக்க என்ன
செய்யவேண்டும் என்று
ஜோசிக்கிறேன் ....!!!
அழும், போது கண்ணீர்
துடைக்க உனக்கு ஆயிரம்
நட்பு இருக்கும் - இனி அழாமல்
தடுக்க நான் மட்டுமே
இருக்கிறேன் நண்பா ....!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நீ எனக்கு உயிர் நட்பல்ல ...!!!
என் ரகசியங்களை யாரிடம்
நான் கூறவில்லையோ
நீ எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
நான் தவறு விடும் போது
உரிமையோடு நீ பேசவில்லை
நீ எனக்கு உயிர் நட்பு இல்லை ...!!!
உன்னை நட்பாக பார்த்தேன்
நீ காதலாக பாக்கிறாய் -நீ
எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
என் ரகசியங்களை யாரிடம்
நான் கூறவில்லையோ
நீ எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
நான் தவறு விடும் போது
உரிமையோடு நீ பேசவில்லை
நீ எனக்கு உயிர் நட்பு இல்லை ...!!!
உன்னை நட்பாக பார்த்தேன்
நீ காதலாக பாக்கிறாய் -நீ
எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
கே.இனியவன் wrote:நன்றாக அழு நண்பா..
நீ அழுவதை நான்
ரசிக்கவில்லை - மறுபடி
நீஅழாமல் இருக்க என்ன
செய்யவேண்டும் என்று
ஜோசிக்கிறேன் ....!!!
அழும், போது கண்ணீர்
துடைக்க உனக்கு ஆயிரம்
நட்பு இருக்கும் - இனி அழாமல்
தடுக்க நான் மட்டுமே
இருக்கிறேன் நண்பா ....!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
கே.இனியவன் wrote:நீ எனக்கு உயிர் நட்பல்ல ...!!!
என் ரகசியங்களை யாரிடம்
நான் கூறவில்லையோ
நீ எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
நான் தவறு விடும் போது
உரிமையோடு நீ பேசவில்லை
நீ எனக்கு உயிர் நட்பு இல்லை ...!!!
உன்னை நட்பாக பார்த்தேன்
நீ காதலாக பாக்கிறாய் -நீ
எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
இந்தக் கவிதை அருமையாக உள்ளது *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நல்ல கவிதை ...காதலனுக்கு காதலி போலவும் மனைவிக்கு கண்வன் போலவும் அமைபவன் நண்பன் என்று சொல்லுகிறீர்கள் ஒரு வகையில் நல்ல நண்பர்கள் அமைந்தால் இது உண்மைதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
உண்மை உண்மைமுனாஸ் சுலைமான் wrote:சூப்பர் வரிகள்கே.இனியவன் wrote:சாப்பிட்டா மகனே என்று ....
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!
வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!
நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!
மிக்க நன்றி
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
உண்மை உண்மைjasmin wrote:நல்ல கவிதை ...காதலனுக்கு காதலி போலவும் மனைவிக்கு கண்வன் போலவும் அமைபவன் நண்பன் என்று சொல்லுகிறீர்கள் ஒரு வகையில் நல்ல நண்பர்கள் அமைந்தால் இது உண்மைதான்
மிக்க நன்றி
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நண்பன் wrote:கே.இனியவன் wrote:நீ எனக்கு உயிர் நட்பல்ல ...!!!
என் ரகசியங்களை யாரிடம்
நான் கூறவில்லையோ
நீ எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
நான் தவறு விடும் போது
உரிமையோடு நீ பேசவில்லை
நீ எனக்கு உயிர் நட்பு இல்லை ...!!!
உன்னை நட்பாக பார்த்தேன்
நீ காதலாக பாக்கிறாய் -நீ
எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
இந்தக் கவிதை அருமையாக உள்ளது *_
மிக்க நன்றி
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நட்பு நட்பு நட்பு ...
நட்பு என்றால் என்ன ...?
அன்பா ..?
இல்லை அது
தாயிடம் இருந்தும் கிடைக்கும் ..!
பாசமா ...?
இல்லை அது தந்தையிடம்
இருந்தும் கிடைக்கும் ..!
இரக்கமா ....?
இல்லை அது உறவுகளிடம் இருந்தும்
கிடைக்கும் ...!
நட்பு வார்த்தையால் கூறிவிட
முடியாத உணர்வு ...!!!
உண்மை நட்பு தாயாகவும்
இருக்கும் தந்தையாகவும்
இருக்கும்
உறவாகவும் இருக்கும் ...!
எத் தடையும் இல்லாமல் தோன்றும்
உணர்வு தான் நட்பு
நட்பு என்றால் என்ன ...?
அன்பா ..?
இல்லை அது
தாயிடம் இருந்தும் கிடைக்கும் ..!
பாசமா ...?
இல்லை அது தந்தையிடம்
இருந்தும் கிடைக்கும் ..!
இரக்கமா ....?
இல்லை அது உறவுகளிடம் இருந்தும்
கிடைக்கும் ...!
நட்பு வார்த்தையால் கூறிவிட
முடியாத உணர்வு ...!!!
உண்மை நட்பு தாயாகவும்
இருக்கும் தந்தையாகவும்
இருக்கும்
உறவாகவும் இருக்கும் ...!
எத் தடையும் இல்லாமல் தோன்றும்
உணர்வு தான் நட்பு
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
காதலைப் போன்று நட்பும் புனிதமானது
அடி மனதிலிருந்து எடுக்கும் உண்ணத ஊற்று
நட்புக்கு எல்லையே இல்லை
நட்பு பற்றிய உங்கள் கவிதை மிக அருமை
அடி மனதிலிருந்து எடுக்கும் உண்ணத ஊற்று
நட்புக்கு எல்லையே இல்லை
நட்பு பற்றிய உங்கள் கவிதை மிக அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
உண்மை நட்பு தாயாகவும்
இருக்கும் தந்தையாகவும்
இருக்கும்
உறவாகவும் இருக்கும் ...!
எத் தடையும் இல்லாமல் தோன்றும்
உணர்வு தான் நட்பு
அருமை! இப்படி சொல்லும் படி யாருப்பா இருக்காங்க! )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
காதலையும் நட்பையும் இணைத்து பார்ப்பதால் தான் ஆண் பெண் நட்பு தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றது. #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நன்றி நன்றிநண்பன் wrote:காதலைப் போன்று நட்பும் புனிதமானது
அடி மனதிலிருந்து எடுக்கும் உண்ணத ஊற்று
நட்புக்கு எல்லையே இல்லை
நட்பு பற்றிய உங்கள் கவிதை மிக அருமை
Similar topics
» நட்புக்கு நட்பாக ...!!!
» நட்புக்கு ஒரு கவிதை .
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு! – கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» நட்புக்கு ஒரு கவிதை .
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு! – கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|