Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
இரவில் அதிக நேரம் நெட்டில் உட்கார்ந்திருப்பது _*
அப்படியே உறங்கி விடுவது !*
தொடர்வது !*
காலை விடியும் பொழுதில் அலார்ம் வைத்துக்கொண்டு அரை மணி நேர உறக்கம்
வேலைக்கு செல்லும் போதும் உறக்கம்
வேலைத் தளத்தில் கொட்டாவி கெட்ட ஆவி
முடிவா இதுதான் எனது நிலை இப்படி யாராலும் உண்மையைச் சொல்ல முடியுமா?
அப்படியே உறங்கி விடுவது !*
தொடர்வது !*
காலை விடியும் பொழுதில் அலார்ம் வைத்துக்கொண்டு அரை மணி நேர உறக்கம்
வேலைக்கு செல்லும் போதும் உறக்கம்
வேலைத் தளத்தில் கொட்டாவி கெட்ட ஆவி
முடிவா இதுதான் எனது நிலை இப்படி யாராலும் உண்மையைச் சொல்ல முடியுமா?
- Spoiler:
கடைசியில் யாரும் பார்க்காத இடத்தைப் பார்த்து செட்டி ஆகிடுவது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
ஹாஹா!
நிஜமாக இருக்கும்னு நான் நிஜமாகவே நம்புகின்றேன்.
நிஜமில்லைன்ன்னு இனி எவர் சொன்னாலும் இது நிஜம் தான் என நிஜமில்லைன்னு சொல்பவர் தலையில் கொட்டி நிஜமானது என சொல்லுவேன்!
நிஜமாக இருக்கும்னு நான் நிஜமாகவே நம்புகின்றேன்.
நிஜமில்லைன்ன்னு இனி எவர் சொன்னாலும் இது நிஜம் தான் என நிஜமில்லைன்னு சொல்பவர் தலையில் கொட்டி நிஜமானது என சொல்லுவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
Nisha wrote:ஹாஹா!
நிஜமாக இருக்கும்னு நான் நிஜமாகவே நம்புகின்றேன்.
நிஜமில்லைன்ன்னு இனி எவர் சொன்னாலும் இது நிஜம் தான் என நிஜமில்லைன்னு சொல்பவர் தலையில் கொட்டி நிஜமானது என சொல்லுவேன்!
இதுதான் நிஜம் தைரியமாக சொல்லியுள்ளேன் மனேஜர் சேனைப் பக்கம் வர மாட்டார் என்ற தைரியம்தான் ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
நல்ல தூக்கம் இல்லனா உடம்புக்கு கெடுதல் தானே நிஷா, தம்பி இருவரும் ஒழுங்கா தூங்குவதில்லைனு கேள்விப்பட்டேன் (_ (_
ஒழுங்கா நேரத்தோட தூங்கி எழுந்தா இன்னும் சுறுசுறுப்பா இருக்கலாமே...
தயவு செய்து இருவரும் நல்லா தூங்கி எழுந்திருங்க இல்லனா உடல்நிலை கெட்டுடும் :(
ஒழுங்கா நேரத்தோட தூங்கி எழுந்தா இன்னும் சுறுசுறுப்பா இருக்கலாமே...
தயவு செய்து இருவரும் நல்லா தூங்கி எழுந்திருங்க இல்லனா உடல்நிலை கெட்டுடும் :(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
ஐயோ பானு!
என்னை பத்தி யார் உங்க கிட்ட வத்தி பத்தி வைச்சதும்மா! நான் வியாழன்,வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ஹோட்டல் பூட்டி வர இரவு 11 க்கும் மேல ஆகும். போன ஞாயிறு வீடு வரும் போது நள்ளிரவு இரண்டு மணி. சனி ஞாயிறு பெரும்பாலும் வீடு வர ஒருமணி ஆகுது- அதன் பின் தான் தூக்கம். தூங்க போக முன் வழமை போல கொஞ்சம் படிக்க வருவேன்.
அதுவே மத்த நாட்களிலும் முன்னாடி போல் தூங்கினால் தூங்க முடிவதில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள். ஹோட்டல் திறந்ததிலிருந்தே இப்படித்தான்பா!
இந்த தும்பி ஏன் விழித்திருக்கும்னு எனக்கு தெரியவே தெரியாதுப்பா! நான் முன்னாடியே கவனித்து இருக்கின்றேன். பதிவுகள் இடவிட்டாலும் நள்ளிரவு வரை சேனைக்கு காவல்காரன் வேலை செய்திட்டிருப்பார்.
சம்ஸ் இரவை நள்ளிரவு செக்ரூட்டியாய் அப்பாயிண்ட் பண்ணி இருப்பாரோ? உங்களுக்குத்தெரியுமா?
என்னை பத்தி யார் உங்க கிட்ட வத்தி பத்தி வைச்சதும்மா! நான் வியாழன்,வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ஹோட்டல் பூட்டி வர இரவு 11 க்கும் மேல ஆகும். போன ஞாயிறு வீடு வரும் போது நள்ளிரவு இரண்டு மணி. சனி ஞாயிறு பெரும்பாலும் வீடு வர ஒருமணி ஆகுது- அதன் பின் தான் தூக்கம். தூங்க போக முன் வழமை போல கொஞ்சம் படிக்க வருவேன்.
அதுவே மத்த நாட்களிலும் முன்னாடி போல் தூங்கினால் தூங்க முடிவதில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள். ஹோட்டல் திறந்ததிலிருந்தே இப்படித்தான்பா!
இந்த தும்பி ஏன் விழித்திருக்கும்னு எனக்கு தெரியவே தெரியாதுப்பா! நான் முன்னாடியே கவனித்து இருக்கின்றேன். பதிவுகள் இடவிட்டாலும் நள்ளிரவு வரை சேனைக்கு காவல்காரன் வேலை செய்திட்டிருப்பார்.
சம்ஸ் இரவை நள்ளிரவு செக்ரூட்டியாய் அப்பாயிண்ட் பண்ணி இருப்பாரோ? உங்களுக்குத்தெரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
Nisha wrote:ஐயோ பானு!
என்னை பத்தி யார் உங்க கிட்ட வத்தி பத்தி வைச்சதும்மா! நான் வியாழன்,வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ஹோட்டல் பூட்டி வர இரவு 11 க்கும் மேல ஆகும். போன ஞாயிறு வீடு வரும் போது நள்ளிரவு இரண்டு மணி. சனி ஞாயிறு பெரும்பாலும் வீடு வர ஒருமணி ஆகுது- அதன் பின் தான் தூக்கம். தூங்க போக முன் வழமை போல கொஞ்சம் படிக்க வருவேன்.
அதுவே மத்த நாட்களிலும் முன்னாடி போல் தூங்கினால் தூங்க முடிவதில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள். ஹோட்டல் திறந்ததிலிருந்தே இப்படித்தான்பா!
இந்த தும்பி ஏன் விழித்திருக்கும்னு எனக்கு தெரியவே தெரியாதுப்பா! நான் முன்னாடியே கவனித்து இருக்கின்றேன். பதிவுகள் இடவிட்டாலும் நள்ளிரவு வரை சேனைக்கு காவல்காரன் வேலை செய்திட்டிருப்பார்.
சம்ஸ் இரவை நள்ளிரவு செக்ரூட்டியாய் அப்பாயிண்ட் பண்ணி இருப்பாரோ? உங்களுக்குத்தெரியுமா?
யாரும் சொல்லவில்லை சேனையில் அதிக நேரம் இருப்பதே அதற்கு சாட்சி...
முடிந்தவரை தூங்க ட்ரை பண்ணுங்க...புத்தகம் படித்தால் சிலருக்கு தூக்கம் வரும்னு சொல்வாங்க. அதைச் செய்ங்க... பால் குடித்தால் தூக்கம் வரும்னு சொல்வாங்க...
எதுக்குமே தூக்கம் கட்டுக்குள் வரலனா கண்ணை இருக மூடி 100 வரை எண்ணுங்க தூக்கம் வரும்.
நான் இதெல்லாம் செய்ய மாட்டேன் புத்தகம் படித்தால் வந்த தூக்கமும் போய் விடும். கண்ணை மூடிக்கிட்டு ஆண்டவனே எனக்கு நல்ல தூக்கம் குடுனு வேண்டிக்குவேன் தூகம் வந்துரும். துங்கிடுவேன். எனக்கு தூக்கம் இல்லனா வேலை செய்ய முடியாது நிஷா. அதனால் எப்படியாகிலும் தூங்க முயற்சிப்பேன். சும்மாவே நான் டென்சன் பார்ட்டி தூங்கலனா பேயா மாறிடுவேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
எனக்கு தினமும் ஏதாவது படிக்கணும் பானு! சின்ன வயதிலிருந்தே தூஙகுமுன் ஏதாவது படித்து விட்டந்தூங்குவது என் அப்பாவிடம் கற்றது. சேனையில் இருந்தாலும் தொடராய் படிக்கும் பல கதைகளை படிக்காமல் தூங்குவதில்லை.
சேனை வர முன்னரும் மு, மன்றத்தில் நான் இரவு காவலாளிதான். பல நேரம் நானும் ஞெய் அண்ணாவும் நள்ளிரவில் தான் அரட்டை அடிப்போம்.
என் பிசினஸுக்கு இரவு தூக்கம் கஷ்டம் என்பதால் பகலில் நேரம் கிடைக்கும் நேரம் தூங்கி எழுந்திருவேன். கட்டாயம். இரவு பார்ட்டிகள் ஆரம்பமாவதே மாலை ஆறுமணிக்குத்தான். இரவு சாப்பாடு போகவே இரவு பத்தாகும். என்பதால் அபப்டியே பழகிபோனது.
பால் குடிக்க மாட்டேன். ஏனோ பிடிக்காது. ஒரு நாள் நேரத்துக்கு தூங்கினால் மறு நாளும் அதே நேரம் தூங்க வேண்டும். முடியுமா பானு . ரெம்ப கஷ்டப்ம்பா..
சேனை வர முன்னரும் மு, மன்றத்தில் நான் இரவு காவலாளிதான். பல நேரம் நானும் ஞெய் அண்ணாவும் நள்ளிரவில் தான் அரட்டை அடிப்போம்.
என் பிசினஸுக்கு இரவு தூக்கம் கஷ்டம் என்பதால் பகலில் நேரம் கிடைக்கும் நேரம் தூங்கி எழுந்திருவேன். கட்டாயம். இரவு பார்ட்டிகள் ஆரம்பமாவதே மாலை ஆறுமணிக்குத்தான். இரவு சாப்பாடு போகவே இரவு பத்தாகும். என்பதால் அபப்டியே பழகிபோனது.
பால் குடிக்க மாட்டேன். ஏனோ பிடிக்காது. ஒரு நாள் நேரத்துக்கு தூங்கினால் மறு நாளும் அதே நேரம் தூங்க வேண்டும். முடியுமா பானு . ரெம்ப கஷ்டப்ம்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
உங்களின் வேலை சூழ்நிலை பொறுத்து தூங்குவதை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் எப்படியாச்சும் ஒரு நாளைக்கு 6மணி நேரமாச்சும் தூங்கிடுங்க.
எனக்கும் பால் பிடிக்காது. புத்தகம் படிப்பது எங்க அம்மா வீட்டுப் பக்கம் அனைவரும் படிப்பார்கள் அது எனக்கும் தொற்றிக் கொண்டது. எங்கம்மாவுக்கு புத்தகத்தை கையில் எடுத்து படிக்கும்போதே தூக்கம் வந்துடும் .
அதனால சொன்னேன். எனக்கு அப்படி வராது எடுத்ததை படித்து முடிக்காமல் தூக்கம் வராது. வாடகைக்கு எடுத்துப் படிப்பேன் ஆனால் இப்போதெல்லாம் படிப்பது ரொம்ப குறைஞ்சு போச்சு
சில நேரம் நினைப்பேன் மாதம் ஒரு இதழாவது வாங்கிப் படிப்போம்னு நினைப்பேன் நினைப்பதோடு சரி.... நேரம் வாய்க்காது.
எனக்கும் பால் பிடிக்காது. புத்தகம் படிப்பது எங்க அம்மா வீட்டுப் பக்கம் அனைவரும் படிப்பார்கள் அது எனக்கும் தொற்றிக் கொண்டது. எங்கம்மாவுக்கு புத்தகத்தை கையில் எடுத்து படிக்கும்போதே தூக்கம் வந்துடும் .
