Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கொள்ளை கோஷ்டியை மடக்கிப் பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
2 posters
Page 1 of 1
கொள்ளை கோஷ்டியை மடக்கிப் பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இப்பொழுது கொழும்பிலும், ஏனைய நகரங்களிலும் பணயப் பணம் பெறுவதற்காக ஆட்களை கடத்திச் செல்லும் கொள்ளை கோஷ்டியினரின் செயற்பாடுகள் பெருமளவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள இரண்டு நகை வியாபாரிகளை இராணுவத்தினரின் சீருடையில் வந்த இந்த கொள்கை கோஷ்டியினர் கடத்திச் சென்று பயமுறுத்தி பல இலட்ச ரூபாவை அவர்களிடமிருந்து அபகரித்த பின்னர் விடுவித்து இருக்கிறார்கள்.
செட்டியார் தெருவிலுள்ள பிரபல வர்த்தகர் கடத்தப்பட்டு 20 இலட்சம் ரூபா பணய பணம் கேட்கப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு தகவல் கிடைத்தது.
அவர் ஒரு திட்டம் வகுத்து அவரை தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக நடிக்க செய்து, பணயபணத்தை பெற வந்த கொள்ளையர்கள் சுற்றி வளைத்து கொள்ளையர்களின் நாச வேலைக்கு முற்றுபுள்ளி வைத்தார். இதனால் பணயபணம் கேட்டு ஆட்கடத்தல் குற்ற செயல்கள் குறைந் துள்ளன.
இது பற்றி தகவல் தெரிவித்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் தெரிவித்தால் பொலிஸார் கொள்ளையர்களை தந்திரமாக கைது செய்வதற்கான திட்டத்தை வகுத்து செயற்பட முடியும் என்று கூறினார்.
இத்தகைய கொள்ளை கோஷ்டியினரால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பதற்றமடையா மல் அவதானமாக நடந்து பொலிஸார் கொடுக்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தால் நாம் இந்த கொள்ளையர்களை இலகுவில் கைது செய்ய முடியும் என்று கூறினார்
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள இரண்டு நகை வியாபாரிகளை இராணுவத்தினரின் சீருடையில் வந்த இந்த கொள்கை கோஷ்டியினர் கடத்திச் சென்று பயமுறுத்தி பல இலட்ச ரூபாவை அவர்களிடமிருந்து அபகரித்த பின்னர் விடுவித்து இருக்கிறார்கள்.
செட்டியார் தெருவிலுள்ள பிரபல வர்த்தகர் கடத்தப்பட்டு 20 இலட்சம் ரூபா பணய பணம் கேட்கப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு தகவல் கிடைத்தது.
அவர் ஒரு திட்டம் வகுத்து அவரை தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக நடிக்க செய்து, பணயபணத்தை பெற வந்த கொள்ளையர்கள் சுற்றி வளைத்து கொள்ளையர்களின் நாச வேலைக்கு முற்றுபுள்ளி வைத்தார். இதனால் பணயபணம் கேட்டு ஆட்கடத்தல் குற்ற செயல்கள் குறைந் துள்ளன.
இது பற்றி தகவல் தெரிவித்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் தெரிவித்தால் பொலிஸார் கொள்ளையர்களை தந்திரமாக கைது செய்வதற்கான திட்டத்தை வகுத்து செயற்பட முடியும் என்று கூறினார்.
இத்தகைய கொள்ளை கோஷ்டியினரால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பதற்றமடையா மல் அவதானமாக நடந்து பொலிஸார் கொடுக்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தால் நாம் இந்த கொள்ளையர்களை இலகுவில் கைது செய்ய முடியும் என்று கூறினார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» காரைநகரில் ஆறு பெண்களின் நகைகளைத் திருடியவர்கள் மக்களால் மடக்கிப் பிடிப்பு!!
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» பதுங்கியிருந்த சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு: மடக்கிப் பிடிப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» காரைநகரில் ஆறு பெண்களின் நகைகளைத் திருடியவர்கள் மக்களால் மடக்கிப் பிடிப்பு!!
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» பதுங்கியிருந்த சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு: மடக்கிப் பிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|