Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஒரு சொல் இரு பொருள்
+2
நண்பன்
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு சொல் இரு பொருள்
ஒரு சொல் இரு பொருள்
உலக மொழிகளில் நம் தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புக்களில் முக்கியமானது ஒரு சொல் பல அர்த்தம் தருவது.
அவ்வகையில் வரும் சொற்களை இங்கே பதிவோம்.. !
உதாரணமாக..
கல்
பாடத்தினை கல்
கட்டடம் கட்ட கல் அவசியம்.
கல் எனும் சொல் படி எனும் அர்த்தம் தரும் வினைசொல்லாகவும் கல் என பெயர்சொல்லாகவும் வருவதை காணலாம்.
பலகை
பலகை வீட்டு தளபாடம் செய்ய அவசியம்.
பலகை சேர்ந்து கை தட்டினால் ஓசை வரும்.
இப்படி அர்த்தம் வரும் உங்களுக்கு தெரிந்த சொற்களையும் இங்கே பதிவாககுங்கள்!
உலக மொழிகளில் நம் தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புக்களில் முக்கியமானது ஒரு சொல் பல அர்த்தம் தருவது.
அவ்வகையில் வரும் சொற்களை இங்கே பதிவோம்.. !
உதாரணமாக..
கல்
பாடத்தினை கல்
கட்டடம் கட்ட கல் அவசியம்.
கல் எனும் சொல் படி எனும் அர்த்தம் தரும் வினைசொல்லாகவும் கல் என பெயர்சொல்லாகவும் வருவதை காணலாம்.
பலகை
பலகை வீட்டு தளபாடம் செய்ய அவசியம்.
பலகை சேர்ந்து கை தட்டினால் ஓசை வரும்.
இப்படி அர்த்தம் வரும் உங்களுக்கு தெரிந்த சொற்களையும் இங்கே பதிவாககுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
அருமையான திரி ஒன்றைத் தொடங்கிய அக்காவிற்கு முதற்கண் நன்றி ஆனால் இது போன்றொரு திரி ஏற்கனவே சேனையில் உண்டா எனும் கேள்வி என்னுள் எழுகிறது என் கண்ணில் பட்டது
சரி தொடர்வோம்...
சரி தொடர்வோம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
மடி
தாய் மடி
பசு பால் மடி
படி
நன்றாகப் படி
பார்த்து ஏறு படிக்கட்டில்
தாய் மடி
பசு பால் மடி
படி
நன்றாகப் படி
பார்த்து ஏறு படிக்கட்டில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
ஆஹா!
சூப்பர்ப்பா! இப்படியே தொடருங்கள்.
கலை
ஆடல் பாடல் போன்ற கலைகள் கற்போம்.
கூடி நின்ற கூட்டம் கலைந்தது.
சூப்பர்ப்பா! இப்படியே தொடருங்கள்.
கலை
ஆடல் பாடல் போன்ற கலைகள் கற்போம்.
கூடி நின்ற கூட்டம் கலைந்தது.
Last edited by Nisha on Wed 2 Jul 2014 - 1:59; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
முடி
தலைமுடி முகத்துக்கு அழகைத்தரும்.
ஒரு காரியத்தை சரியாக செய்து முடி.
தலைமுடி முகத்துக்கு அழகைத்தரும்.
ஒரு காரியத்தை சரியாக செய்து முடி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
இடி
இடியும் மின்னலும் தொடர்ந்தது.
கட்டடத்தினை இடித்தார்கள்.
இடியும் மின்னலும் தொடர்ந்தது.
கட்டடத்தினை இடித்தார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
மலை
மலைக்கு சென்றேன்!
அவன் திறமைகண்டு மலைத்தேன்.
மாலை.
கழுத்தில் மாலை இட்டான்.
மாலையில் சூரியன் மறைவான்.
குலை
வாழைக்குலை
நாய் குலைக்கும்
வலை
வலையில் மீன் பிடித்தனர்.
வலையில் விளையாடினர்
நிலை
கதவின் நிலை உறுதியானது
சாதனை நிலைத்த்து புகழ் பெற்றது.
அலை
கடல அலை
தேடி அலைந்தான்
மலைக்கு சென்றேன்!
அவன் திறமைகண்டு மலைத்தேன்.
மாலை.
கழுத்தில் மாலை இட்டான்.
மாலையில் சூரியன் மறைவான்.
குலை
வாழைக்குலை
நாய் குலைக்கும்
வலை
வலையில் மீன் பிடித்தனர்.
வலையில் விளையாடினர்
நிலை
கதவின் நிலை உறுதியானது
சாதனை நிலைத்த்து புகழ் பெற்றது.
அலை
கடல அலை
தேடி அலைந்தான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
மதி
நிலவுக்கு பெயர் மதி
அவனை மதித்து நட
அவளின் பெயர் மதி
சதி
சதிபதியாய் வாழ்க
சதி யெய்யாதே
நிலவுக்கு பெயர் மதி
அவனை மதித்து நட
அவளின் பெயர் மதி
சதி
சதிபதியாய் வாழ்க
சதி யெய்யாதே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
நூல்
நூலகளை படிப்போம்
நூலினால் துணிகளை தைக்கலாம்.
கால்
நாலில் ஒரு பகுதி கால்
காலால் நடப்போம்
வேல்
முருகன் கையில் இருப்பது வேல்
அவனுக்கு வேல் என்று பெயர்.
நூலகளை படிப்போம்
நூலினால் துணிகளை தைக்கலாம்.
கால்
நாலில் ஒரு பகுதி கால்
காலால் நடப்போம்
வேல்
முருகன் கையில் இருப்பது வேல்
அவனுக்கு வேல் என்று பெயர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
ஆணிய புடுங்க வேண்டாம் வடிவேல்
வைகாசி ஆணி எப்பூடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
ஆடியை ஆடி ஆடி வந்து சொல்வீர்களோ :() ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
பின்றீங்களே அக்கா எப்படி உங்களால மட்டும் ம்ம் இருங்க நானும் தொடர்கிறேன்Nisha wrote:ஆடியை ஆடி ஆடி வந்து சொல்வீர்களோ :() ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
உடை
சட்டி பானையை போட்டு உடை.
நான் உடை அணிந்தேன்
படை.
படைவீரர்கள்.
கடவுளுக்கு படை
படை ஒருவகை நோய்
சட்டி பானையை போட்டு உடை.
நான் உடை அணிந்தேன்
படை.
படைவீரர்கள்.
கடவுளுக்கு படை
படை ஒருவகை நோய்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
அடை
அம்மா அடை சுட்டாள்
நினைத்த இலக்கை அடை.
கதவை அடை
கோழி முட்டைகளை அடை காக்கும்
இடை
பெண்ணின் இடை
இடையில் நுழையாதே
நடை
கோயில் நடையில் இருக்காதே
அவள் அன்ன நடை அழகு
குடை
காதைக்குடையாதே
வெயிலில் குடை அவசியம்.
அம்மா அடை சுட்டாள்
நினைத்த இலக்கை அடை.
கதவை அடை
கோழி முட்டைகளை அடை காக்கும்
இடை
பெண்ணின் இடை
இடையில் நுழையாதே
நடை
கோயில் நடையில் இருக்காதே
அவள் அன்ன நடை அழகு
குடை
காதைக்குடையாதே
வெயிலில் குடை அவசியம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
நண்பன் wrote:பின்றீங்களே அக்கா எப்படி உங்களால மட்டும் ம்ம் இருங்க நானும் தொடர்கிறேன்Nisha wrote:ஆடியை ஆடி ஆடி வந்து சொல்வீர்களோ :() ?
சேனையெனும் படையில் தளபதியாய் இருந்து கொண்டு சேனைக்கிழங்கை அவித்து சாப்பிடும் தும்பியே நீ வாழி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
வாழைச் சேனை ஊரில்
வாழைச் சேனை செய்தார்கள்
வாழைச் சேனை செய்தார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
அரி
அரி (வண்டு ) மரத்தைக்குடைந்தது .
