சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Khan11

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

+2
ராகவா
ந.க.துறைவன்
6 posters

Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Fri 4 Jul 2014 - 10:42

*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Sat 5 Jul 2014 - 8:20

*
இல்லாத போது….!
*
அவன்
இல்லாத போது
எங்கே? என்று
கேட்கிறார்கள்.
அவன்
இருக்கும் போது
அவனை யாரும்
கேட்பதில்லை.
எதற்காக
கேட்கிறார்கள் என்று
எவருக்கும்
புரியவில்லை
இன்னும்….!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ராகவா Sat 5 Jul 2014 - 13:43

*_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Nisha Sun 6 Jul 2014 - 2:48

இப்போது காலம் மாறி வருகின்றதே துறைவன் சார்!

இருக்கும் வரை ஆஹா ஓஹோ நீதான் ராஜா என்பதும் இல்லாது போயின் நினைவில் கூட இல்லாது மறந்து பறந்து காணாமல் போவதும் தானே நடக்கின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Tue 15 Jul 2014 - 8:23

*
குரல்கள்…!!
*
இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.
இறந்தவர்களின்
குரல்கள் எப்போதும்
நினைவுக் கூர்ந்து
எதிரொலிக்கிறது
இன்றும்… என்றும்… !!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by பானுஷபானா Tue 15 Jul 2014 - 11:44

ந.க.துறைவன் wrote:*
குரல்கள்…!!
*
இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.
இறந்தவர்களின்
குரல்கள் எப்போதும்
நினைவுக் கூர்ந்து
எதிரொலிக்கிறது
இன்றும்… என்றும்… !!

*

அருமை ஐயா *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ahmad78 Tue 15 Jul 2014 - 11:48

கவிதைகள் அனைத்தும் உண்மையான வரிகள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Tue 15 Jul 2014 - 13:03

மிக்க நன்றி அகமது...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Thu 17 Jul 2014 - 7:16

*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ahmad78 Thu 17 Jul 2014 - 9:34

மீசை  சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by நண்பன் Thu 17 Jul 2014 - 12:02

அனைத்துக்கவிதைகழும் அருமையாக உள்ளது
இன்னும் தொடருங்கள் உங்களுக்கு எமது பாராட்டுக்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Thu 17 Jul 2014 - 12:50

பாராட்டுக்கு நன்றி நண்பன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Fri 25 Jul 2014 - 7:21

*
அவமானங்கள்….!!
*
நீ
பெற்ற பெருமை
புகழ் அனைத்தையும்
மறந்தாலும்,
நீ
பெற்ற பெரும்
அவமானங்களை
மட்டும் என்றும்
மறவாதே…!
அந்த
அவமானங்களே
உன் வாழ்வின்
உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ahmad78 Sat 26 Jul 2014 - 12:42

அவமானங்கள்

கருத்துள்ள கவிதை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Sun 27 Jul 2014 - 6:35

சந்தேகம்…!!
*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by நண்பன் Sun 27 Jul 2014 - 9:15

ந.க.துறைவன் wrote:சந்தேகம்…!!
*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*

ஒழிவு மறைவு இல்லாமல்
அனைவரும் வெளிப்டையாக
இருந்து விட்டால்
இது போன்ற நிலை வராது..!
 *_ *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Nisha Sun 27 Jul 2014 - 9:54

ஒருத்தர் போனிலிருக்கும் செய்தியை படிக்க அவர்கள் போனுக்கான பாஸ்வோட் நமக்கு தெரியணுமே..!

எங்கள் வீட்டில் அப்படி தெரிந்தாலும் யாரும் யாரின் பர்சனல் மேசேஜையும் இப்படி துருவி படிக்க மாட்டார்களாக்கும்.

கவிதை சொல்ல வந்த கருத்து சும்மா நச்சுன்னு இருந்தது ஐயா! அடுத்தவர் அந்தரங்கத்தில் நுழைவதும் ஆராய்தலும் தப்பு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Nisha Sun 27 Jul 2014 - 9:58

நண்பன் wrote:
ந.க.துறைவன் wrote:சந்தேகம்…!!
*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*

ஒழிவு மறைவு இல்லாமல்
அனைவரும் வெளிப்டையாக
இருந்து விட்டால்
இது போன்ற நிலை வராது..!
 *_ *_ *_ 

எதில் ஒழிவு மறைவு இல்லாமல் இருப்பது தும்பி! அவரவருக்கான பர்சனல் தனித்துவமானது. எல்லாவற்ரையும் எல்லோருடனும் பேசிட இயலாது, எல்லோருடனும் அது கணவன் மனைவியானாலும் பகிர்ந்துக்கணும் என எதிர் பார்க்க முடியாது! சரியாக புரிந்து கொள்ளப்படாத இடத்தில் எதை சொல்லலாம், சோல்லகூடாது என நாம்சுயமாய் யோசித்து தான் செயல் படணும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by நண்பன் Sun 27 Jul 2014 - 10:11

