Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
கடற்படையை வலிமையாக்க நடவடிக்கை
Page 1 of 1
கடற்படையை வலிமையாக்க நடவடிக்கை
கடற்படையை வலிமையாக்க நடவடிக்கை
இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ள நரேந்திரமோடி அரசு, முதற்கட்டமாக கடற்படையை வலிமை உள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்திய கடற்படை என்பது உலகின் மிகப் பெரிய கடற் படைகளில் ஒன்றாகும். தற்போது இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள், ஒரு ஆயுதங்கள் கொண்டு செல்லும் கப்பல், 9 லேண்டிங் 'pப் டேங்க்ஸ், 9 நாசகாரி கப்பல் கள், 15 போர் கப்பல்கள், ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், 14 போர் நீர்மூழ்கி கப்பல்கள், 25 வழித்துணை கப்பல்கள், 7 கடல் கண்ணிவெடி கண்டறியும் கப்பல்கள், 10 கடலோர காவல் கப்பல்கள் உள்ளன. மேலும் சரக்கு, எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் மற்றும் சிறிய ரக கப்பல்கள் என ஏராளமாக உள்ளன.
இருப்பினும் பரந்த நீண்ட கடல் பரப்பு கொண்ட இந்தியாவிற்கு இவை போதுமானதாக இல்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கு கடல் மார்க்க மாக ஆபத்துக்கள் வருவதால் இந்திய கடற்படையை மேலும் பலமுள்ளதாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ள்ளது. இதை கருத்தில் கொண்டு மேலும் 40 போர்க் கப்பல்களை கட்ட, கடற்படை ஆர்டர் கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்ற பின்னர், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் கொல்கட்டா மற்றும் ஐஎன்எஸ் கமோர்த்தா ஆகிய போர்க்கப்பல்கள் நாட்டிற்காக அர்ப் பணிக்கப்பட்டுள்ளன. மேலும் நாசகாரி நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்கான் டக்ஸ் என்ற நிறுவனம் இந்திய கடற்படைக்காக அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கட்டி வருகிறது. இதன் தற்போதைய நிலையை அறிய மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்nஜட்லி பார்வையிட உள்ளார். இவருடன் கடற் படை தளபதி அட்மிரல் ரொபின் தோவானும் செல்கிறார். பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில் பொறுப்பேற் றுள்ள புதிய அரசு, பாதுகாப்பு துறை சம்பந்தமான அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இதையடுத்து சர்வதேச அளவில் போர் விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் ஆயுத, கவச வாகனங்கள் உள்ளிட்டவைகளை தயார் செய்யும் பிரபல நிறுவ னங்கள், இந்தியாவில் தங்கள் தயாரிப்புக்களை தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் மிக விரைவில் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை துவங்க உள்ளன. இதன் மூலம் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை சர்வதேச தரத்திற்கு வலிமை வாய்ந்ததாக உருவெடுக் கும் என்று கருதப்படுகிறது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடற்படையை வலிமையாக்க நடவடிக்கை
இது எங்கு போய் முடியப்போகிறதோ தெரிய வில்லை
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வித்தைகள் நாம் இன்னும் காண விருக்கிறோமோ தெரியல
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வித்தைகள் நாம் இன்னும் காண விருக்கிறோமோ தெரியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டத்தில் குதிக்கும் விஜய்
» மறைவு நடவடிக்கை விமானம்
» அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்
» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
» தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க நடவடிக்கை
» மறைவு நடவடிக்கை விமானம்
» அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்
» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
» தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|