Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
அழுவதுக் கூடச் சுகம் தான்
4 posters
Page 1 of 1
அழுவதுக் கூடச் சுகம் தான்
அழுவதுக் கூடச் சுகம் தான்
அழவைத்தவரே அருகில் இருந்து
சமாதானம் செய்தால்...
காத்திருப்பது கூடச் சுகம் தான்
காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..
பிரிவு கூடச் சுகம் தான்
பிருந்திருந்த காலம் அன்பை
இன்னும் ஆழமாக்கினால்..
சண்டைக் கூடச் சுகம் தான்
சட்டென முடிக்கு கொண்டு வரும்
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..
பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
முகத்தில் புன்னகையை மட்டும்
வரவழைத்தால்..
ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
அக்கறையையும் மட்டும்
வெளிப் படுத்தினால்..
விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
விவாதத்தை விட உயர்ந்தது உறவு
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..
துன்பம் கூடச் சுகம் தான்
உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..
தோல்விக் கூடச் சுகம் தான்
முயற்சியின் தீவிரத்தை இன்னும்
அதிகப் படுத்தினால்..
தவறுக் கூடச் சுகம் தான்
தவறாமல் தவறிலிருந்து பாடம்
கற்றுக் கொண்டால்..
மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_818.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழுவதுக் கூடச் சுகம் தான்
எல்லாமே லாபக்கணக்கோடு செல்கிறது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அழுவதுக் கூடச் சுகம் தான்
அழுவதுக் கூடச் சுகம் தான்
அழவைத்தவரே அருகில் இருந்து
சமாதானம் செய்தால்...
காத்திருப்பது கூடச் சுகம் தான்
காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..
நிஜமான வார்த்தைகள்! தகுதியுடையவராய் போனால் அந்த அன்புக்காக ஆயுள் முழுவதும் காத்திருக்கலாம்!
அப்புறம் அழும் போது கூடவே இருந்து சமாதானம் செய்யும் போது முடியை பிய்த்து காதை பிடித்து இழு இழுவென இழுத்து கோபத்தினை தீரித்துக்கலாம்! ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அழுவதுக் கூடச் சுகம் தான்
அப்புறம் அழும் போது கூடவே இருந்து சமாதானம் செய்யும் போது முடியை பிய்த்து காதை பிடித்து இழு இழுவென இழுத்து கோபத்தினை தீரித்துக்கலாம்! ஹாஹா!*#*#*#
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அழுவதுக் கூடச் சுகம் தான்
ஏன் ஒடுறிங்க?
நிஜமாகவே எனக்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பவரில் தலைமுடி என் கையில் தான் இருக்கும் தெரியுமா?
என் பெண் சொல்வாள்... அப்பாவுக்கு ஏன் முடி கொட்டி யது தெரியுமா. அம்மா முடியை இழுத்து இழுத்து பிய்ச்சி எடுத்திட்டாங்க என சொல்வது என்ன நம்பிட்டே இருக்காள்.
ஹாஹா!
நிஜமாகவே எனக்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பவரில் தலைமுடி என் கையில் தான் இருக்கும் தெரியுமா?
என் பெண் சொல்வாள்... அப்பாவுக்கு ஏன் முடி கொட்டி யது தெரியுமா. அம்மா முடியை இழுத்து இழுத்து பிய்ச்சி எடுத்திட்டாங்க என சொல்வது என்ன நம்பிட்டே இருக்காள்.
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அழுவதுக் கூடச் சுகம் தான்
Nisha wrote:ஏன் ஒடுறிங்க?
நிஜமாகவே எனக்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பவரில் தலைமுடி என் கையில் தான் இருக்கும் தெரியுமா?
என் பெண் சொல்வாள்... அப்பாவுக்கு ஏன் முடி கொட்டி யது தெரியுமா. அம்மா முடியை இழுத்து இழுத்து பிய்ச்சி எடுத்திட்டாங்க என சொல்வது என்ன நம்பிட்டே இருக்காள்.
ஹாஹா!
ஒரு கோழி கொடுத்தால் நல்லா முடியை எல்லாம் பிச்சி சுத்தமா கொடுத்திடுவீங்க சூப்பர் #* #*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அழுவதுக் கூடச் சுகம் தான்
சுறா wrote:Nisha wrote:ஏன் ஒடுறிங்க?
நிஜமாகவே எனக்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பவரில் தலைமுடி என் கையில் தான் இருக்கும் தெரியுமா?
என் பெண் சொல்வாள்... அப்பாவுக்கு ஏன் முடி கொட்டி யது தெரியுமா. அம்மா முடியை இழுத்து இழுத்து பிய்ச்சி எடுத்திட்டாங்க என சொல்வது என்ன நம்பிட்டே இருக்காள்.
ஹாஹா!
ஒரு கோழி கொடுத்தால் நல்லா முடியை எல்லாம் பிச்சி சுத்தமா கொடுத்திடுவீங்க சூப்பர் #* #*
^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|