Nisha wrote:
நண்பன் wrote:
ந.க.துறைவன் wrote:சந்தேகம்…!!
*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*

ஒழிவு மறைவு இல்லாமல்
அனைவரும் வெளிப்டையாக
இருந்து விட்டால்
இது போன்ற நிலை வராது..!
 *_ *_ *_ 

எதில் ஒழிவு மறைவு இல்லாமல் இருப்பது தும்பி!  அவரவருக்கான பர்சனல் தனித்துவமானது. எல்லாவற்ரையும் எல்லோருடனும் பேசிட இயலாது,   எல்லோருடனும் அது கணவன் மனைவியானாலும் பகிர்ந்துக்கணும் என எதிர் பார்க்க முடியாது!  சரியாக புரிந்து கொள்ளப்படாத இடத்தில் எதை சொல்லலாம், சோல்லகூடாது என நாம்சுயமாய் யோசித்து தான் செயல் படணும்.


தாய் பிள்ளை கணவன் மனைவி அண்ணன் தம்பி என ஒற்றுமையுடன் நல்ல புரிந்துணர்வுடன் அனைவரின் உள்ளங்களும் உள்ளங்கை போல் விரித்து வைத்திருந்தால் எந்த சந்தேகமும் இராது வீண் அனாச்சாரங்களும் வராது ஆனால் இப்படி இருப்பதென்பது அரிது...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Nisha Sun 27 Jul 2014 - 10:19

எல்லாம் சும்மா வார்த்தைக்கும் எழுத்துக்கும் தான் சரி!

நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு விடயம். என்னைபொறுத்த வரை நான் என் பசங்களிடமே அவர்கள் தனிப்பட்டதை தூண்டி விசாரிப்பதில்லை.

இது இப்படித்தான், இந்த வழியில் செல்லணும், இப்படி வாழணும் என கற்றுக்கொடுத்திருக்கின்றோம். அதை அவர்கள் புரிந்துக்கும் படி முன் மாதிரியாய் நாமும் வாழ்கின்றோம். இதற்கும் மேல் அவர்கள் அந்தரங்கம், அதாவது இந்த இன்பாக்ஸ் மேசேஜ் நட்புக்கள், நடப்புக்கள் குறித்தெல்லாம் ஆராய்வதில்லை.

நான் வளர்ந்த சூழல் என்னை இப்படி தோன்ற செய்யலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by நண்பன் Sun 27 Jul 2014 - 10:44

Nisha wrote:எல்லாம் சும்மா வார்த்தைக்கும் எழுத்துக்கும் தான் சரி!

நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு விடயம். என்னைபொறுத்த வரை நான் என் பசங்களிடமே அவர்கள் தனிப்பட்டதை தூண்டி விசாரிப்பதில்லை.

இது இப்படித்தான், இந்த வழியில் செல்லணும், இப்படி வாழணும் என கற்றுக்கொடுத்திருக்கின்றோம்.  அதை அவர்கள் புரிந்துக்கும் படி முன் மாதிரியாய் நாமும் வாழ்கின்றோம். இதற்கும் மேல் அவர்கள் அந்தரங்கம், அதாவது இந்த இன்பாக்ஸ் மேசேஜ் நட்புக்கள், நடப்புக்கள் குறித்தெல்லாம் ஆராய்வதில்லை.  

நான் வளர்ந்த சூழல் என்னை இப்படி  தோன்ற செய்யலாம்.
இதுதான் உண்மை நீங்கள் வளர்ந்த சூழல்தான் அப்படி சொல்ல வைக்கிறது அஹ்மட் பாய் இதற்கு ஒரு கருத்தும் சொல்ல வில்லை எதிர் பார்க்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Sun 27 Jul 2014 - 13:34

சந்தேகம் - கவிதைப்  பற்றி விரிவாக பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் எனது நன்றி....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Mon 28 Jul 2014 - 8:31

*
சோழியம்….!!
*
ஆடிமாசம்
ஆத்தாளுக்குப்
பொங்கல் வை.
செவ்வாய், வெள்ளி
துர்க்கையம்மனுக்கு
எலுமிச்சை விளக்கேற்றி
வணங்கி வா...
பொன்னான
மாப்பிள்ளைப் பையன்
பொறுப்பா வந்து
கைப்பிடிப்பான் – என்று
சோழியை உருட்டி
சோசியம் கணித்து
அருள் வாக்கு சொன்னாள்
பாதையோரம்
கடைவிரித்திருந்தப்
பொன்னாத்தா கிழவி.
*

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum