சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

சுவனத்துக் கரங்கள் Khan11

சுவனத்துக் கரங்கள்

4 posters

Go down

சுவனத்துக் கரங்கள் Empty சுவனத்துக் கரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Dec 2014 - 21:57

சுவனத்துக் கரங்கள் 1925207_314843122042258_3462330388926434770_n



முதுமையிலும்  பாட்டாளியாய்
முனைப்புடன் தொழில்செய்து
முதுகெலும்பற்ற வாலிபனுக்கு
முன்மாதிரியாக்கிய கரங்கள்


இரும்பைத் தொழிலாக்கி
விரும்பிக் கறை ஏந்தி
துலங்கும் வாழ்வுதனை
வழங்கிய கைகளிவை


வறுமை தீர்க்க வயதை ஈந்து
மரணம் எய்திடினும்
யாசகத்திற்காய் கை ஏந்திடா
சுவனத்துக் கரங்களிவை


சோம்பேறி மனிதா...
பார்... இப் பார் முழுதும்
படர்ந்திட்ட இக்கரங்களால்தான்
பஞ்சங்களும் பயந்தொழிகின்றது


சுவனத்துக் கரங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Dec 2014 - 22:01

பர்ஷானின் படத்தினை கண்டு ஈர்க்கப்பட்டேன்  அந்தப்படத்திற்காக என்னால் எழுதப்பபட்ட வரிகள்


சுவனத்துக் கரங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by Nisha Sun 14 Dec 2014 - 22:39

நேசமுடன் ஹாசிம் wrote:சுவனத்துக் கரங்கள் 1925207_314843122042258_3462330388926434770_n


முதுமையிலும்  பாட்டாளியாய்
முனைப்புடன் தொழில்செய்து
முதுகெலும்பற்ற வாலிபனுக்கு
முன்மாதிரியாக்கிய கரங்கள்

இரும்பைத் தொழிலாக்கி
விரும்பிக் கறை ஏந்தி
துலங்கும் வாழ்வுதனை
வழங்கிய கைகளிவை

வறுமை தீர்க்க வயதை ஈந்து
மரணம் எய்திடினும்
யாசகத்திற்காய் கை ஏந்திடா
சுவனத்துக் கரங்களிவை

சோம்பேறி மனிதா...
பார்... இப் பார் முழுதும்
படர்ந்திட்ட இக்கரங்களால்தான்
பஞ்சங்களும் பயந்தொழிகின்றது

கவிதை படைக்கும் படியாய் உணர்வைத்தந்த கரத்துக்குரிய கவிதை அருமை ஹாசிம். 
யாகாசத்துக்காய் கை ஏந்திடா கரங்களிவை என்பது எத்தனை நிஜம்! 

என் செய்வோம், ஏது செய்வோம் 
என்றறியோம் என்ப்வரே! 
நாணல் போல் ஒடிந்து விடும் 
நாணமற்ற காளையரே! 

உழைத்து உழைத்து சேர்ர்ந்தாலும் 
உறுதியாய் வைரம் பாய்ந்த கரங்கள் பாரீர்! 
நாடு போற்ற வாழ்ந்து நிற்கும் 
உத்தமனில் விரல்கள் காணீர்!

உண்மைக்கும், உழைப்புகும்
உரமாய் திகழ்ந்திட்டவர் 
உயிராய்  இருக்கும் வரை 
உழைத்தே  பிழைத்திடுவர்!

கைகளின் கருமையதவர் 
உள்ளத்தின் வெண்மை தனை 
உரைத்திரும் உரை கல்லாம் 
உணர்ந்திடுவீர் இளைஞர்களே!

ஒரு நொடி ஓய்ந்தாலும் நாளை 
நமக்கில்லை என ஓய்ந்திடாது 
உழைத்திட்ட கரங்களை
மிதித்திடாமல் மதித்திடுவீர்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by சுறா Mon 15 Dec 2014 - 6:54

உங்கள் இருவரின் கவிதைகளும் அருமை நிஷா மற்றும் ஹாசிம்.

குறிப்பபாக ஹாசிம் கவிதை சாட்டையாக சுழன்று உழைக்காதவர்களை பதம் பார்க்கிறது.

நிஷா அவர்களின் கவிதை உள்ளத்தை தொடும் வகையில் உள்ளது. குறிப்பாக அந்த கடைசி வரிகள் அற்புதம்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Dec 2014 - 7:16

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சுவனத்துக் கரங்கள் 1925207_314843122042258_3462330388926434770_n


முதுமையிலும்  பாட்டாளியாய்
முனைப்புடன் தொழில்செய்து
முதுகெலும்பற்ற வாலிபனுக்கு
முன்மாதிரியாக்கிய கரங்கள்

இரும்பைத் தொழிலாக்கி
விரும்பிக் கறை ஏந்தி
துலங்கும் வாழ்வுதனை
வழங்கிய கைகளிவை

வறுமை தீர்க்க வயதை ஈந்து
மரணம் எய்திடினும்
யாசகத்திற்காய் கை ஏந்திடா
சுவனத்துக் கரங்களிவை

சோம்பேறி மனிதா...
பார்... இப் பார் முழுதும்
படர்ந்திட்ட இக்கரங்களால்தான்
பஞ்சங்களும் பயந்தொழிகின்றது

கவிதை படைக்கும் படியாய் உணர்வைத்தந்த கரத்துக்குரிய கவிதை அருமை ஹாசிம். 
யாகாசத்துக்காய் கை ஏந்திடா கரங்களிவை என்பது எத்தனை நிஜம்! 

என் செய்வோம், ஏது செய்வோம் 
என்றறியோம் என்ப்வரே! 
நாணல் போல் ஒடிந்து விடும் 
நாணமற்ற காளையரே! 

உழைத்து உழைத்து சேர்ர்ந்தாலும் 
உறுதியாய் வைரம் பாய்ந்த கரங்கள் பாரீர்! 
நாடு போற்ற வாழ்ந்து நிற்கும் 
உத்தமனில் விரல்கள் காணீர்!

உண்மைக்கும், உழைப்புகும்
உரமாய் திகழ்ந்திட்டவர் 
உயிராய்  இருக்கும் வரை 
உழைத்தே  பிழைத்திடுவர்!

கைகளின் கருமையதவர் 
உள்ளத்தின் வெண்மை தனை 
உரைத்திரும் உரை கல்லாம் 
உணர்ந்திடுவீர் இளைஞர்களே!

ஒரு நொடி ஓய்ந்தாலும் நாளை 
நமக்கில்லை என ஓய்ந்திடாது 
உழைத்திட்ட கரங்களை
மிதித்திடாமல் மதித்திடுவீர்!

மிக்க நன்றி அக்கா மிகவும் தத்துருவமான உங்களது வரிகளில் கருத்துரைகளும் எழுச்சியும் இருக்கிறது பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி


சுவனத்துக் கரங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Dec 2014 - 7:17

சுறா wrote:உங்கள் இருவரின் கவிதைகளும் அருமை நிஷா மற்றும் ஹாசிம்.

குறிப்பபாக ஹாசிம் கவிதை சாட்டையாக சுழன்று உழைக்காதவர்களை பதம் பார்க்கிறது.

நிஷா அவர்களின் கவிதை உள்ளத்தை தொடும் வகையில் உள்ளது. குறிப்பாக அந்த கடைசி வரிகள் அற்புதம்.

மிக்க நன்றி அண்ணா


சுவனத்துக் கரங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by பாயிஸ் Mon 15 Dec 2014 - 10:50

எம்புகளை காய்த்துப்போன தோல்கள் மறைத்துக்கொண்ட கைக்குப்பின்னால் வரையப்பட்ட கவிதைகள் அருமையோ அருமை.

முதுமையிலும் 
தேடலின் முனைப்புடன்
வறுமை தீர்த்தது ஒரு கவிஞரின் தேடல்

இன்னொரு கவிஞ்சனின் தேடல்

நாணல் போல் ஒடிந்து விடும்
நாணமற்ற காளையரை 
ஓங்கி அறைந்து விட்டது
இக் கை ஓவியம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Dec 2014 - 12:24

பாயிஸ் wrote:எம்புகளை காய்த்துப்போன தோல்கள் மறைத்துக்கொண்ட கைக்குப்பின்னால் வரையப்பட்ட கவிதைகள் அருமையோ அருமை.

முதுமையிலும் 
தேடலின் முனைப்புடன்
வறுமை தீர்த்தது ஒரு கவிஞரின் தேடல்

இன்னொரு கவிஞ்சனின் தேடல்

நாணல் போல் ஒடிந்து விடும்
நாணமற்ற காளையரை 
ஓங்கி அறைந்து விட்டது
இக் கை ஓவியம்
 நன்றி பாயிஸ் அருமை


சுவனத்துக் கரங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவனத்துக் கரங்கள் Empty Re: சுவனத்துக் கரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum