Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
3 posters
Page 1 of 1
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
வடமாகாண சபையில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக ஆட்சியிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரச்சி னைகளை தீர்க்க விரும்பாமல் இருப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ் சாட்டி யுள்ளார்.
தற்போது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஒரு மாகாண சபை, வடக்கே ஆட்சியில் இருப்பதால் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட செயலணிக் குழுவின் பணிகள் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
இரணை மடு நீர் தொடர்பான பிரச்சினை இதற்கு ஒரு உதாரணம். மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில், மத்திய அரசின் தரப்பிலிருந்து தடை ஏதும் இருக்குமாயின் அதை விலக் கித்தர தான் சித்தமாகவுள்ளதாகவும் அமைச்சர் தனது செவ்வியில் தெரி வித்துள்ளார்.
மாகாண வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சுயநல அரசியல் செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பொதுமக்கள் மற்றும் ஆளுநர் முன் னிலையில் விவாதிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பு செயலணிக் குழு, போர்க் காலம் மற்றும் போருக்கு பின்ன ரான காலத்தில் வட மாகாணத்தில் பல பணிகளை முன்னெடுத்து வந்தது என்றும் அமைச்சர் மேலும் தெரி வித்தார்.
தினகரன்..
வடமாகாண சபையில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக ஆட்சியிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரச்சி னைகளை தீர்க்க விரும்பாமல் இருப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ் சாட்டி யுள்ளார்.
தற்போது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஒரு மாகாண சபை, வடக்கே ஆட்சியில் இருப்பதால் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட செயலணிக் குழுவின் பணிகள் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
இரணை மடு நீர் தொடர்பான பிரச்சினை இதற்கு ஒரு உதாரணம். மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில், மத்திய அரசின் தரப்பிலிருந்து தடை ஏதும் இருக்குமாயின் அதை விலக் கித்தர தான் சித்தமாகவுள்ளதாகவும் அமைச்சர் தனது செவ்வியில் தெரி வித்துள்ளார்.
மாகாண வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சுயநல அரசியல் செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பொதுமக்கள் மற்றும் ஆளுநர் முன் னிலையில் விவாதிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பு செயலணிக் குழு, போர்க் காலம் மற்றும் போருக்கு பின்ன ரான காலத்தில் வட மாகாணத்தில் பல பணிகளை முன்னெடுத்து வந்தது என்றும் அமைச்சர் மேலும் தெரி வித்தார்.
தினகரன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
இவர்கள் எப்போழுது மக்கள் பிரச்சனைகளை கவனித்தார்கள்? இனியும் கவனிப்பதற்கு?
அரசியல் வாதிகள் பேச்சும் குடிகாரன் பேச்சும் சமம் தான்! நம்பவே முடியாது!
அது சரி அதென்ன டக்ளஸுக்கு தீடீர் ஞானோதயம் வந்து உள்ளது?
அரசியல் வாதிகள் பேச்சும் குடிகாரன் பேச்சும் சமம் தான்! நம்பவே முடியாது!
அது சரி அதென்ன டக்ளஸுக்கு தீடீர் ஞானோதயம் வந்து உள்ளது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
குட்டக்குட்ட குனிபவனும் மடயன் குனிய குனிய குட்டுபவனும் மடயன் என்றதுதான் காரணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
மடயன்...மடயன்..அட என்ன .... !*நண்பன் wrote:குட்டக்குட்ட குனிபவனும் மடயன் குனிய குனிய குட்டுபவனும் மடயன் என்றதுதான் காரணம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை
» வடக்கில் முஸ்லிம்கள் குடியேறுங்கள் என்று பேச்சளவில் மட்டும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது
» தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை
» வடக்கில் முஸ்லிம்கள் குடியேறுங்கள் என்று பேச்சளவில் மட்டும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|