சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

நன்றியுள்ள விலங்கு குதிரை Khan11

நன்றியுள்ள விலங்கு குதிரை

4 posters

Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by ஜுபைர் அல்புகாரி Wed 19 Nov 2014 - 15:56

எல்லோரும் நாயை தான் நன்றியுள்ள விலங்கு என்பர்.

ஆனால் அதைவிட நன்றியுள்ள விலங்குதான் குதிரை.

இறைவன் சாதாரணமாக ஒரு பொருளின் மீது சத்தியமிட  மாட்டான்.
அப்படி சத்தியமிட்டு ஒரு விஷயத்தை கூறவேண்டுமெனில் அதில் பல
அர்த்தங்கள் பொதிந்திருக்கும் மிக முக்கித்துவம்வாய்ந்த விடயமாக இருக்கும்.
 
இறைவன் சூரத்துல் ஆதியா (வேகமாக ஓடும் குதிரை)  இறைவன் குதிரையின் மீது ஐந்து சத்தியமிட்டு ஒரு விடயத்தை கூறுவான்.

அந்த ஐந்து சத்தியங்கள்

1,மூச்சிரைக்க வேகமாக ஓடிவருபவற்றின் மீது சத்தியமாக
2. தீப்பொறியைப் பறக்க செய்பவற்றின் மீது சத்தியமாக.
3. அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீது சத்தியமாக .
4. அதனால் புழுதி பரப்பி வருபவை மீது சத்தியமாக
5. படைகளின் மத்தியில் ஊடுருவி செல்பவை மீது சத்தியமாக .
இப்படியாக இறைவன் ஐந்து சத்தியங்களை செய்து கூறவரும்
விடயம் என்ன தெரியுமா ????
“நிச்சயமாக மனிதன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
 
நன்றியை குதிரையின் மீது சத்தியமிட்டு சொல்ல காரணம் என்ன ???
 
இருக்கிறது . குதிரை வெயிலோ ,மழையோ, பாலைவனமோ,கட்டாந்தரையோ,
தன் எஜமானை தன் முதுகில் சுமந்து எவ்வளவு பெரிய படையானாலும்
அதன் மத்தியில் தீகுளம்பு தெறிக்க அப்படையை ஊடுருவி  செல்லும்.
தான் எஜமானன் திருப்பும் திசையெல்லாம் யாருக்கும் அஞ்சாமல்
தன் எஜமானன் கட்டளைக்கு  மட்டும் அடிபணிந்து செயல்படும்.
 
அதனால் தான் இறைவன் குதிரையை இவ்விடத்தில் சத்தியமிட்டு கூறியுள்ளான்.
மேலும் திப்ப சுல்தான் வரலாற்றில் ஒரு நெகிழ்வான சம்பவம்.
ஆங்கிலேயருக்கு எதிரான போர்க்களத்தில்
எதிரிகள் திப்பு சுல்தானை நோக்கி அம்புவிடுவதை கண்ட திப்பு சுல்தானின் குதிரை தான் இரு முன்னங்கால்களையும் தூக்கி எகிறி தான் உடலில்
அந்த அம்பை வாங்கிகொண்டது.
 
இப்போது சொல்லுங்கள் நன்றியுள்ள விலங்கு குதிரை தானே.

உலகில் நம் உயிரை காக்க முன்வரும்  மனிதர்களே அரிது
அப்படி இருக்கையில் குதிரையின் நன்றியுணர்வு எவ்வளவு சிறந்தது.
                                              நட்புடன்
                                     முகமது ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by Nisha Wed 19 Nov 2014 - 16:09

குதிரையை குறித்த புதிய தகவல் அறிந்தேன்! நன்றி அல்புகாரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by ஜுபைர் அல்புகாரி Wed 19 Nov 2014 - 16:15

நன்றி நிஷா அக்கா
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Nov 2014 - 16:19

நிச்சயமாக குதிரை நன்றியுடையது அது எமது நாட்டில் எமது பகுதியில் இல்லாத காரணத்தினால் அதுபற்றி மக்கள் அறிந்திருப்பதில்லை இஸ்லாத்தைப்பொறுத்தவரை குதிரையுடன் சம்பந்தப்பட்ட பல்லாயிரம் வரலாறுகள் இருக்கிறது நன்றி பகிர்வுக்கு


நன்றியுள்ள விலங்கு குதிரை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by நண்பன் Wed 19 Nov 2014 - 16:26

அறிந்திடாத தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ  )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum