Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
புலிகளின் தடைநீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசாங்கம் ஒத்துழைப்பு
Page 1 of 1
புலிகளின் தடைநீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசாங்கம் ஒத்துழைப்பு
புலிகளின் தடைநீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசாங்கம் ஒத்துழைப்பு
*
வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு
* அங்கத்துவ நாடுகளிடையே செயற்திட்டம் முன்னெடுப்பு புதிய ஒழுங்கு விதிகளை நிறைவேற்ற மாற்றுவழிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தொடர்ந்து தனது ஒத்துழைப்பை வழங்கும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வழக்குடன் தொடர்புடைய தரப்பினர் களுக்கு ஏற்கனவே தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பையும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகளினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்ஸில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இடையீட்டு தரப்பான நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு என்பவற்றின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடரப்பட்டது முதல் ஐரோப்பிய ஒன்றியம், நிபுணத்துவ ஐரோப்பிய சட்டத்தரணிகள் ஆகியவற்றின் சட்ட ஆலோசனை மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளை வெளிவிவகார அமைச்சு பெற்று வந்தது. இதன் பிரகாரம், பிரதிவாதிகள் மற்றும் இடையீட்டு தரப்பினருக்கு இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கக்கூடிய மிகவும் பயன்மிக்க வகையிலான தகவல்கள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கப்பட்டன.
இலங்கை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இல்லாத காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தலையிடுவதற்கு நாட்டின் தேசிய அபிலாஷைகளுக்கு முரணான விசேட நிபந்தனைகளுக்கு தலைசாய்க்க வேண்டியிருந்தது. அதனாலே இவ்வாறான மாற்று நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய நிலையில் எல்.ரீ.ரீ.ஈ.யின் கோரிக்கையை நிராகரிப்பதற்குத் தேவையான சகல தகவல்களையும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியிருந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரதிவாதிகளுக்கும் இடையீட்டு தரப்பினருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேன் முறையீடு செய்வதற்கு அவகாசம் இருக்கிறது.
இந்த வழக்குடன் தொடர்புள்ள தரப்பினருக்கு வழக்கு தொடர்பில் மேன் முறையீடு செய்யவும், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளிடையே தேசிய செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவும், கட்டுப்பாடு விதிக்கும் புதிய ஒழுங்கு விதிகளை நிறைவேற்றவும் என சில மாற்று வழிகள் காணப்படுகின்றன எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ.யுடன் தொடர்புள்ள தரப்பினர் அச்சுறுத்தலான வகையில் பலாத்காரமாக பணம் திரட்டுவதினூடாக இலங்கை பிரஜைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலையும் நாட்டினுள் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் இயலுமையையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் வழக்குடன் தொடர்புள்ள தரப்பினருக்கு ஏற்கெனவே ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
அவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து அரசாங்கம் ஆதரவு வழங்கும். அரசாங்கம் மேற்படி விடயம் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து செயற்படுகிறது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தினகரன்
*
வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு
* அங்கத்துவ நாடுகளிடையே செயற்திட்டம் முன்னெடுப்பு புதிய ஒழுங்கு விதிகளை நிறைவேற்ற மாற்றுவழிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தொடர்ந்து தனது ஒத்துழைப்பை வழங்கும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வழக்குடன் தொடர்புடைய தரப்பினர் களுக்கு ஏற்கனவே தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பையும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகளினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்ஸில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இடையீட்டு தரப்பான நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு என்பவற்றின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடரப்பட்டது முதல் ஐரோப்பிய ஒன்றியம், நிபுணத்துவ ஐரோப்பிய சட்டத்தரணிகள் ஆகியவற்றின் சட்ட ஆலோசனை மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளை வெளிவிவகார அமைச்சு பெற்று வந்தது. இதன் பிரகாரம், பிரதிவாதிகள் மற்றும் இடையீட்டு தரப்பினருக்கு இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கக்கூடிய மிகவும் பயன்மிக்க வகையிலான தகவல்கள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கப்பட்டன.
இலங்கை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இல்லாத காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தலையிடுவதற்கு நாட்டின் தேசிய அபிலாஷைகளுக்கு முரணான விசேட நிபந்தனைகளுக்கு தலைசாய்க்க வேண்டியிருந்தது. அதனாலே இவ்வாறான மாற்று நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய நிலையில் எல்.ரீ.ரீ.ஈ.யின் கோரிக்கையை நிராகரிப்பதற்குத் தேவையான சகல தகவல்களையும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியிருந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரதிவாதிகளுக்கும் இடையீட்டு தரப்பினருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேன் முறையீடு செய்வதற்கு அவகாசம் இருக்கிறது.
இந்த வழக்குடன் தொடர்புள்ள தரப்பினருக்கு வழக்கு தொடர்பில் மேன் முறையீடு செய்யவும், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளிடையே தேசிய செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவும், கட்டுப்பாடு விதிக்கும் புதிய ஒழுங்கு விதிகளை நிறைவேற்றவும் என சில மாற்று வழிகள் காணப்படுகின்றன எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ.யுடன் தொடர்புள்ள தரப்பினர் அச்சுறுத்தலான வகையில் பலாத்காரமாக பணம் திரட்டுவதினூடாக இலங்கை பிரஜைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலையும் நாட்டினுள் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் இயலுமையையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் வழக்குடன் தொடர்புள்ள தரப்பினருக்கு ஏற்கெனவே ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
அவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து அரசாங்கம் ஆதரவு வழங்கும். அரசாங்கம் மேற்படி விடயம் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து செயற்படுகிறது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» லங்கா வெப்” இணையத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை
» இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.
» கட்டாயத் திருமணங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : சுவிஸ் அரசாங்கம்
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» லங்கா வெப்” இணையத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை
» இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.
» கட்டாயத் திருமணங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : சுவிஸ் அரசாங்கம்
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|