Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
2 posters
Page 1 of 1
ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களை உபயோகிப்போரை கைது செய்வதற்கான விசேட விசாரணை பிரிவொன்றை பொலிஸ் திணைக்களம் திறந்து வைத்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேற்படி விசாரணைப் பிரிவு கொழும்பு மலலசேக்கர மாவத்தையில் அமையப் பெற்றுள்ளது.
இதுவரையில் ஜனாதிபதி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாகக் கூறி பணம், நகை மற்றும் காணி மோசடிகளில் இடம் பெற்ற 368 பேர் தொடர்பிலான முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்துள்ளன. இவற்றுடன் சம்பந்தப்பட்ட 138 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
கூடுதலான முறைப்பாடுகள் வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டவைகளாகும். மேலும் 94 சம்பவங்களுக்கான வழக்குகள் நீதிமன்ற விசாரணைகள் முடிவடையாமாலுள்ளன. 39 பேரை தேடி பொலிஸார் வலை விரித்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தினகரன்
பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களை உபயோகிப்போரை கைது செய்வதற்கான விசேட விசாரணை பிரிவொன்றை பொலிஸ் திணைக்களம் திறந்து வைத்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேற்படி விசாரணைப் பிரிவு கொழும்பு மலலசேக்கர மாவத்தையில் அமையப் பெற்றுள்ளது.
இதுவரையில் ஜனாதிபதி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாகக் கூறி பணம், நகை மற்றும் காணி மோசடிகளில் இடம் பெற்ற 368 பேர் தொடர்பிலான முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்துள்ளன. இவற்றுடன் சம்பந்தப்பட்ட 138 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
கூடுதலான முறைப்பாடுகள் வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டவைகளாகும். மேலும் 94 சம்பவங்களுக்கான வழக்குகள் நீதிமன்ற விசாரணைகள் முடிவடையாமாலுள்ளன. 39 பேரை தேடி பொலிஸார் வலை விரித்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தினகரன்
Last edited by நண்பன் on Mon 18 Aug 2014 - 8:42; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
சரியான ஞாபக மறதிபா உங்களுக்கு #)ராகவா wrote:யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
எதற்கு இப்படி சொல்லீறீங்க... !* !*நண்பன் wrote:சரியான ஞாபக மறதிபா உங்களுக்கு #)ராகவா wrote:யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
பேஷ் புக்ல பார்ததேன் ))&ராகவா wrote:எதற்கு இப்படி சொல்லீறீங்க... !* !*நண்பன் wrote:சரியான ஞாபக மறதிபா உங்களுக்கு #)ராகவா wrote:யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி ஐம்பது இலட்சம் மோசடி செய்த இந்தியர் கைது
» என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா
» மர விழுது பயன்படுத்தி உருவாக்கப்பட்டது..
» ஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்!
» நோட்பாடை பயன்படுத்தி கோப்புகளை லாக் செய்வதற்கு
» என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா
» மர விழுது பயன்படுத்தி உருவாக்கப்பட்டது..
» ஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்!
» நோட்பாடை பயன்படுத்தி கோப்புகளை லாக் செய்வதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|