அதனால சொன்னேன். எனக்கு அப்படி வராது எடுத்ததை படித்து முடிக்காமல் தூக்கம் வராது. வாடகைக்கு எடுத்துப் படிப்பேன் ஆனால் இப்போதெல்லாம் படிப்பது ரொம்ப குறைஞ்சு போச்சு
சில நேரம் நினைப்பேன் மாதம் ஒரு இதழாவது வாங்கிப் படிப்போம்னு நினைப்பேன் நினைப்பதோடு சரி.... நேரம் வாய்க்காது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
6 மணி நேரமா... எனக்கு அது போதாதுப்பா.. நான் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கியே திருவேன். என்ன கட் பண்ணி கட் பண்ணி தூங்குவேன். போய் பெட்டில் படுத்தால் தூக்கம் தான்.
பிரபா கூட சொல்வார் இவளால் மட்டும் எப்படி இப்படி முடியும் என..
புத்தகம் படிக்கும் விடயம் என்னிடமும் ஆரம்பித்தால் முடிக்கும் வரை தூங்க மாட்டேன்.அதனால் இரவில் நேரம் கவனித்து எத்தனை பக்கம் என பார்த்துதான் புக் படிக்க ஆரம்பிப்ப்பதே..!
சரித்திர கதையெல்லாம் ஆரம்பிக்க மாட்டேன். திரில்லிங்க், மந்திர தந்திரம்லாம் இரவில் படிக்க மாட்டேன். ஓன்லி ரொமான்ஸ் நாவல்ஸ் தான் தேடி படிப்பது. ... முக்கியமாக ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் தான் இரவில் படிப்பது. நான் ரமணி சந்திரன் எழுதிய நாவல்ஸ் 150 க்கும் மேலே சேமித்து வைத்திருந்து போன வருடம் இலங்கைக்கு எங்க ஊர் வாசிக சாலைக்கு என கார்கோவில் போட்டு அனுப்பி விட்டோம்.
பிரபா கூட சொல்வார் இவளால் மட்டும் எப்படி இப்படி முடியும் என..
புத்தகம் படிக்கும் விடயம் என்னிடமும் ஆரம்பித்தால் முடிக்கும் வரை தூங்க மாட்டேன்.அதனால் இரவில் நேரம் கவனித்து எத்தனை பக்கம் என பார்த்துதான் புக் படிக்க ஆரம்பிப்ப்பதே..!
சரித்திர கதையெல்லாம் ஆரம்பிக்க மாட்டேன். திரில்லிங்க், மந்திர தந்திரம்லாம் இரவில் படிக்க மாட்டேன். ஓன்லி ரொமான்ஸ் நாவல்ஸ் தான் தேடி படிப்பது. ... முக்கியமாக ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் தான் இரவில் படிப்பது. நான் ரமணி சந்திரன் எழுதிய நாவல்ஸ் 150 க்கும் மேலே சேமித்து வைத்திருந்து போன வருடம் இலங்கைக்கு எங்க ஊர் வாசிக சாலைக்கு என கார்கோவில் போட்டு அனுப்பி விட்டோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
Nisha wrote:6 மணி நேரமா... எனக்கு அது போதாதுப்பா.. நான் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கியே திருவேன். என்ன கட் பண்ணி கட் பண்ணி தூங்குவேன். போய் பெட்டில் படுத்தால் தூக்கம் தான்.
பிரபா கூட சொல்வார் இவளால் மட்டும் எப்படி இப்படி முடியும் என..
புத்தகம் படிக்கும் விடயம் என்னிடமும் ஆரம்பித்தால் முடிக்கும் வரை தூங்க மாட்டேன்.அதனால் இரவில் நேரம் கவனித்து எத்தனை பக்கம் என பார்த்துதான் புக் படிக்க ஆரம்பிப்ப்பதே..!
சரித்திர கதையெல்லாம் ஆரம்பிக்க மாட்டேன். திரில்லிங்க், மந்திர தந்திரம்லாம் இரவில் படிக்க மாட்டேன். ஓன்லி ரொமான்ஸ் நாவல்ஸ் தான் தேடி படிப்பது. ... முக்கியமாக ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் தான் இரவில் படிப்பது. நான் ரமணி சந்திரன் எழுதிய நாவல்ஸ் 150 க்கும் மேலே சேமித்து வைத்திருந்து போன வருடம் இலங்கைக்கு எங்க ஊர் வாசிக சாலைக்கு என கார்கோவில் போட்டு அனுப்பி விட்டோம்.
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் க்ரைம் மன்னன் ராஜேஸ்குமார் தேவிபாலா, ஆர்.சுமதி ரமணிசந்திரன் பிடிக்கும்.
ரொமான்ஸ் என்றால் கண்மணீ நாவல் வாங்கிப்படிங்க அதில் வரும் எல்லா கதையுமே அருமையா இருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் க்ரைம் மன்னன் ராஜேஸ்குமார்
!_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
ahmad78 wrote:எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் க்ரைம் மன்னன் ராஜேஸ்குமார்
!_
உங்களுக்கும் பிடிக்குமா.... அப்போ உங்களிடம் ஒரு கேள்வி படம் பார்ப்பதற்கும் புத்தகம் வாசிப்பதற்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்க்கலாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
நானும் க்ரைம் படிப்பேன். ஆனால் அதில் கொலை கொள்ளை என வந்து மனசை கலங்கடிக்கும். தூக்கம் வராது. பகலில் படிக்கலாம்.
இரவில் ஓன்லி ரொமான்ஸ் தான். அதிலும் எங்க வீட்டில் எங்க அப்பா அம்மா, தங்கைங்க, தம்பி என எல்லோருமோ புத்தகப்புழுக்கள். சுவிஸில் வாங்கி படித்து விட்டு அதை இலங்கைக்கு பார்சல் பண்ணும் புழுக்கள்.
ரமணி சந்திரன் நாவலில் நாயகன் நாயகி என மறுபடி மறுபடி கதை ஒரே சுழலில் சுத்தும் படியே இருக்கும். அப்புறமும் ஏன் அந்த கதையை படிக்கிறோம் எனும் ஆராய்ச்சியெல்லாம் நடத்தி நானும் என் தங்கைகளும் கண்டு பிடித்த உண்மை என்ன தெரியுமா..
ரியலுக்கும் ரீலுக்கும் நடக்கும் விடயம் தான். ரமணி சந்திரன் கதையில் நாயகன் நாயகியை செல்லமே தங்கமே, கண்னே மணியே என அழைப்பதாய் நாயகன் வானத்தில் இருந்து குதிக்கும் தேவ ரட்சகன் போலவும் வர்ணிப்பாரா.. அதை ரியலில் காணமுடியாதுன்னு ரீலில் எல்லோரும் மயங்குகின்றோமாம்!
இது எப்பூடி இருக்கு?
இரவில் ஓன்லி ரொமான்ஸ் தான். அதிலும் எங்க வீட்டில் எங்க அப்பா அம்மா, தங்கைங்க, தம்பி என எல்லோருமோ புத்தகப்புழுக்கள். சுவிஸில் வாங்கி படித்து விட்டு அதை இலங்கைக்கு பார்சல் பண்ணும் புழுக்கள்.
ரமணி சந்திரன் நாவலில் நாயகன் நாயகி என மறுபடி மறுபடி கதை ஒரே சுழலில் சுத்தும் படியே இருக்கும். அப்புறமும் ஏன் அந்த கதையை படிக்கிறோம் எனும் ஆராய்ச்சியெல்லாம் நடத்தி நானும் என் தங்கைகளும் கண்டு பிடித்த உண்மை என்ன தெரியுமா..
ரியலுக்கும் ரீலுக்கும் நடக்கும் விடயம் தான். ரமணி சந்திரன் கதையில் நாயகன் நாயகியை செல்லமே தங்கமே, கண்னே மணியே என அழைப்பதாய் நாயகன் வானத்தில் இருந்து குதிக்கும் தேவ ரட்சகன் போலவும் வர்ணிப்பாரா.. அதை ரியலில் காணமுடியாதுன்னு ரீலில் எல்லோரும் மயங்குகின்றோமாம்!
இது எப்பூடி இருக்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
இரண்டிற்கும் உள்ள ஒரு ஒற்றுமை நம்மை அடிமைப்படுத்திடும்.
வித்தியாசம்
புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சா இடையில நிப்பாட்ட மனசு வராது.
