Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
2 posters
Page 1 of 1
மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் மூடுபடை தாவரங்களை பயிரிடாமையே பாரிய அனர்த்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென வன பாதுகாப்பு திணைக்களத்தின் சத்துருசிங்ஹ தெரிவித்தார்.மண்ணைப் பற்றிப் பிடிக்க கூடிய மரச்செய்கையை ஊக்குவிப்பதனை விடுத்து மரக்கறிவகைகளை பயிர்செய்திரு ந்தமையும் அப்பிரதேசத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மலையகத்தின் தோட்டப் பகுதிகளின் வளங்களை பாதுகாப்பதற் கான அதிகாரம் எமக்கு இல்லாதபோதும் எதிர்காலத்தில் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதனை தவிர்க்கும் நோக்கில் வனப்பாதுகாப்பு திணைக்களம் தோட்டப் புறத்திலுள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறினார்.
இந்நிறுவனங்கள், விரும்பும்பட்சத்தில் தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொடுக்க தாம் தயாரெனவும் அவர் குறிப்பிட்டார்.
மலையகங்களில் மண்சரிவினை தடுப்பதற்காக முன்பு பைன்னஸ் மரங்கள் நடுகை செய்யப்பட்டன. இம்மரத்திலிருந்து விழக்கூடிய ஊசிகளால் மண் பசுமை தன்மையினை இழப்பதுடன் வறட்சி யின்போது காட்டுத்தீ ஏற்படக் காரணமாக அமைவதனைக் காரணம் காட்டி மக்கள் பைன்னஸ் மரங்களின் பயிர்ச்செய்கையினை வெறுக்க ஆரம்பித்தனர். இம்மரங்களால் எவ்வித பயனும் இல்லாததன் காரணத்தினால் அரசாங்கமும் பைன்னஸ் மர நடுகையினை பல வருடங்களாக கைவிட்டுள்ளது.
பைன்னஸ் மரங்களுக்கு பதிலாக பல வேறு வகை மரங்களை மூடுபடை தாவரங்களாக பயன்படுத்த முடியும். தோட்ட நிர்வாகத்தினருக்கு மண்ணின் தன்மைக்கேற்ப மரங்களை தெரிவு செய்ய, நாம் உதவ தயாராகவுள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
இந்த மண் சரிவு குறித்த அனைத்து விபரங்கள் பதிவுகளையும் ஒரே திரியில் தொகுத்தால் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்
» மண்சரிவு அபாயத்தை அறிவிக்கும் இணையம்
» குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்
» தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
» இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கை!
» மண்சரிவு அபாயத்தை அறிவிக்கும் இணையம்
» குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்
» தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
» இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|