Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
4 posters
Page 1 of 1
பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
பிச்சை கேட்பவர்களை பார்த்து பரிதாபபட்டு முடிந்ததை கொடுப்பவர்கள் ,எரிச்சலோடு நோக்குபவர்கள் ,விரட்டுபவர்கள் என பல வகை மனிதர்கள் உண்டு இவர்கள் அனைவரும் பார்த்து கற்று கொள்ள கூடிய செயலை பள்ளி படிப்பை கற்கும் மாணவ மாணவிகள் செய்துள்ளனர். அவர்கள் சென்னை கலிகி ரங்கநாதன் மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 மாணவ, மாணவியர்கள் சூழ்நிலை காரணமாக பிச்சை எடுக்க நேர்ந்தபோதிலும் உழைத்து வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவர்களுக்கு உதவ அவர்கள் தீர்மானித்தனர். பெரம்பூர் சந்தையில் காய்கறிக் கடை வைத்திருந்து தனது நண்பரால் ஏமாற்றப்பட்டதால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 52 வயதான நாகர் என்பவர் இவர்களின் பார்வையில் பட்டார். தங்களிடமிருந்த சேமிப்புத் தொகையிலிருந்து 2,500ரூ முதலீடாகப் போட்டு அவருக்கு இந்த மாணவர் குழு ஒரு சிறு விற்பனைக் கடையை வைத்துக்கொடுத்துள்ளனர். ஒரு கோவிலின் அருகே படுத்து உறங்கி அங்கு கிடைக்கும் உணவை உட்கொண்டுவரும் இவரது விற்பனைப்பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அருகில் உள்ள சில கடைக்காரர்கள் சம்மதித்துள்ளனர். இதுபோல் சுயமாக சம்பாதிக்க விரும்பும் 30 பேரை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்கிறதா என்று ரத்த சோதனை செய்து அவர்களைத் தேர்வு செய்வதாக பள்ளியின் தலைமை ஆசிரியை அனிதா டேனியல் தெரிவிக்கின்றார். இவர்களுக்கான துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காண தேவைகளைத் தாங்கள் விசாரித்துக் கொண்டிருப்பதாக ரோஷினி என்ற மாணவி குறிப்பிட்டார். நகர மேயரை சந்தித்து இதுகுறித்து விளக்கியதாகவும், இவர்கள் தேர்வு செய்யும் பிச்சைக்காரர்களுக்கு கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்தார். இந்த மாணவர்கள் நேற்று அதிகாரபூர்வமாக பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் குறித்த தங்களின் அமைப்பைத் தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையை ‘பிச்சை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=111780
பிச்சை கேட்பவர்களை பார்த்து பரிதாபபட்டு முடிந்ததை கொடுப்பவர்கள் ,எரிச்சலோடு நோக்குபவர்கள் ,விரட்டுபவர்கள் என பல வகை மனிதர்கள் உண்டு இவர்கள் அனைவரும் பார்த்து கற்று கொள்ள கூடிய செயலை பள்ளி படிப்பை கற்கும் மாணவ மாணவிகள் செய்துள்ளனர். அவர்கள் சென்னை கலிகி ரங்கநாதன் மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 மாணவ, மாணவியர்கள் சூழ்நிலை காரணமாக பிச்சை எடுக்க நேர்ந்தபோதிலும் உழைத்து வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவர்களுக்கு உதவ அவர்கள் தீர்மானித்தனர். பெரம்பூர் சந்தையில் காய்கறிக் கடை வைத்திருந்து தனது நண்பரால் ஏமாற்றப்பட்டதால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 52 வயதான நாகர் என்பவர் இவர்களின் பார்வையில் பட்டார். தங்களிடமிருந்த சேமிப்புத் தொகையிலிருந்து 2,500ரூ முதலீடாகப் போட்டு அவருக்கு இந்த மாணவர் குழு ஒரு சிறு விற்பனைக் கடையை வைத்துக்கொடுத்துள்ளனர். ஒரு கோவிலின் அருகே படுத்து உறங்கி அங்கு கிடைக்கும் உணவை உட்கொண்டுவரும் இவரது விற்பனைப்பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அருகில் உள்ள சில கடைக்காரர்கள் சம்மதித்துள்ளனர். இதுபோல் சுயமாக சம்பாதிக்க விரும்பும் 30 பேரை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்கிறதா என்று ரத்த சோதனை செய்து அவர்களைத் தேர்வு செய்வதாக பள்ளியின் தலைமை ஆசிரியை அனிதா டேனியல் தெரிவிக்கின்றார். இவர்களுக்கான துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காண தேவைகளைத் தாங்கள் விசாரித்துக் கொண்டிருப்பதாக ரோஷினி என்ற மாணவி குறிப்பிட்டார். நகர மேயரை சந்தித்து இதுகுறித்து விளக்கியதாகவும், இவர்கள் தேர்வு செய்யும் பிச்சைக்காரர்களுக்கு கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்தார். இந்த மாணவர்கள் நேற்று அதிகாரபூர்வமாக பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் குறித்த தங்களின் அமைப்பைத் தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையை ‘பிச்சை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=111780
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
நானும் நாமும் பாராட்டுவோம் நல்ல முயற்சி
ஒரே ஆள் பல முறை என்னிடம் வந்து பிச்சை கேட்டார் நான் கடுகடுத்து அனுப்பி விட்டேன் அதுவும் இந்த நாட்டில்
ஒரே ஆள் பல முறை என்னிடம் வந்து பிச்சை கேட்டார் நான் கடுகடுத்து அனுப்பி விட்டேன் அதுவும் இந்த நாட்டில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
நல்ல முயற்சி
பாராட்டுகள்
பாராட்டுகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
உன்னதமான செயல் இந்த படிக்கும் பிள்ளைகளுக்கு இருக்கும் உணர்வு கூட மேயருக்கு இல்லையே? உடனே கடனுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்
» தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்'
» பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்
» அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் அவலம்- பாடப் புத்தகங்களுக்குள் காதல் கடிதம், ஆபாசப் புத்தகங்கள்!
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்'
» பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்
» அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் அவலம்- பாடப் புத்தகங்களுக்குள் காதல் கடிதம், ஆபாசப் புத்தகங்கள்!
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|