Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
4 posters
Page 1 of 1
நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
எந்த
அழகான பொருட்களும் ..
நீ எனக்கு தந்ததாகவே ..
உணர்கிறேன் ....!!!
நீ தந்த நினைவு
பொருட்கள் எல்லாம்
அருங்காட்சி சாலையில்
வைத்திருக்கிறேன்
என் இதயம் தான் அது ...!!!
பகலேது இரவேது
சூரியன் எது..? சந்திரன் எது ..?
எனக்கு தேவையில்லை
எல்லா நேரமும் நீ தான் உயிரே ..!!!
அழகான பொருட்களும் ..
நீ எனக்கு தந்ததாகவே ..
உணர்கிறேன் ....!!!
நீ தந்த நினைவு
பொருட்கள் எல்லாம்
அருங்காட்சி சாலையில்
வைத்திருக்கிறேன்
என் இதயம் தான் அது ...!!!
பகலேது இரவேது
சூரியன் எது..? சந்திரன் எது ..?
எனக்கு தேவையில்லை
எல்லா நேரமும் நீ தான் உயிரே ..!!!
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
அத்தனையும் அவள்தான் பொக்கிசமென்று
பொத்திப்பார்த்து காத்து நின்றபோதும்
உயிரும் உணர்வும் நீதானென்று
உருகி உயிர்க்காதல் வைத்தபோதும்
உதாசீனம் காதலில் தந்து
உயிரையும் அவள் பறித்துச்செல்கிறாளே
உயிர்க்காதல் எங்கே...........
பொத்திப்பார்த்து காத்து நின்றபோதும்
உயிரும் உணர்வும் நீதானென்று
உருகி உயிர்க்காதல் வைத்தபோதும்
உதாசீனம் காதலில் தந்து
உயிரையும் அவள் பறித்துச்செல்கிறாளே
உயிர்க்காதல் எங்கே...........
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
உன்
சேலை மடிப்பில்
ஒவ்வொரு மடிப்பிலும்
என்னை நீ மடித்து
செருகியுள்ளாய் அதனால்
நீ இத்தனை அழகாய்
திமிருடன் இருக்கிறாய் ....!!!
என்னிடம்
இருந்து நினைவுகளை
காதலை பெற்று அழகாய்
இருப்பவளே - உன்னை தவிர
என்னிடம் எதுவும் இல்லை
உயிரே -உன் நினைவுதான்
என் உருவம் ...!!!
சேலை மடிப்பில்
ஒவ்வொரு மடிப்பிலும்
என்னை நீ மடித்து
செருகியுள்ளாய் அதனால்
நீ இத்தனை அழகாய்
திமிருடன் இருக்கிறாய் ....!!!
என்னிடம்
இருந்து நினைவுகளை
காதலை பெற்று அழகாய்
இருப்பவளே - உன்னை தவிர
என்னிடம் எதுவும் இல்லை
உயிரே -உன் நினைவுதான்
என் உருவம் ...!!!
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
கே.இனியவன் wrote:உன்
சேலை மடிப்பில்
ஒவ்வொரு மடிப்பிலும்
என்னை நீ மடித்து
செருகியுள்ளாய் அதனால்
நீ இத்தனை அழகாய்
திமிருடன் இருக்கிறாய் ....!!!
என்னிடம்
இருந்து நினைவுகளை
காதலை பெற்று அழகாய்
இருப்பவளே - உன்னை தவிர
என்னிடம் எதுவும் இல்லை
உயிரே -உன் நினைவுதான்
என் உருவம் ...!!!
அப்படியென்றால்
உதிரம் கூட
அவள் பெயர்தான் உச்சரிக்க வேண்டும்
கவிதை பிரமாதம் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
உங்கள் பின்னூட்டலே ஒரு கவிதைதான்நண்பன் wrote:கே.இனியவன் wrote:உன்
சேலை மடிப்பில்
ஒவ்வொரு மடிப்பிலும்
என்னை நீ மடித்து
செருகியுள்ளாய் அதனால்
நீ இத்தனை அழகாய்
திமிருடன் இருக்கிறாய் ....!!!
என்னிடம்
இருந்து நினைவுகளை
காதலை பெற்று அழகாய்
இருப்பவளே - உன்னை தவிர
என்னிடம் எதுவும் இல்லை
உயிரே -உன் நினைவுதான்
என் உருவம் ...!!!
அப்படியென்றால்
உதிரம் கூட
அவள் பெயர்தான் உச்சரிக்க வேண்டும்
கவிதை பிரமாதம் *_ *_
உதிரம் கூட
அவள் பெயர்தான் உச்சரிக்க வேண்டும்
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
உன் புன்சிரிப்பில்
என்னை கொள்ளைக்
கொண்ட அந்த உதடுகளில்
தினமும் நான் வழி மாறி
போகிறேன் உன்
நினைவுக்காக ஏங்கி
வாடும் மனமே!!..
தன் நினைவு
பதிவை அறியாத என்னை
வாழ்வில் உன்னையே
நினைக்க தினமும்
காத்திருந்த நாட்கள்
சோகமாய் மாறி
உன் வரவே மறந்தேன்
ஊஞ்சலில் ஆடுகிறது
மறந்த நினைவலைகள் உயிரே!!
