Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இறைவன் சோதனையா..
4 posters
Page 1 of 1
இறைவன் சோதனையா..
என்னுள் ஏனோ இத்தனை மாற்றம்
இல்லா உறவுகளுக்கு ஏங்கும் நிலை
என்று மாறும் அவல நிலை...
அவரவர் மனதில் ஆயிரம் எண்ணம்
ஆனால் என் மனதிலோ ஒரே ஏக்கம்
இல்லா உறவின்மேல் எண்ணிலடங்கா
பாசம் நான்...
புரியா உறவின் மேல் ஏனோ தானோ
அவர்கள்....
அவரவர்க்கு ஆயிரம் பணியுண்டு அது
எனக்கு தெரியும்...ஏனோ புத்திக்கு எட்டுவதில்லை...
பேசா நாளும் பேசா மணித்துளியும்
வேதனையே எனக்கு....
பேசா மணித்துளி பொன்னானது அவர்களுக்கு...
இந்நிலை வந்ததது என் தவறா
இல்லை அந்த இறைவன் சோதனையா..
நன்றி:Sivakumar Thirumalaisamy
இல்லா உறவுகளுக்கு ஏங்கும் நிலை
என்று மாறும் அவல நிலை...
அவரவர் மனதில் ஆயிரம் எண்ணம்
ஆனால் என் மனதிலோ ஒரே ஏக்கம்
இல்லா உறவின்மேல் எண்ணிலடங்கா
பாசம் நான்...
புரியா உறவின் மேல் ஏனோ தானோ
அவர்கள்....
அவரவர்க்கு ஆயிரம் பணியுண்டு அது
எனக்கு தெரியும்...ஏனோ புத்திக்கு எட்டுவதில்லை...
பேசா நாளும் பேசா மணித்துளியும்
வேதனையே எனக்கு....
பேசா மணித்துளி பொன்னானது அவர்களுக்கு...
இந்நிலை வந்ததது என் தவறா
இல்லை அந்த இறைவன் சோதனையா..
நன்றி:Sivakumar Thirumalaisamy
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இறைவன் சோதனையா..
சோதனைகள்தான்பா அவைகளைத்தான் நாம் சாதனைகளாக மாற்ற வேண்டும் அதான் வாழ்க்கை
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறைவன் சோதனையா..
இல்லாத உறவை எண்ணி ஏங்குபவர்கள் அருகிலிருக்கும்
அன்புறவுகளை அசட்டை செய்வதேனாம் ?
கண்காணா உறவின் மேல் வைக்கும் அன்பை கண்காணும் உறவில் வைக்காமல் போவதேனாம்?
என்னை பொறுத்த வரை ஒரு உறவு இல்லையே என நான் வேண்டினால் என்னை விட்டு சென்ற அந்த உறவு தந்த அன்பை விட பல மடங்கு அன்பு காட்டும் இன்னொரு உறவை இறைவன் தருவார என்பதே என் நம்பிக்கை! நீங்களும் நம்புங்கள்.. அன்பு காட்ட யாரும் இல்லையே என கலங்க மாட்டீர்கள்!
அன்புறவுகளை அசட்டை செய்வதேனாம் ?
கண்காணா உறவின் மேல் வைக்கும் அன்பை கண்காணும் உறவில் வைக்காமல் போவதேனாம்?
என்னை பொறுத்த வரை ஒரு உறவு இல்லையே என நான் வேண்டினால் என்னை விட்டு சென்ற அந்த உறவு தந்த அன்பை விட பல மடங்கு அன்பு காட்டும் இன்னொரு உறவை இறைவன் தருவார என்பதே என் நம்பிக்கை! நீங்களும் நம்புங்கள்.. அன்பு காட்ட யாரும் இல்லையே என கலங்க மாட்டீர்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இறைவன் சோதனையா..
Nisha wrote:இல்லாத உறவை எண்ணி ஏங்குபவர்கள் அருகிலிருக்கும்
அன்புறவுகளை அசட்டை செய்வதேனாம் ?
கண்காணா உறவின் மேல் வைக்கும் அன்பை கண்காணும் உறவில் வைக்காமல் போவதேனாம்?
என்னை பொறுத்த வரை ஒரு உறவு இல்லையே என நான் வேண்டினால் என்னை விட்டு சென்ற அந்த உறவு தந்த அன்பை விட பல மடங்கு அன்பு காட்டும் இன்னொரு உறவை இறைவன் தருவார என்பதே என் நம்பிக்கை! நீங்களும் நம்புங்கள்.. அன்பு காட்ட யாரும் இல்லையே என கலங்க மாட்டீர்கள்!
உலகிலிருந்து மனிதர்களிடமிருந்து அன்பு இரக்கம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைந்து போகுது அக்கா _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறைவன் சோதனையா..
ம்ம் நிஜம் தான்! அன்பு வற்றி ஆக்ரோசமும் அகங்காரமும் உயர்கின்றது!
என்ன செய்வது!
என்ன செய்வது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இறைவன் சோதனையா..
நிச்சயமாக ஒரு வருடன் கூட இருக்கும் போது அவரின் அருமை புரிவதில்லை விட்டகலும் போம் சந்திக்காமல் இருக்கும் போதும் தான் வேதனை அதிகரிக்கும் நல்ல கவிதை பாராட்டுகள்
Similar topics
» சேலை அணிந்திருந்ததால் சோதனையா?
» இறைவன்
» இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான்
» இறைவன் கணக்கு!
» இறைவன் தூங்கினால்!
» இறைவன்
» இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான்
» இறைவன் கணக்கு!
» இறைவன் தூங்கினால்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|