Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
5 posters
Page 1 of 1
வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
வெள்ளிக்கிழமை பொழுது மலரும் வேளை நிலாச்சாரலில் உங்கள் சந்தோசம் மற்றும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வேளை நாங்கள் தரும் குட்டிக் கதையின் முடிவை கூறிட வாருங்கள் ::
மதினாபுரம் பகுதி இரண்டு இனங்கள் வாழும் பகுதியாகும். அன்மையில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஒரு அரசசார்பற்ற அமைப்பு அக்கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்ததது. இருப்பினும் மதீனாபுர வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். அப்பகுதியே வெள்ளத்தில் முழ்கியது.
இருப்பினும் தென்பகுதியில் தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இரு தரப்பினருக்குமிடையில் நல்ல அந்நியொன்னிய வாழ்வு மலர்ந்தது. இப்படியிருக்கும் பொழுது தென்பகுதியை தாண்டியே முஸ்லிம் பகுதிக்கு போகவேண்டும். இப்படி இருக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட முன்னால் உள்ள பகுதியினர் எங்களுக்கும் வேண்டும் என கேட்கவே சண்டை தொடங்கியது....
இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் கூறிட வாருங்கள்... நிகழ்ச்சியோடு உங்கள் அன்புத் தோழன்.. என்றும் Rj நௌசாத்..
Skype : import.radio1
Facebook : importfm
Live on : http//www.importmirror.com
i*^_ i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_
மதினாபுரம் பகுதி இரண்டு இனங்கள் வாழும் பகுதியாகும். அன்மையில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஒரு அரசசார்பற்ற அமைப்பு அக்கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்ததது. இருப்பினும் மதீனாபுர வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். அப்பகுதியே வெள்ளத்தில் முழ்கியது.
இருப்பினும் தென்பகுதியில் தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இரு தரப்பினருக்குமிடையில் நல்ல அந்நியொன்னிய வாழ்வு மலர்ந்தது. இப்படியிருக்கும் பொழுது தென்பகுதியை தாண்டியே முஸ்லிம் பகுதிக்கு போகவேண்டும். இப்படி இருக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட முன்னால் உள்ள பகுதியினர் எங்களுக்கும் வேண்டும் என கேட்கவே சண்டை தொடங்கியது....
இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் கூறிட வாருங்கள்... நிகழ்ச்சியோடு உங்கள் அன்புத் தோழன்.. என்றும் Rj நௌசாத்..
Skype : import.radio1
Facebook : importfm
Live on : http//www.importmirror.com
i*^_ i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
எல்லோரும் 10.30 மணீக்கு ரெடியா இருங்க *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
நிஷா அக்கா பேசுவாங்களா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?
ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
பானுஷபானா wrote:சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?
ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.
எனக்கு டமில் சரியா பேச வராது பான :(
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?
ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.
எனக்கு டமில் சரியா பேச வராது பான :(
நம்பிட்டேன். நிஷா கிட்ட எப்படி தமிழ் பேசுவதென்று ட்யூஷன் எடுங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?
ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.
எனக்கு டமில் சரியா பேச வராது பான :(
நம்பிட்டேன். நிஷா கிட்ட எப்படி தமிழ் பேசுவதென்று ட்யூஷன் எடுங்க ^_
இருங்க இருங்க எங்க அக்காவையா கேலி பண்ணுறீங்க. அவங்க வந்து உங்கள ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:நிஷா அக்கா பேசுவாங்களா?
ஏன் நீங்களும் பேசலாமே. நான் ஒரு தடவை பேசி இருக்கேன்.
எனக்கு டமில் சரியா பேச வராது பான :(
நம்பிட்டேன். நிஷா கிட்ட எப்படி தமிழ் பேசுவதென்று ட்யூஷன் எடுங்க ^_
இருங்க இருங்க எங்க அக்காவையா கேலி பண்ணுறீங்க. அவங்க வந்து உங்கள ))&
உங்களுக்கு நல்லது சொன்னா போட்டா குடுக்குறீங்க (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
ஹாய் எங்க நிஷா அழகா தெள்ளத்தெளிவா தூயத் தமிழ்ல கொஞ்சும் மொழியில தமிழ்பேசுவாங்க. நான் சுவிஸ் போயிருந்தப்ப அவங்க பேச்சை கேட்டுக்கிட்டே ரசிச்சிக்கிட்டே இருந்தேன். அத்தான் கூட அழகா பேசுவாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
என் தமிழை கிண்டல் சுண்டல் செய்யவில்லை தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
Rj Nousath Mohamed wrote:வெள்ளிக்கிழமை பொழுது மலரும் வேளை நிலாச்சாரலில் உங்கள் சந்தோசம் மற்றும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வேளை நாங்கள் தரும் குட்டிக் கதையின் முடிவை கூறிட வாருங்கள் ::
மதினாபுரம் பகுதி இரண்டு இனங்கள் வாழும் பகுதியாகும். அன்மையில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஒரு அரசசார்பற்ற அமைப்பு அக்கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்ததது. இருப்பினும் மதீனாபுர வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். அப்பகுதியே வெள்ளத்தில் முழ்கியது.
இருப்பினும் தென்பகுதியில் தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இரு தரப்பினருக்குமிடையில் நல்ல அந்நியொன்னிய வாழ்வு மலர்ந்தது. இப்படியிருக்கும் பொழுது தென்பகுதியை தாண்டியே முஸ்லிம் பகுதிக்கு போகவேண்டும். இப்படி இருக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட முன்னால் உள்ள பகுதியினர் எங்களுக்கும் வேண்டும் என கேட்கவே சண்டை தொடங்கியது....
இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் கூறிட வாருங்கள்... நிகழ்ச்சியோடு உங்கள் அன்புத் தோழன்.. என்றும் Rj நௌசாத்..
Skype : import.radio1
Facebook : importfm
Live on : http//www.importmirror.com
i*^_ i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_i*^_
முடிவு என்ன ஆச்சுப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
சுறா wrote:ஹாய் எங்க நிஷா அழகா தெள்ளத்தெளிவா தூயத் தமிழ்ல கொஞ்சும் மொழியில தமிழ்பேசுவாங்க. நான் சுவிஸ் போயிருந்தப்ப அவங்க பேச்சை கேட்டுக்கிட்டே ரசிச்சிக்கிட்டே இருந்தேன். அத்தான் கூட அழகா பேசுவாங்க
கணவன், மனைவி இருவரின் பேச்சும் எனக்கும் மிக பிடிக்கும் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
Now on Air Program: Iravu Kaanam
With : Ziyath.M. Ismail
Web: www.importmirror.com
Skype: import.radio1
Twitter: www.twitter.com/ImportFm
Facebook: www.facebook.com/importFm
தலைப்பு குடுப்ப பிரிவுக்கு அதிக காரணமாக இருப்பது ஆண்களா அல்லது பெண்களா
With : Ziyath.M. Ismail
Web: www.importmirror.com
Skype: import.radio1
Twitter: www.twitter.com/ImportFm
Facebook: www.facebook.com/importFm
தலைப்பு குடுப்ப பிரிவுக்கு அதிக காரணமாக இருப்பது ஆண்களா அல்லது பெண்களா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
சூப்பர் சூப்பர் தலைப்பு!
நான் பேசியாச்சு! என்ன பேசினேன் என நாளை முஸம்மில் வந்து சொல்வார்!
அறிவிப்பாளர் சியாத்தை பேச விடாமல் நான் பேசினேன்னு கிண்டல் செய்து ட்டு போயிட்டார்பா! நிஷா பாவம் )*)*)*
நான் பேசியாச்சு! என்ன பேசினேன் என நாளை முஸம்மில் வந்து சொல்வார்!
அறிவிப்பாளர் சியாத்தை பேச விடாமல் நான் பேசினேன்னு கிண்டல் செய்து ட்டு போயிட்டார்பா! நிஷா பாவம் )*)*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
நீங்கள் பேசியதை என்னால் கேட்க முடியவில்லை. கணினி பழுது ஆகிவிட்டது. :(
உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன்.
உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
சுறா wrote:நீங்கள் பேசியதை என்னால் கேட்க முடியவில்லை. கணினி பழுது ஆகிவிட்டது. :(
உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன்.
நல்ல வேளை ! நல்லதே நடந்தது! நடந்ததெல்லாம் நன்மைக்கே!ஆமேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
Nisha wrote:சுறா wrote:நீங்கள் பேசியதை என்னால் கேட்க முடியவில்லை. கணினி பழுது ஆகிவிட்டது. :(
உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன்.
நல்ல வேளை ! நல்லதே நடந்தது! நடந்ததெல்லாம் நன்மைக்கே!ஆமேன்
ஏன் என்ன ஆச்சி! குழந்தை அழுதுருச்சோ ^(
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
தும்பி கிண்டல் செய்திட்டார்)*)*)*)*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
Nisha wrote:தும்பி கிண்டல் செய்திட்டார்)*)*)*)*)*
நீங்கள் பேசும் போதா? அல்லது நீங்க பேசவேயில்லையா? (_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
பேசினேன்பா! அறிவிப்பாளரை பேச விடாமல் நான் பேசிட்டேனாம்.
அறிவிப்பு செய்தவர் சியாத்.. அவர் மாறி மாறி கேள்வி கேட்டு கொண்டிருந்தார்..
குடும்பம் பிரிய காரணம் ஆணா? பெண்ணா என்பது டாபிக்!
நான் பெண்கள் தான் காரணம் என சொல்லி ட்டேனே!songsong
சியாய் இடையிடையே கேள்வி கேட்டாரா.. அதுக்கு வாய்ப்பழிக்காமல் அதாவது இன்னும் கேள்வி கேட்டு நான் இன்னும் பேச வாய்ப்பளிக்காமல் மூச்சு விடாமல் பேசிட்டேனாம். தும்பி சொல்லிட்டார்.
அறிவிப்பு செய்தவர் சியாத்.. அவர் மாறி மாறி கேள்வி கேட்டு கொண்டிருந்தார்..
குடும்பம் பிரிய காரணம் ஆணா? பெண்ணா என்பது டாபிக்!
நான் பெண்கள் தான் காரணம் என சொல்லி ட்டேனே!songsong
சியாய் இடையிடையே கேள்வி கேட்டாரா.. அதுக்கு வாய்ப்பழிக்காமல் அதாவது இன்னும் கேள்வி கேட்டு நான் இன்னும் பேச வாய்ப்பளிக்காமல் மூச்சு விடாமல் பேசிட்டேனாம். தும்பி சொல்லிட்டார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்
» படகுமூலம் போராட்டம்... வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 16:00
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்! – அப்துல் மலிக் அல் காஸிம்
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்
» படகுமூலம் போராட்டம்... வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 16:00
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்! – அப்துல் மலிக் அல் காஸிம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|