என்னை கொள்ளைக்
கொண்ட அந்த உதடுகளில்
தினமும் நான் வழி மாறி
போகிறேன் உன்
நினைவுக்காக ஏங்கி
வாடும் மனமே!!..
தன் நினைவு
பதிவை அறியாத என்னை
வாழ்வில் உன்னையே
நினைக்க தினமும்
காத்திருந்த நாட்கள்
சோகமாய் மாறி
உன் வரவே மறந்தேன்
ஊஞ்சலில் ஆடுகிறது
மறந்த நினைவலைகள் உயிரே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
அருமையான கவிதைராகவா wrote:உன் புன்சிரிப்பில்
என்னை கொள்ளைக்
கொண்ட அந்த உதடுகளில்
தினமும் நான் வழி மாறி
போகிறேன் உன்
நினைவுக்காக ஏங்கி
வாடும் மனமே!!..
தன் நினைவு
பதிவை அறியாத என்னை
வாழ்வில் உன்னையே
நினைக்க தினமும்
காத்திருந்த நாட்கள்
சோகமாய் மாறி
உன் வரவே மறந்தேன்
ஊஞ்சலில் ஆடுகிறது
மறந்த நினைவலைகள் உயிரே!!
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
தனியே
வாட்டும் சுயநிலையும்
நிதானமாக சொல்லும்
உன் கூந்தல் மணத்தால்
மல்லிக்கைக்கும்
வாசம் வந்ததோ!
தினம் உந்தன் தலையணையே
நீ நுகரும் சுவாசம்..
சட்டென கூறினால்
கோபமும் எரிச்சலும்
வரும் என் மனம்
உன் புருவ அசைவால்
என்னையே நீ
வென்றாய்
தினமும் கேட்கிறேன்
உன்னை நினைக்க உயிரே!
வாட்டும் சுயநிலையும்
நிதானமாக சொல்லும்
உன் கூந்தல் மணத்தால்
மல்லிக்கைக்கும்
வாசம் வந்ததோ!
தினம் உந்தன் தலையணையே
நீ நுகரும் சுவாசம்..
சட்டென கூறினால்
கோபமும் எரிச்சலும்
வரும் என் மனம்
உன் புருவ அசைவால்
என்னையே நீ
வென்றாய்
தினமும் கேட்கிறேன்
உன்னை நினைக்க உயிரே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
அருமையான கவிதைராகவா wrote:தனியே
வாட்டும் சுயநிலையும்
நிதானமாக சொல்லும்
உன் கூந்தல் மணத்தால்
மல்லிக்கைக்கும்
வாசம் வந்ததோ!
தினம் உந்தன் தலையணையே
நீ நுகரும் சுவாசம்..
சட்டென கூறினால்
கோபமும் எரிச்சலும்
வரும் என் மனம்
உன் புருவ அசைவால்
என்னையே நீ
வென்றாய்
தினமும் கேட்கிறேன்
உன்னை நினைக்க உயிரே!
Re: நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
என்னவனே ...!!!
இதயத்தில் குடியிருந்து ...
உயிராய் சுவாசித்து ...
அணு அணுவாய் ரசித்தவள்
என்னை கொஞ்சம் புரிந்து
கொள் உயிரே ......!!!
சிறு பிரிவு என்னை
வதையாய் வதைக்கிறது
உன் நினைவுகள் ஊசியாய்
குற்றுகிறது -முடியவில்லையடா
உன்னை ஒரு நொடிகூட மறக்க ...!!!
என் மூச்சு இருப்பதுக்குள்
நீ என்னுடன் பேசிவிடு
இல்லையேல் நீ பேசுவாய்
என் மூச்சு இருக்காது ....!!!
பயப்பிடாதே நான்
தற்கொலை செய்யும் கோழை
இல்லை -உன்னை தவிர
என் பேச்சு யாருடனும் இல்லை
நான் உயிருடன் இருந்தும்
சடலமாக இருக்கிறேன் ...!!!
இதயத்தில் குடியிருந்து ...
உயிராய் சுவாசித்து ...
அணு அணுவாய் ரசித்தவள்
என்னை கொஞ்சம் புரிந்து
கொள் உயிரே ......!!!
சிறு பிரிவு என்னை
வதையாய் வதைக்கிறது
உன் நினைவுகள் ஊசியாய்
குற்றுகிறது -முடியவில்லையடா
உன்னை ஒரு நொடிகூட மறக்க ...!!!
என் மூச்சு இருப்பதுக்குள்
நீ என்னுடன் பேசிவிடு
இல்லையேல் நீ பேசுவாய்
என் மூச்சு இருக்காது ....!!!
பயப்பிடாதே நான்
தற்கொலை செய்யும் கோழை
இல்லை -உன்னை தவிர
என் பேச்சு யாருடனும் இல்லை
நான் உயிருடன் இருந்தும்
சடலமாக இருக்கிறேன் ...!!!
Similar topics
» உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
» நினைவெல்லாம் அம்மா ....!!!
» கே இனியவன் - உயிரே அழைக்கிறேன்
» என் உயிரே!!
» உயிரே எங்கிருக்கிறாய் ..?
» நினைவெல்லாம் அம்மா ....!!!
» கே இனியவன் - உயிரே அழைக்கிறேன்
» என் உயிரே!!
» உயிரே எங்கிருக்கிறாய் ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|