அரி(சிங்கம் ) காட்டில்வாழும்
அரியை(திருமால் ) வணங்குவோம்
பாட்டி காய்கறிகளை அரிந்தாள்
அம்மா அரிதட்டில் மா அரித்தார்.
அரிகை அழகான பெண்
அரி (வண்டு ) மரத்தைக்குடைந்தது .
அரி(சிங்கம் ) காட்டில்வாழும்
அரியை(திருமால் ) வணங்குவோம்
பாட்டி காய்கறிகளை அரிந்தாள்
அம்மா அரிதட்டில் மா அரித்தார்.
அரிகை அழகான பெண்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
இது செல்லாது ஒரு சொல் இரு பொருள் இதென்ன திருட்டு ஆட்டம் செல்லாது செல்லாது :*Nisha wrote:அரி
அரி (வண்டு ) மரத்தைக்குடைந்தது .
அரி(சிங்கம் ) காட்டில்வாழும்
அரியை(திருமால் ) வணங்குவோம்
பாட்டி காய்கறிகளை அரிந்தாள்
அம்மா அரிதட்டில் மா அரித்தார்.
அரிகை அழகான பெண்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
ஹலோ சார்..
ஒரு சொல்லுக்கு இரு பொருளை விட வேற இருந்தால் உங்களுக்கு தெரியட்டுமே என்று பதிகின்றேன்.
எல்லாம் செல்லும் செல்லும். வெல்லும்.
நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கள்.
ஒரு சொல்லுக்கு இரு பொருளை விட வேற இருந்தால் உங்களுக்கு தெரியட்டுமே என்று பதிகின்றேன்.
எல்லாம் செல்லும் செல்லும். வெல்லும்.
நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
இதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா சரி தொடர்கிறேன்Nisha wrote:ஹலோ சார்..
ஒரு சொல்லுக்கு இரு பொருளை விட வேற இருந்தால் உங்களுக்கு தெரியட்டுமே என்று பதிகின்றேன்.
எல்லாம் செல்லும் செல்லும். வெல்லும்.
நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
தெரியாம வந்துட்டேன் *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு சொல் இரு பொருள்
நண்பன் wrote:இதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா சரி தொடர்கிறேன்Nisha wrote:ஹலோ சார்..
ஒரு சொல்லுக்கு இரு பொருளை விட வேற இருந்தால் உங்களுக்கு தெரியட்டுமே என்று பதிகின்றேன்.
எல்லாம் செல்லும் செல்லும். வெல்லும்.
நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கள்.
உங்க பதிவுக்கு பின்னாடி பாருங்க! தட்டிகேட்க வேண்டிய நடத்துனர் மேடம் பின்னங் கால் தெறிக்க எஸ்கேப் ஆகுறாங்க.. அவங்க கிட்ட சொல்லுங்க சார்..! {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
நூல்
நூல் அறுந்து விட்டது பட்டமிடும் போது
நூல் விழுந்து விட்டது படித்துக்கொண்டிருக்கும் போது
நூல் அறுந்து விட்டது பட்டமிடும் போது
நூல் விழுந்து விட்டது படித்துக்கொண்டிருக்கும் போது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
நண்பன் wrote:நூல்
நூல் அறுந்து விட்டது பட்டமிடும் போது
நூல் விழுந்து விட்டது படித்துக்கொண்டிருக்கும் போது
ம்ம்! சபாஷ்!
என் தும்பிக்கும் என்னை போல் கொஞ்சம் அறிவு வளருதுன்னு ஒத்துகொள்கின்றேன். தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
எதுக்கு வந்தீங்க நலம் விசாரிச்சா பதில் தர மாட்டிங்களா ))& ))& ))& :kick: :kick:பானுஷபானா wrote:தெரியாம வந்துட்டேன் *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|