படத்தை ஃபார்வேர்டு பண்ணி பார்த்திரலாம். இதை முடியாது.
எதையும் படத்தில நேரடியா பார்க்கலாம். இதுல நாமதான் கற்பனைல நினைக்கனும்.
இப்படி பல எனக்குத்தெரிந்தவைகள்தான்.
நீங்க நினைச்சது எனக்குத் தெரியாது நீங்களே சொல்லிடுங்க
வித்தியாசம்
புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சா இடையில நிப்பாட்ட மனசு வராது.
படத்தை ஃபார்வேர்டு பண்ணி பார்த்திரலாம். இதை முடியாது.
எதையும் படத்தில நேரடியா பார்க்கலாம். இதுல நாமதான் கற்பனைல நினைக்கனும்.
இப்படி பல எனக்குத்தெரிந்தவைகள்தான்.
நீங்க நினைச்சது எனக்குத் தெரியாது நீங்களே சொல்லிடுங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
அப்படி அல்ல! படத்தில் கவர்ச்சி, வன்முறை மனதை சலனப்படுத்தும்.
புத்தகம் படிப்பது அதிலும் தெரிந்தெடுக்கும் சிலதை படிப்பது அதையும் உணர்ந்து படிப்பது நம் உள உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.
புத்தகம் நினைத்த நேரம் படிக்கலாம். படம் அப்படி அல்ல.. இருக்கும் எல்லா அடிமைபடுத்தும் விடயங்களிலும் இந்த வாசிப்பு எனும் அடிமைபடல் ஆரோக்கியமானதும் அவசியமானதும் முஹைதீன்.
படித்தல் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது. கண்டதும் கற்றிட பண்டிதனாவான் என்பதும் கசடற கற்பதும் கற்றதும் அதற்கு தக நிற்க கற்றவை உதவுவதும் வாழ்வியல் நியது.
புத்தகம் படிப்பது அதிலும் தெரிந்தெடுக்கும் சிலதை படிப்பது அதையும் உணர்ந்து படிப்பது நம் உள உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.
புத்தகம் நினைத்த நேரம் படிக்கலாம். படம் அப்படி அல்ல.. இருக்கும் எல்லா அடிமைபடுத்தும் விடயங்களிலும் இந்த வாசிப்பு எனும் அடிமைபடல் ஆரோக்கியமானதும் அவசியமானதும் முஹைதீன்.
படித்தல் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது. கண்டதும் கற்றிட பண்டிதனாவான் என்பதும் கசடற கற்பதும் கற்றதும் அதற்கு தக நிற்க கற்றவை உதவுவதும் வாழ்வியல் நியது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
ahmad78 wrote:இரண்டிற்கும் உள்ள ஒரு ஒற்றுமை நம்மை அடிமைப்படுத்திடும்.
வித்தியாசம்
புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சா இடையில நிப்பாட்ட மனசு வராது.
படத்தை ஃபார்வேர்டு பண்ணி பார்த்திரலாம். இதை முடியாது.
எதையும் படத்தில நேரடியா பார்க்கலாம். இதுல நாமதான் கற்பனைல நினைக்கனும்.
இப்படி பல எனக்குத்தெரிந்தவைகள்தான்.
நீங்க நினைச்சது எனக்குத் தெரியாது நீங்களே சொல்லிடுங்க
ம்ம்ம் எல்லாம் சரியே...
எனக்கு தோனுவது என்னன்னா படத்தில் அவுங்க காட்டுற ஹீரோ ஹீரோயின் தான் பார்க்கனும். எல்லோருக்குமே அவர்களின் முகம் தான் வரும். ஆனால் புத்தகத்தில் நம் இஷ்டம் போல அவர்களை அழகாக கற்பனை செய்து பார்க்கலாம் நான் நினைப்பவர்களை உங்களால் காணமுடியாது.
நான் வித்தியாசம் கேட்டா ஒற்றுமையை சொல்லி இருக்கிங்க...
புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சா இடையில நிப்பாட்ட மனசு வராது.
படத்தை ஃபார்வேர்டு பண்ணி பார்த்திரலாம். இதை முடியாது. wrote:
இதெல்லாம் வித்தியாசமா... புத்தகத்தைக் கூட பார்வேர்ட் செய்ய முடியாதா.... கொஞ்சம் பக்கம் முன்னாலோ பின்னாலோ போய் படிக்கலாமே...
எங்கம்மா சொல்வாங்க எங்க பெரியம்மா படிக்கும்போதே கதையின் முடிவையும் போய் படிச்சிட்டு தான் படிப்பாங்களாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
அப்படி படிச்சா நல்லாவா இருக்கும்.
நான் புத்தகத்தை எடுத்தா கடைசிவரை படிச்சிடுவேன். எல்லா புத்தகமும் படிப்பேன்
நான் புத்தகத்தை எடுத்தா கடைசிவரை படிச்சிடுவேன். எல்லா புத்தகமும் படிப்பேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
ahmad78 wrote:அப்படி படிச்சா நல்லாவா இருக்கும்.
நான் புத்தகத்தை எடுத்தா கடைசிவரை படிச்சிடுவேன். எல்லா புத்தகமும் படிப்பேன்
எப்படி படிச்சா விவரமா சொல்லுங்க நிஷா சொல்வது போல மாங்கு மாங்குனு டைப் செய்து பதிவிட்டா ரெண்டே வரில பதில் சொல்றீங்க ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
அப்ப சரி.
முஹைதீன் தலைக்குள் மூளை தான் இருக்கும் என நானும் நம்பிட்டேன்!
ஏன்னால் என் தலைக்குள் இப்ப வரை இருப்பது களிமண்ணாக்கும்.
முஹைதீன் தலைக்குள் மூளை தான் இருக்கும் என நானும் நம்பிட்டேன்!
ஏன்னால் என் தலைக்குள் இப்ப வரை இருப்பது களிமண்ணாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
முஹைதீன் தலைக்குள் மூளை தான் இருக்கும் என நானும் நம்பிட்டேன்!
இதுல ஏதோ உள்குத்து இருப்பதுமாதிரி தெரியுதே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
Nisha wrote:அப்படி அல்ல! படத்தில் கவர்ச்சி, வன்முறை மனதை சலனப்படுத்தும்.
புத்தகம் படிப்பது அதிலும் தெரிந்தெடுக்கும் சிலதை படிப்பது அதையும் உணர்ந்து படிப்பது நம் உள உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.
புத்தகம் நினைத்த நேரம் படிக்கலாம். படம் அப்படி அல்ல.. இருக்கும் எல்லா அடிமைபடுத்தும் விடயங்களிலும் இந்த வாசிப்பு எனும் அடிமைபடல் ஆரோக்கியமானதும் அவசியமானதும் முஹைதீன்.
படித்தல் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது. கண்டதும் கற்றிட பண்டிதனாவான் என்பதும் கசடற கற்பதும் கற்றதும் அதற்கு தக நிற்க கற்றவை உதவுவதும் வாழ்வியல் நியது.
நான் புத்தகம் படிப்பதை பார்த்து பார்த்து படிக்கும் பழக்கமே இல்லாத என் கணவரும் என்னோடு சேர்ந்து படிப்பாங்க. அவுங்க அம்மாகிட்ட திட்டு வாங்குவாங்க. பொண்டாட்டியோட சேர்ந்துகிட்டு இவனும்ல படிச்சிக்கிட்டே இருக்கானு சொல்லுவாங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
ahmad78 wrote:முஹைதீன் தலைக்குள் மூளை தான் இருக்கும் என நானும் நம்பிட்டேன்!
இதுல ஏதோ உள்குத்து இருப்பதுமாதிரி தெரியுதே.
ஆமாவாம்.!
உள் குத்து, வெளிக்குத்து என கத்தியால் குத்து குத்து என குத்தியாச்சாம். நான் உங்க கூட கோபம் சார்! (_ (_ (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
why this கொலவெறி?
அப்படி நான் என்ன பண்ணிட்டேன்
அப்படி நான் என்ன பண்ணிட்டேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
ahmad78 wrote:why this கொலவெறி?
அப்படி நான் என்ன பண்ணிட்டேன்
எனக்குத் தெரியும் ஆனா சொல்ல மாட்டேனே i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருப்படாத நண்பன் இதுதான் நண்பனின் வாழ்க்கை ( அரட்டை )
2 பேரும் ஒன்னா சேர்ந்து என்ன குழப்புறீங்கப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|