சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32

» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32

» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27

» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்! Khan11

எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்!

2 posters

Go down

எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்! Empty எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்!

Post by rammalar Sat 11 Oct 2014 - 12:49

*நீருள் புகும்
ஒளியைப் போல
மனதுள் புகும் எண்ணங்களே.. எண்ணங்களே..
 
உலர்ந்த
நீரின்மையிலும்
இருந்துவிடும் வண்ணங்களாய் - மனதுள்
ஆழத்தங்கி விடும் -
எண்ணற்ற எண்ணங்களே.. எண்ணங்களே..
 
மேலழுக்கைத் துடைப்பதற்குள்
உள்கோடி வேர்விட்டு
வாழுங்காலத்து பசுமையை யுதிர்க்கும்
இயல்பொழியா எண்ணங்களே.. எண்ணங்களே..
 
இருக்கும் வாழ்க்கையது
ஒன்றே ஒன்று - அதில்
ஆசை கோபம் வெறுப்பைச் சேர்த்து
பாதியை மாய்க்கும் எண்ணங்களே.. எண்ணங்களே..
 
சுட்டப்புண்ணின் தடம்போல
விட்ட உடலின் மிச்சத்தையும்
இரத்தம் ஊறும் முன்னேமுந்தி
சீவனோடு சேரும் எண்ணங்களே.. எண்ணங்களே..
 
நான் சிவமாய் ஆகும்
காலமெப்போ..?
 
மனம் அமைதியில்
ஆழ்ந்திருக்கும் காலமெப்போ..?
 
உள்ளேநின்று உன்னைப்பார்த்து
என்னையறியும் தருணமெப்போ..?
 
எண்ணங்களே.. எண்ணங்களே..
மெல்ல இனி
மறைந்துப்போங்கள்..
 
உங்களையும் கடந்து நான்
போக -
எண்ணிமுடியா தூரமுண்டு..
 
இருக்கும் வாழ்க்கை
இவ் வொன்றைத்தான்
வாழ ஆசை கோடியுண்டு..
 
எண்ணநெருப்பில் மூளும்
முடியமுடியா போதை
மரணம்வரை மாளாதுண்டு..
 
பிறவி அறிந்து
பெற்றதில் வாழ போதிய ஞானம்
பெறயியலா பல எண்ணங்களே.. எண்ணங்களே..
 
நடந்துப்போக நடந்துப்போக
கிடைத்ததுபோல் தூரம் நீளும்.,
நீளுவது நீளட்டும் -
 
இப்போதெனக்கு விடைகொடுங்கள்
மெல்ல உள்புகுந்து
முழுதுமாய் உற்றுநோக்கி
முழுதீரத்தை மீதிறக்கி
எப்பொழுதிற்குமா யுங்களை விட்டுவிடுகிறேன்
மெல்ல சென்றுவிடுங்கள் மெல்ல விட்டுவிடுகிறேன்..
---------------------------------------------------------------------
*வித்யாசாகர்*
நன்றி
தமிழ் தென்றல் கூகுள் குரூப்.காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24449
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்! Empty Re: எண்ணமெனும் ஆலமரம்.. (கவிதை) வித்யாசாகர்!

Post by பானுஷபானா Sat 11 Oct 2014 - 13:39

கவிதை அருமை

நல்ல எண்ணங்களே வாழ்வை வளமாக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum