Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
+4
*சம்ஸ்
Nisha
சுறா
நண்பன்
8 posters
Page 1 of 1
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் காலப் பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கும் வகையிலான செயற்பாடுகளில் சிரானி ஈடுபடவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும் அடுத்த ஒரு சில தினங்களில் அது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முஸ்லிம் காங்கிரஸின் முக்கியமான ஒருவரைத் தவிர ஏனையோர் அரசிலிருந்து வெளியேறி எதிரணிக்கு ஆதரவளிக்க முடிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?
இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்
நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்
பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்
மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
நண்பன் wrote:சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?
இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்
நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்
பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்
மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை
உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்?
கம்முன்னு இருக்க தெரியாதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?
இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்
நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்
பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்
மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை
உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்?
கம்முன்னு இருக்க தெரியாதா?
இந்த பதிவுகளை நீக்கிவிடலாமே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
இதில் அப்படி என்னவுள்ளது அண்ணாசுறா wrote:Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?
இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்
நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்
பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்
மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை
உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்?
கம்முன்னு இருக்க தெரியாதா?
இந்த பதிவுகளை நீக்கிவிடலாமே
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
*சம்ஸ் wrote:இதில் அப்டபடி என்னவுள்ளது அண்ணாசுறா wrote:Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?
இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்
நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்
பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்
மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை
உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்?
கம்முன்னு இருக்க தெரியாதா?
இந்த பதிவுகளை நீக்கிவிடலாமே
தம்பி எழுத பயமாக உள்ளது என்று சொன்னதால் சொன்னேன் சம்ஸ்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
சுறா wrote:*சம்ஸ் wrote:இதில் அப்டபடி என்னவுள்ளது அண்ணாசுறா wrote:Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?
இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்
நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்
பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்
மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை
உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்?
கம்முன்னு இருக்க தெரியாதா?
இந்த பதிவுகளை நீக்கிவிடலாமே
தம்பி எழுத பயமாக உள்ளது என்று சொன்னதால் சொன்னேன் சம்ஸ்
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
இது வரை எதுவும் இல்லை. இனியும் எதுவும் எழுத வேண்டாம். விட்டு விடுவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
கருத்துச் சுதந்திரம் நாடு இவ்வாறான விடயங்களுக்கு எம்மை கைது செய்வதென்றால் நாட்டில் முக்கால்வாசிப்பேர் ஜெயிலில்தான் இருக்க வேண்டும் பயப்பிபடாமல் பதிங்க சார்
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
அது நீதியாக நடக்கும் அரசனுக்கும், அந்த நாட்டுக்கும், மக்களுக்கும்! இலங்கையில் அப்படி இல்லையே பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:கருத்துச் சுதந்திரம் நாடு இவ்வாறான விடயங்களுக்கு எம்மை கைது செய்வதென்றால் நாட்டில் முக்கால்வாசிப்பேர் ஜெயிலில்தான் இருக்க வேண்டும் பயப்பிபடாமல் பதிங்க சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
நண்பன் wrote:அது நீதியாக நடக்கும் அரசனுக்கும், அந்த நாட்டுக்கும், மக்களுக்கும்! இலங்கையில் அப்படி இல்லையே பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:கருத்துச் சுதந்திரம் நாடு இவ்வாறான விடயங்களுக்கு எம்மை கைது செய்வதென்றால் நாட்டில் முக்கால்வாசிப்பேர் ஜெயிலில்தான் இருக்க வேண்டும் பயப்பிபடாமல் பதிங்க சார்
ஜெயிலில் போடுவதை விட ஓரேயடியாக பூமிக்கு கீழே அனுப்புவது அவர்களுக்கு இலகு என்பதால் அதை செயல் படுத்துவதாக கேள்வி.
ஹாசிம் பின்னூட்டம் எனக்கு ஆச்சரியம் தருகின்றது. இலங்கையில் இருக்கும் தமிழ் பெசும் யார் இலங்கை அரசை எதிர்க்கின்றார்கள். அப்படி எதிர்த்தவர்கள் யார் இன்று முதுகெலும்போடு இருக்கின்றார்கள்?
நீங்கள் சொன்ன முக்கால வாசி என்ன முழுவாசியுமே முதுகெலும்பை ஒடித்து மூலையில் கிடத்திய நிலையில் தான் இலங்கை அரசும் ஆட்சி வன்முறை குறைத்து பேசப்பயந்து அடங்கி கிடக்கின்றார்கள்.
எனக்கே கூட சில விடய்ம எழுதும் போது என் தம்பி தங்கைகள் என் எழுத்தால் பாதிக்கப்பட கூடாது என கட்டுப்பாடு உண்டு சார். அதிலும் முல்லைத்தீவு யுத்தத்தில் பல விடயம் அற்ந்து அதை எழுதினால் எங்கே அங்கே இருக்கும் எம் உறவுகள் பாதிக்கபடுமோஎன பயந்து மௌனமாய் இருக்க சொல்லி கைகள் கட்டப்பட்ட நிலைதான்.
இதில் அடிக்கடி ஊர் போய் வரும் உங்களை என்ன சொல்வது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பிநண்பன் wrote:Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
சுறா wrote:மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பிநண்பன் wrote:Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
சுறா wrote:மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பிநண்பன் wrote:Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
நவீன பழமொழி சூப்பர்பானுஷபானா wrote:சுறா wrote:மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பிநண்பன் wrote:Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
இது வேற நடக்கிறதாகே.இனியவன் wrote:நவீன பழமொழி சூப்பர்பானுஷபானா wrote:சுறா wrote:மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பிநண்பன் wrote:Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருப்பதி செல்கிறார் மகிந்த ராஜபக்ஷ போராட தயாராகிறார் வைகோ
» ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்
» பசில் ராஜபக்ஷ கைது
» வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த
» ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.
» ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்
» பசில் ராஜபக்ஷ கைது
» வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த
» ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|