Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
+4
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
Nisha
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
ஒலி வேறுபடும் போது அதன் அர்த்தமும் வேறுபடும்.
அம்மாதிரியான சொற்களை நான் இங்கே தொகுக்கின்றேன். நம் சேனையிலும் இம்மாதிரி ஒலி வேறுபாடுகள் புரியாது தட்டச்சிடும் உறவுகளும் சரியாக கவனித்து இனி வரும் நாட்களில் தமிழை சரியாக தட்டச்சிட முயற்சித்தால் அதுவே இந்த திரியின் வெற்றியாக அமையும்.
உதாரணமாக.. கொல் என்பதும் கொள் என்பதும் ஒலியில் ஒன்று போல் இருந்தாலும் இருவேறு அர்த்தம் தரும்..
கொல் என்பது கொலை செய்தலையும்..
கொள் என்பது கொள்வனவு செய்தலையும்,, பெற்றுக்கொள்வதையும் குறிக்கும்.
அம்மாதிரியான சொற்களை நான் இங்கே தொகுக்கின்றேன். நம் சேனையிலும் இம்மாதிரி ஒலி வேறுபாடுகள் புரியாது தட்டச்சிடும் உறவுகளும் சரியாக கவனித்து இனி வரும் நாட்களில் தமிழை சரியாக தட்டச்சிட முயற்சித்தால் அதுவே இந்த திரியின் வெற்றியாக அமையும்.
உதாரணமாக.. கொல் என்பதும் கொள் என்பதும் ஒலியில் ஒன்று போல் இருந்தாலும் இருவேறு அர்த்தம் தரும்..
கொல் என்பது கொலை செய்தலையும்..
கொள் என்பது கொள்வனவு செய்தலையும்,, பெற்றுக்கொள்வதையும் குறிக்கும்.
Last edited by Nisha on Wed 17 Dec 2014 - 19:26; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
உண்மைதான் நிஷா! நிறைய இடங்களில் இதுபோன்ற பிழைகள் வருகிறது.
அருமையான திரி.
ல ள
ல ழ
என் இன்னும் நிறைய சொல்லலாம்
அருமையான திரி.
ல ள
ல ழ
என் இன்னும் நிறைய சொல்லலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
முதலில் ரகர றகர வேறுபாட்டில் வரும் மாறுபட்ட அர்த்தங்களை அறிவோம்!
உதாரணம்
அரை.. ஒரு பகுதியில் பாதியை குறிக்கும்.
அறை.. வீட்டின் பகுதி, கன்னத்தில் அறை.
இடை நடுவே விட்டு செல்லும் செயலைக்குறிக்க அறை குறை எனஅரை குறையாய் எழுதமாட்டீர்கள் தானே?
உங்களுக்கு தெரிந்த வரை கீழே வரும் சொற்களுக்கான அர்த்தங்களை எழுதுங்களேன்!
அரி
அறி
அரிய
அறிய
அருந்து
அறுந்து
இரை
இறை
இரங்கி
இறங்கி
உரை
உறை
எரி
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
இப்பயிற்சி உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் பயன் தரும் பயிற்சியாக அமையும். ஆதனால் பொழுதினை பயனுடன் செலவிட இத்திரியில் உங்கள் அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றேன்!
தொடருங்கள்.
உதாரணம்
அரை.. ஒரு பகுதியில் பாதியை குறிக்கும்.
அறை.. வீட்டின் பகுதி, கன்னத்தில் அறை.
இடை நடுவே விட்டு செல்லும் செயலைக்குறிக்க அறை குறை எனஅரை குறையாய் எழுதமாட்டீர்கள் தானே?
உங்களுக்கு தெரிந்த வரை கீழே வரும் சொற்களுக்கான அர்த்தங்களை எழுதுங்களேன்!
அரி
அறி
அரிய
அறிய
அருந்து
அறுந்து
இரை
இறை
இரங்கி
இறங்கி
உரை
உறை
எரி
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
இப்பயிற்சி உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் பயன் தரும் பயிற்சியாக அமையும். ஆதனால் பொழுதினை பயனுடன் செலவிட இத்திரியில் உங்கள் அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றேன்!
தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
மிக முக்கியமானதொரு திரி அக்கா மிக்க நன்றி தொடருங்கள் அனைவரும் கற்றறிந்திட மிகவும் வாய்ப்பாக அமையும் இத்திரி
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
நான் மட்டுமல்ல நீங்கள் அனைவரும் சேர்ந்து தான் தொடர வேண்டும்.
நான் மேலே இட்டிருக்கும் சொற்களுக்கான் அர்த்தங்களை உங்களுக்கு தெரிந்த வரை எழுதுங்கள். நானும் எழுதுவேன்..
நாம் எழுதும் போது அது நமக்கே ஒரு மீட்டல் பயிற்சியாக இருக்கும். நம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வழி காட்டியாக அமையும்.
நான் மேலே இட்டிருக்கும் சொற்களுக்கான் அர்த்தங்களை உங்களுக்கு தெரிந்த வரை எழுதுங்கள். நானும் எழுதுவேன்..
நாம் எழுதும் போது அது நமக்கே ஒரு மீட்டல் பயிற்சியாக இருக்கும். நம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வழி காட்டியாக அமையும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
அரி - வெட்டு,துண்டாடுவதுNisha wrote:முதலில் ரகர றகர வேறுபாட்டில் வரும் மாறுபட்ட அர்த்தங்களை அறிவோம்!
உதாரணம்
அரை.. ஒரு பகுதியில் பாதியை குறிக்கும்.
அறை.. வீட்டின் பகுதி, கன்னத்தில் அறை.
இடை நடுவே விட்டு செல்லும் செயலைக்குறிக்க அறை குறை எனஅரை குறையாய் எழுதமாட்டீர்கள் தானே?
உங்களுக்கு தெரிந்த வரை கீழே வரும் சொற்களுக்கான அர்த்தங்களை எழுதுங்களேன்!
அரி
அறி
அரிய
அறிய
அருந்து
அறுந்து
இரை
இறை
இரங்கி
இறங்கி
உரை
உறை
எரி
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
இப்பயிற்சி உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் பயன் தரும் பயிற்சியாக அமையும். ஆதனால் பொழுதினை பயனுடன் செலவிட இத்திரியில் உங்கள் அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றேன்!
தொடருங்கள்.
அறி - தெரிந்துகொள்வது
அரிய - அரிதாக காணப்படும் (மிகக்குறைவாக)
அறிய - கற்றுக்கொள்ளவது
அருந்து - உணவை அருந்து
அறுந்து - கைறு அறுந்துபோனது
இரை - உணவு
இறை- இறைவன், ஆண்டவன்
இரங்கி - பரிதாபப்படுதல்
இறங்கி - கீழ் இறங்கு
உரை - கூறு, பேசு
உறை - சூல் உறை, காலுறை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
பாயிஸ் wrote:அரி - வெட்டு,துண்டாடுவதுNisha wrote:முதலில் ரகர றகர வேறுபாட்டில் வரும் மாறுபட்ட அர்த்தங்களை அறிவோம்!
உதாரணம்
அரை.. ஒரு பகுதியில் பாதியை குறிக்கும்.
அறை.. வீட்டின் பகுதி, கன்னத்தில் அறை.
இடை நடுவே விட்டு செல்லும் செயலைக்குறிக்க அறை குறை எனஅரை குறையாய் எழுதமாட்டீர்கள் தானே?
உங்களுக்கு தெரிந்த வரை கீழே வரும் சொற்களுக்கான அர்த்தங்களை எழுதுங்களேன்!
அரி
அறி
அரிய
அறிய
அருந்து
அறுந்து
இரை
இறை
இரங்கி
இறங்கி
உரை
உறை
எரி
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
இப்பயிற்சி உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் பயன் தரும் பயிற்சியாக அமையும். ஆதனால் பொழுதினை பயனுடன் செலவிட இத்திரியில் உங்கள் அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றேன்!
தொடருங்கள்.
அறி - தெரிந்துகொள்வது
அரிய - அரிதாக காணப்படும் (மிகக்குறைவாக)
அறிய - கற்றுக்கொள்ளவது
அருந்து - உணவை அருந்து
அறுந்து - கைறு கயிறு அறுந்துபோனது
இரை - உணவு
இறை- இறைவன், ஆண்டவன் , பொருட்களை அங்குமிங்கும் இறைத்தலையும் சொலலாம். உதாரணமாக கிணற்றில் இருக்கும் நீரை இறைத்தல்
இரங்கி - பரிதாபப்படுதல்
இறங்கி - கீழ் இறங்கு
உரை - கூறு, பேசு
உறை - சூல் உறை, காலுறை, குளிரில் உறைந்து போவது, தயிரை உறையை வைப்பது என அந்தந்த சூழல் வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தம் வேறு படும். காலுறை என்பது உறை எனும் சொல்லுக்கு சரியாக வராது!
சூப்பர் பாயிஸ்!
சிவப்பில் நான் இட்டிருக்கும் திருத்தங்கள் கவனியுங்கள். இன்னும் தொடருங்கள்.
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
ஒலி வேறுபடும் சொற்கள் பொருளாகவும் வினையாகவும் வரும்.
அரி என்பதற்கு வெட்டுதல் என வினையாய் அரிந்தேன் என்பதுடன்.. அரி என்பது வேர்ச்சொல்லாகி பல சொற்களினை உருவாக்கவும் செய்யும்.
அரி எனில்அகராதி சொல்லும் அர்த்தம் பாருங்கள்.
வண்டு; மென்மை; கண்வரி; கண்; சிலம்பினுட்பரல்; சிலம்பு; உள்துளை; மூங்கில்; சோலை; தேர்; மக்கள்துயிலிடம்; கட்டில்; கடல்; தகட்டுவடிவு; கூர்மை; வலிமை; மரவயிரம்; அரியப்பட்டகைப்பிடிக்கதிர்; அரிசி; கள்; குற்றம்; நீர்த்திவலை; ஆயுதம்; பகை; நிறம்; அழகு; பொன்னிறம்; திருமால்; சிவன்; இந்திரன்; யமன்; காற்று; ஒளி; சூரியன்; சந்திரன்; சிங்கம்; குதிரை; குரங்கு; பாம்பு; தவளை; கிளி; திருவோணம்; துளசி; நெல்; நெற்கதிர்.
அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு' என்பது பழமொழி.
வண்டும் , திருமாலும், நாமறிந்த அரியாய் இருப்பதை உணர முடிகின்றதா?
அரி என்பதற்கு வெட்டுதல் என வினையாய் அரிந்தேன் என்பதுடன்.. அரி என்பது வேர்ச்சொல்லாகி பல சொற்களினை உருவாக்கவும் செய்யும்.
அரி எனில்அகராதி சொல்லும் அர்த்தம் பாருங்கள்.
வண்டு; மென்மை; கண்வரி; கண்; சிலம்பினுட்பரல்; சிலம்பு; உள்துளை; மூங்கில்; சோலை; தேர்; மக்கள்துயிலிடம்; கட்டில்; கடல்; தகட்டுவடிவு; கூர்மை; வலிமை; மரவயிரம்; அரியப்பட்டகைப்பிடிக்கதிர்; அரிசி; கள்; குற்றம்; நீர்த்திவலை; ஆயுதம்; பகை; நிறம்; அழகு; பொன்னிறம்; திருமால்; சிவன்; இந்திரன்; யமன்; காற்று; ஒளி; சூரியன்; சந்திரன்; சிங்கம்; குதிரை; குரங்கு; பாம்பு; தவளை; கிளி; திருவோணம்; துளசி; நெல்; நெற்கதிர்.
அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு' என்பது பழமொழி.
வண்டும் , திருமாலும், நாமறிந்த அரியாய் இருப்பதை உணர முடிகின்றதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
கழை..
களை
கலை--
வேறு பாடு சொல்லுங்கள் பார்க்கலாம்.
களை
கலை--
வேறு பாடு சொல்லுங்கள் பார்க்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
Nisha wrote:கழை.. - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
களை -,அடியோடு போக்கு,நீக்கு , பிடுங்கு
கலை- கலை வடிவங்கள் . கலைஞர்
வேறு பாடு சொல்லுங்கள் பார்க்கலாம்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
கழை - நீக்கு
களை - வடிவம்
கலை - திறன்
களை - வடிவம்
கலை - திறன்
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
நேசமுடன் ஹாசிம் wrote:கழை - நீக்கு
களை - வடிவம்
கலை - திறன்
விளையாடி கழைத்தோம் என்பது சரியா?
இங்கே யாரையும் சுட்டப்போவதில்லை. தட்டச்சிடும் போது தட்டச்சின் வேகத்தில் மட்டும் அல்ல அறியாமலும் இந்த தவறினை விடுவதால் இந்த பகுதியில் சேனையில் எங்கே ஒலிக்குறிப்பில் தவறு ஒலித்தாலும் இங்கே சுட்டி திருத்தலாம் என நினைக்கின்றேன்!
சந்தேகம் இருப்பவர்கள் இங்கே கேட்டு தெளியலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
நன்றி அக்கா
நிச்சயமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் அனைவரும் இத்திரியில் கேட்டு திருந்திக்கொள்ளலாம்
நிச்சயமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் அனைவரும் இத்திரியில் கேட்டு திருந்திக்கொள்ளலாம்
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
பாயிஸ் wrote:Nisha wrote:கழை.. - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
களை -,அடியோடு போக்கு,நீக்கு , பிடுங்கு
மூன்றுமே ஒரே அர்த்தம் தானே பாயிஸ்!
கலை- கலை வடிவங்கள் . கலைஞர்
கலை வடிவங்கள் என எதை சொல்லலாம்.
இயல் , இசை, நாடகம்
கதை, கட்டுரை, நாடகம்,
ஓவியம், சிற்பம், ஒளித்தொகுப்புக்கள் எடுத்தல். என அனைத்துமே கலை தான்.
அதே நேரம் வரிசையாய் இருக்கும் ஒன்றை குழப்பி விடுவதை கலைத்தல் எனவும் சொல்லலாம்-
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி அக்கா
நிச்சயமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் அனைவரும் இத்திரியில் கேட்டு திருந்திக்கொள்ளலாம்
புரிதலுக்கு நன்றி ஹாசிம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
எரி
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
எரி, தீ, நெருப்பு, தணல்Nisha wrote:எரி
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
எறி, தூக்கியெறி, தூரப் போடு வீசு
ஏரி, குளம்,சதுப்புநிலம்
ஏறி; குடிபுகுந்தவர், குடியேறியவர்
கரை ஓரம்,எல்லை, முடிவு
கறை; கறைப்படுத்து; குற்றம்; கெடு; மாசு; மாசுபடுத்து
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
பாயிஸ் wrote:எரி, தீ, நெருப்பு, தணல்Nisha wrote:எரி
எறி
ஏரி
ஏறி
கரை
கறை
கரி
கறி
கீரி
கீறி
குரை
குறை
கூரை
கூறை
பரி
பறி
பாரை
பாறை
பொரி
பொறி
மரை
மறை
மரி
மறி
தரி
தறி
வரை
வறை
எறி, தூக்கியெறி, தூரப் போடு வீசு
ஏரி, குளம்,சதுப்புநிலம்
ஏறி; குடிபுகுந்தவர், குடியேறியவர்
கரை ஓரம்,எல்லை, முடிவு
கறை; கறைப்படுத்து; குற்றம்; கெடு; மாசு; மாசுபடுத்து
பாராட்டுகள் பாயிஸ்!
ஏறி.. அவன் ஏணியில் ஏறினான்!
கரை... காகம் கரையும். திடப்பொருள் திரவமாக நீரில் கரைதல் என வினைசொல்லாகவும் வரும்.
மீதியையும் தொடருங்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
நான் மீன் கரி சாப்பிட்டேன் என்றோ, கடையில் வாங்கிய அரிசியில் நிறை குரைவாய் இருந்தது என்றோ நாய் குறைத்தது என்றோ எழுதினால் சரி வருமா?
சின்ன சின்ன தவறுகள் இம்மாதிரி ர ற வில் விடும் போது அதன் அர்த்தம் எதிர்பாராத விதமாய் மாறி விடுகின்றதே!
Last edited by Nisha on Fri 16 Jan 2015 - 19:55; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
கூரை -- வீட்டின் மேற்பகுதி
கூறை-- திருமணப்புடவை
பரி--- குதிரை
பறி---பறித்து எடுத்தல், அனுமதி இல்லாமல் பிடுங்குதல்.
பாரை-- ஒரு வகை மீன்
பாறை--- கற்பாறை, இயற்கையாய் உருவாகும் கனிமங்களின் திரட்டு.
கூறை-- திருமணப்புடவை
பரி--- குதிரை
பறி---பறித்து எடுத்தல், அனுமதி இல்லாமல் பிடுங்குதல்.
பாரை-- ஒரு வகை மீன்
பாறை--- கற்பாறை, இயற்கையாய் உருவாகும் கனிமங்களின் திரட்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
அதிகமாக எனக்கு ஏற்படும் எழுத்து பிழை இதுதான் நான் கற்றுக் கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
*சம்ஸ் wrote:அதிகமாக எனக்கு ஏற்படும் எழுத்து பிழை இதுதான் நான் கற்றுக் கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி!
அப்படியா? நன்று நன்றி சம்ஸ் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
அப்படியே மீன் பொரிப்பீர்களா பொறிப்பீர்களாஎன சொல்லிட்டு போங்க சார்!
மீன் பொரியலா
மீன் பொறியலா
பொரியலுக்கும் பொறியியலுக்கும் என்ன வித்தியாசம் சார்?
மீன் பொரியலா
மீன் பொறியலா
பொரியலுக்கும் பொறியியலுக்கும் என்ன வித்தியாசம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
Nisha wrote:அப்படியே மீன் பொரிப்பீர்களா பொறிப்பீர்களாஎன சொல்லிட்டு போங்க சார்!
மீன் பொரியலா
மீன் பொறியலா
பொரியலுக்கும் பொறியியலுக்கும் என்ன வித்தியாசம் சார்?
நான் மீன் பொரித்தேன்
Re: ஒலியால் வேறுபடும் தமிழ்சொற்களை குறித்து இந்த திரியில் அறிவோம்!
ஹாஹா@ முதல் பாடம் பாஸ் செய்திட்டீர்கள் சார்!
இந்தப் பொரியலை இனிமேல் மறவாதீர்கள்.
இந்தப் பொரியலை இனிமேல் மறவாதீர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» அறிவோம்
» நபிமொழி அறிவோம்!
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» அறிவோம்
» நபிமொழி அறிவோம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|