Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
5 posters
Page 1 of 1
மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் மன வளர்ச்சி குன்றிய தனது மகளுடன் முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் திருச்செந்தில் குமார் என்பவருக்கும் 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடன் தொல்லை தாங்க முடியாமல் 2002ம் ஆண்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
என்னுடைய முதல் மகள் நிலா (வயது 15) மதுரையில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகி றாள். இரண்டாவது மகள் ரம்யா (14). இவள் மன வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.
இவளால் நடக்க முடியாது. பேச முடியாது. சாப்பிட முடியாது. அவளுக்கு சிறுநீர், மலம் கழிக்க வேண்டும் என்றால் கூட நான்தான் அழைத்து செல்ல வேண்டும். தண்ணீர் உட்பட உணவுகள் அனைத்தையும் நான்தான் அவளுக்கு ஊட்டுகிறேன்.
என் மகளை குணப்படுத்த முடியாது என டாக்டர்கள் சொல்லி விட்டனர். அவளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பி.ஏ. (பாதியில் நிறுத்தி விட்டேன்) படித்து இருக்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய குடும்ப சு+ழ் நிலையை கருத்தில் கொண்டு எனக்கு அரசு வேலை வழங்கினால் என் மகளை எப்படியாவது பார்த்துக் கொள் வேன். இல்லை என்றால் என்னுடைய மகள் ரம்யாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
தினகரன்
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் மன வளர்ச்சி குன்றிய தனது மகளுடன் முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் திருச்செந்தில் குமார் என்பவருக்கும் 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடன் தொல்லை தாங்க முடியாமல் 2002ம் ஆண்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
என்னுடைய முதல் மகள் நிலா (வயது 15) மதுரையில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகி றாள். இரண்டாவது மகள் ரம்யா (14). இவள் மன வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.
இவளால் நடக்க முடியாது. பேச முடியாது. சாப்பிட முடியாது. அவளுக்கு சிறுநீர், மலம் கழிக்க வேண்டும் என்றால் கூட நான்தான் அழைத்து செல்ல வேண்டும். தண்ணீர் உட்பட உணவுகள் அனைத்தையும் நான்தான் அவளுக்கு ஊட்டுகிறேன்.
என் மகளை குணப்படுத்த முடியாது என டாக்டர்கள் சொல்லி விட்டனர். அவளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பி.ஏ. (பாதியில் நிறுத்தி விட்டேன்) படித்து இருக்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய குடும்ப சு+ழ் நிலையை கருத்தில் கொண்டு எனக்கு அரசு வேலை வழங்கினால் என் மகளை எப்படியாவது பார்த்துக் கொள் வேன். இல்லை என்றால் என்னுடைய மகள் ரம்யாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
பரிதாபத்திற்குரிய நிலைமைதான்.
இறைவன் நல்ல ஒரு நிலையை கொடுக்கட்டும்
இறைவன் நல்ல ஒரு நிலையை கொடுக்கட்டும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
ahmad78 wrote:பரிதாபத்திற்குரிய நிலைமைதான்.
இறைவன் நல்ல ஒரு நிலையை கொடுக்கட்டும்
இருந்தும் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது அந்த தாய்க்கு எப்படி மனசு வந்தது பாவம் )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
அவர்கள் இயலாமை அப்படி பேசவைக்கின்றது!
இப்படி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்து தானும் கஷ்டப்பட்டு ஏனையோரையும் கஷ்டப்படுத்தாது கருவிலேயே கண்டு அழித்து விட வேண்டும் என்பது இங்கே டாக்டர்களுக்கான கட்டாயம்.
கரு தங்கி 16 ஆவது வாரம் ஸ்கேனிங் செய்யும் போது குழந்தையின் வளர்ச்சி தெரியுமாம். அப்போதேமுடிவு செய்யணும் என்பர்.!
இத்தாயின் நிலை ரெம்ப கொடுமையானதே!
இப்படி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்து தானும் கஷ்டப்பட்டு ஏனையோரையும் கஷ்டப்படுத்தாது கருவிலேயே கண்டு அழித்து விட வேண்டும் என்பது இங்கே டாக்டர்களுக்கான கட்டாயம்.
கரு தங்கி 16 ஆவது வாரம் ஸ்கேனிங் செய்யும் போது குழந்தையின் வளர்ச்சி தெரியுமாம். அப்போதேமுடிவு செய்யணும் என்பர்.!
இத்தாயின் நிலை ரெம்ப கொடுமையானதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
மிகவும் பரிதாபகரமான நிலை தான்...
கணவனும் இல்லாத நிலையில் வேலைக்கும் சென்று கொண்டு பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்றால் முடியாது தான்....
கணவனும் இல்லாத நிலையில் வேலைக்கும் சென்று கொண்டு பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்றால் முடியாது தான்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
எனக்கு தெரிந்து என் சொந்தகார பையன் பி.இ படித்து நன்றாக முடித்தன்..
அதற்கு பிறகு மூளையில் உள்ள சில நரம்புகள் அம்மை நோயால் செயல் இழந்து இப்போது அவன் கட்டுப்பாட்டில் இல்லை..
அவன் எல்லா பொருளையும் உடைக்கிறான்..தாயையும் அடிக்கிறான்..
ஜோசியம் கேட்டால் எழரைநாட்டு சனியாம்...
இப்போது தினமும் தூக்க மாத்திரை இல்லையேல் அவனை தூங்க வைக்க முடியாது..
அவனையும் ஏற்வாடியில் விட மற்றவர்கள் வற்புறுத்தினர்..ஆனால் அவன் தாய் வீட்டில் வளர்த்து ,வாழ்க்கையே நொந்து வேதனை அடைகிறார்..
அதற்கு பிறகு மூளையில் உள்ள சில நரம்புகள் அம்மை நோயால் செயல் இழந்து இப்போது அவன் கட்டுப்பாட்டில் இல்லை..
அவன் எல்லா பொருளையும் உடைக்கிறான்..தாயையும் அடிக்கிறான்..
ஜோசியம் கேட்டால் எழரைநாட்டு சனியாம்...
இப்போது தினமும் தூக்க மாத்திரை இல்லையேல் அவனை தூங்க வைக்க முடியாது..
அவனையும் ஏற்வாடியில் விட மற்றவர்கள் வற்புறுத்தினர்..ஆனால் அவன் தாய் வீட்டில் வளர்த்து ,வாழ்க்கையே நொந்து வேதனை அடைகிறார்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு...எல்லாம் ஆண்டவன் தான் காக்கனும்...நண்பன் wrote:மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
» கருணை கொலை
» மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி
» மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
» ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
» கருணை கொலை
» மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி
» மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
» ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|