Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
4 posters
Page 1 of 1
நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
நண்பர்களுடன் உல்லாசமாய் பொழுதைக்கழிக்க செல்கின்றீர்கள், காட்டினூடான பாதையில் செல்லும் போது எப்படியோ நண்பர்களை விட்டு பிரிந்து தனித்து விடுகின்றீர்கள்
கூட வந்த நண்பர்களிடன் போனும் இல்லை, உங்களிடம் மட்டும் தான் போன் இருக்கின்றது, காட்டுக்குள் போன் டவர் கிடைக்காது என்பதால் உங்களிட்ம் இருந்த வயர்லஸ் போன் மட்டுமே கொண்டு செல்லும் சூழலில் போனுடன் நீங்கள் தனித்து சிக்கி விட்டால் உதவிக்கு யாரை அழைக்க தோன்றும்?
நடுக்காடு என்றில்லை தூர பயணம் செல்லும் சூழலில் நடுத்தெருவில் ஏதேனும் விபத்தில் சிக்கி தவிக்கும் நேரம் உங்களுக்கு யாரை அழைக்க தோன்றும் ?
அவசர உதவி, காவல் துறையை அழைப்பது என்பது பொதுவானது, உதவிக்கு மனரிதியான பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனை எனும் போது யாரை அழைக்க தோன்றும்?
1.உங்கள் பெற்றோரை அழைப்பீர்களா?
2.மனைவியை அல்லது கணவனை அழைத்து சொல்வீர்களா?
3.நண்பகளை அழைப்பீர்களா?
4.உடன் பிறப்புக்க்களை அழைப்பீர்களா?
கூட வந்த நண்பர்களிடன் போனும் இல்லை, உங்களிடம் மட்டும் தான் போன் இருக்கின்றது, காட்டுக்குள் போன் டவர் கிடைக்காது என்பதால் உங்களிட்ம் இருந்த வயர்லஸ் போன் மட்டுமே கொண்டு செல்லும் சூழலில் போனுடன் நீங்கள் தனித்து சிக்கி விட்டால் உதவிக்கு யாரை அழைக்க தோன்றும்?
நடுக்காடு என்றில்லை தூர பயணம் செல்லும் சூழலில் நடுத்தெருவில் ஏதேனும் விபத்தில் சிக்கி தவிக்கும் நேரம் உங்களுக்கு யாரை அழைக்க தோன்றும் ?
அவசர உதவி, காவல் துறையை அழைப்பது என்பது பொதுவானது, உதவிக்கு மனரிதியான பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனை எனும் போது யாரை அழைக்க தோன்றும்?
1.உங்கள் பெற்றோரை அழைப்பீர்களா?
2.மனைவியை அல்லது கணவனை அழைத்து சொல்வீர்களா?
3.நண்பகளை அழைப்பீர்களா?
4.உடன் பிறப்புக்க்களை அழைப்பீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
முதலில் அல்லாஹ்வை நினைவுக்கு வரும் அவனிடமே உதவிதேடுவேன் பின்னர் என்னால் முடியுமென்றால் யாரையும் அழைக்க மாட்டேன் உதவி தேடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது நண்பனைப் போன்ற தோழர்களை அழைப்பேன் அதன்பின்னர்தான் மனைவி குடும்பத்தாருக்கு அறிவிப்பேன் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இப்படியே நடந்திருக்கிறது
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
எங்களுக்கு பிரச்சனை வரும் எனில் அந்தந்த சூழலுக்கு ஏற்ப தான் மாறுபட்டு முடிவெடுக்கணும்! கடவுள் நம்பிக்கை அவர் பாதுகாப்பார் எனும் நம்பிக்கை ஒரு புறமிருந்தாலும் உடனடி உதவி செய்யகூடியவர் யார் என பார்த்து அழைப்போம்.
பெரும்பாலும் நான் பிரபாவைவிட்டு அல்லது பசங்களை விட்டு தனித்து எங்கும் கிளம்புவதில்லை என்பதால் எங்கு போனாலுமென் வீட்டார் யாராவது ஒருவர் கூட இருப்பன் என்பது நிச்சயம்!
அந்த நேர சூழலில் பிரபா என்னுடன் இல்லாவிட்டால் பிரபாவுக்கு அழைப்பேன்!? அவரும் கூட இருந்தால் அவர் உடனே என் தங்கை கணவர் ஜீவாவுக்கு தான் அழைப்பார்!
உதவிக்கு அழைக்கும் படியாயெல்லாம் இங்கே நமக்கு நண்பர்கள் யாரும் இல்லையப்பா!
பெரும்பாலும் நான் பிரபாவைவிட்டு அல்லது பசங்களை விட்டு தனித்து எங்கும் கிளம்புவதில்லை என்பதால் எங்கு போனாலுமென் வீட்டார் யாராவது ஒருவர் கூட இருப்பன் என்பது நிச்சயம்!
அந்த நேர சூழலில் பிரபா என்னுடன் இல்லாவிட்டால் பிரபாவுக்கு அழைப்பேன்!? அவரும் கூட இருந்தால் அவர் உடனே என் தங்கை கணவர் ஜீவாவுக்கு தான் அழைப்பார்!
உதவிக்கு அழைக்கும் படியாயெல்லாம் இங்கே நமக்கு நண்பர்கள் யாரும் இல்லையப்பா!
Last edited by Nisha on Sat 30 Aug 2014 - 9:22; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
அப்படியான சந்தர்ப்பத்தில் நான் என் நண்பர்களைத்தான் அழைப்பேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
நேசமுடன் ஹாசிம் wrote:முதலில் அல்லாஹ்வை நினைவுக்கு வரும் அவனிடமே உதவிதேடுவேன் பின்னர் என்னால் முடியுமென்றால் யாரையும் அழைக்க மாட்டேன் உதவி தேடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது நண்பனைப் போன்ற தோழர்களை அழைப்பேன் அதன்பின்னர்தான் மனைவி குடும்பத்தாருக்கு அறிவிப்பேன் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இப்படியே நடந்திருக்கிறது
இதையே நானும் வழி மொழிகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:முதலில் அல்லாஹ்வை நினைவுக்கு வரும் அவனிடமே உதவிதேடுவேன் பின்னர் என்னால் முடியுமென்றால் யாரையும் அழைக்க மாட்டேன் உதவி தேடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது நண்பனைப் போன்ற தோழர்களை அழைப்பேன் அதன்பின்னர்தான் மனைவி குடும்பத்தாருக்கு அறிவிப்பேன் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இப்படியே நடந்திருக்கிறது
இதையே நானும் வழி மொழிகிறேன்
ஹாசிம் சொல்வது அவருக்கு நண்பன் எனும் தோழன் இருப்பதால் அவரை போன்றவர்களை அழைப்பாராம்! அதை நீங்கள் எப்படி வழி மொழியலாம். உங்களை போன்ற தோழர்களை அழைப்பீர்களோ சரிதான் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
ஹா ஹா இந்த சந்தர்ப்பம் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது அக்காNisha wrote:நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:முதலில் அல்லாஹ்வை நினைவுக்கு வரும் அவனிடமே உதவிதேடுவேன் பின்னர் என்னால் முடியுமென்றால் யாரையும் அழைக்க மாட்டேன் உதவி தேடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது நண்பனைப் போன்ற தோழர்களை அழைப்பேன் அதன்பின்னர்தான் மனைவி குடும்பத்தாருக்கு அறிவிப்பேன் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இப்படியே நடந்திருக்கிறது
இதையே நானும் வழி மொழிகிறேன்
ஹாசிம் சொல்வது அவருக்கு நண்பன் எனும் தோழன் இருப்பதால் அவரை போன்றவர்களை அழைப்பாராம்! அதை நீங்கள் எப்படி வழி மொழியலாம். உங்களை போன்ற தோழர்களை அழைப்பீர்களோ சரிதான் சார்!
அதுவும் கட்டாரில் இருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது அவரும் என்னை அழைத்திருக்கிறார் நானும் அவரை அழைத்திருக்றேன்
அண்மையில் கூட எனது நண்பனின் வாகனம் விபத்தில் சிக்கியது அதை திருத்துவதற்காக நான் ஹாசிமை அழைத்து அறிவுரை கேட்டேன் எங்கே எப்படி செய்ய வேண்டும் பணம் அதிகம் சிலவில்லாமல் அவ்வாறு சில பல அறிவுரைகளுக்கும் நான் எனது நண்பனை அழைப்பது அதிகம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
அந்த நேரம் யார் நினைவில் வருகிறார்களோ அவர்களை அழைப்பேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
இப்போதெல்லாம் முன்னரைப்போல் யாரும் போன் இலக்கங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. அனைத்தையும் செல்போனில் பதிந்து வைத்து விடுவதால் இம்மாதிரி பிரச்சனை வரும் போது போன் இலக்கங்களும் நினைவில் இல்லாமல் படும் பாடு இருக்கின்றதே!
பிரபாவின் உறவுக்காரர் குடும்பம் ஒன்று வேக வீதியில் பயணம் செய்யும் போது கார் விபத்தில் சிக்கி காரே சுக்குனூறான நிலையில் உயிருக்கு ஆபத்திலை. எனினும் பொலிஸார் வந்து ஹாஸ்பிடலில் அவசர முதலுதவிக்கு அனுப்பி விட்டார்கள்.
அவசரத்துக்கு போனை எடுத்தால் போனில் சார்ஜ் இல்லை. எவர் போன் இலக்கமும் மனதில் பாடமாய் இல்லாமல் ரெம்ப சிரமப்பட்டு இரு நாட்கள் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் கஷ்டப்ட்டார்கள் என தங்கள் அனுபவத்தினை பகிர்ந்தபோது ஐயோ என்றிருந்தது.
எனக்கு ஓரளவு என் பக்கத்து விட்டை சேர்ந்த முக்கியமானவங்க, பிரபா வேலை செய்யும் ஆபிஸ், ம் தங்கை விட்டு இலக்கங்கள் மனப்பாடமாகவே இருக்குப்பா!
பிரபாவின் உறவுக்காரர் குடும்பம் ஒன்று வேக வீதியில் பயணம் செய்யும் போது கார் விபத்தில் சிக்கி காரே சுக்குனூறான நிலையில் உயிருக்கு ஆபத்திலை. எனினும் பொலிஸார் வந்து ஹாஸ்பிடலில் அவசர முதலுதவிக்கு அனுப்பி விட்டார்கள்.
அவசரத்துக்கு போனை எடுத்தால் போனில் சார்ஜ் இல்லை. எவர் போன் இலக்கமும் மனதில் பாடமாய் இல்லாமல் ரெம்ப சிரமப்பட்டு இரு நாட்கள் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் கஷ்டப்ட்டார்கள் என தங்கள் அனுபவத்தினை பகிர்ந்தபோது ஐயோ என்றிருந்தது.
எனக்கு ஓரளவு என் பக்கத்து விட்டை சேர்ந்த முக்கியமானவங்க, பிரபா வேலை செய்யும் ஆபிஸ், ம் தங்கை விட்டு இலக்கங்கள் மனப்பாடமாகவே இருக்குப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
ஆமா நிஷா நம் உறவுக்காரங்க பக்க்த்து வீட்டுல இருக்கிறவங்க நம்பர் எப்போதுமே நினைவில் இருப்பது நல்லது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
அறிவுரை அறு வுரையாக மாறி விட்டது யாராச்சும் மாற்றி விடுங்க மக்களே மக்களுக்கு மக்களே _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
நண்பன் wrote:அறிவுரை அறு வுரையாக மாறி விட்டது யாராச்சும் மாற்றி விடுங்க மக்களே மக்களுக்கு மக்களே _*
ஏன் என்னாச்சு? என்ன அறுவை உரை?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
மேலே நான் கொடுத்த கமன்ட் ஒன்று அப்படி எழுதப்பட்டுள்ளது எழுத்துப்பிழை அதை மாற்றச்சொன்னேன்Nisha wrote:நண்பன் wrote:அறிவுரை அறு வுரையாக மாறி விட்டது யாராச்சும் மாற்றி விடுங்க மக்களே மக்களுக்கு மக்களே _*
ஏன் என்னாச்சு? என்ன அறுவை உரை?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
எல்லாரையும் தான் காப்பாத்தனும் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
பானுஷபானா wrote:எல்லாரையும் தான் காப்பாத்தனும் i*
இது பதிலா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் யாரைக்காப்பாற்றுவீர்கள்?
உயிர்கள் எல்லாமே மதிப்பு வாய்ந்தது தானே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|