சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

காட்சியும் கவிதையும் Khan11

காட்சியும் கவிதையும்

3 posters

Go down

காட்சியும் கவிதையும் Empty காட்சியும் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 2:20

காட்சியும் கவிதையும் Images?q=tbn:ANd9GcSy32uj7GlNmhbvu73mUcbBst-HJC6VWO47_1J0OWtB8GrDKbdEPQ

நாம் 
நடை பழகும் போது ...
எமக்கு ஊன்று கோல்...
நம்  தாய் - நடை இடறி ...
நாம்  விழுந்தாலும்... 
தன்னையே  நிந்திப்பார் ...
தாய் .....!!!

தாயே ....
நீங்கள் நடை இடறும் போது...
நாங்கள் தானே உமக்கு ...
ஊன்று கோல் - எதற்காக 
இந்த பட்டவயத்தில் ஏன்...
இந்த பட்ட தடி ...?

தாயே புரிகிறது ...
உங்கள்  சிந்தனை ...
பிள்ளையை சுமந்த நீங்கள் ...
பிள்ளைக்கு சுமையாய் இருக்க ...
விரும்பவில்லை போலும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 2:42

காட்சியும் கவிதையும் Images?q=tbn:ANd9GcRfPdYPRXhP9LXA0sC80Ymaart9UQ7v0BOUNF8ZZa19oCV9M0pFgw

தெய்வத்தை நாம் தான் ...
வணங்கவேண்டும் ...
தெய்வம் எங்களை வணங்க ...
கூடாது ....!!!

தாயே நீங்கள் ...
இருகரம் கூப்பி நிற்கும் ...
போது அடிவயிறுவரை ...
வலிக்கிறது ...!!!

எந்த தாயும் ...
கரம் கூப்பி வரம் கேட்க ...
வைக்காதீர் - அது எமக்கு ...
சாபம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 11:30

காட்சியும் கவிதையும் Images?q=tbn:ANd9GcRutSZ_k5R1hDKXIM-tWK2ZxsX97KfQYqTj6VwhHlit5MgIIcVs

எம்மை விட்டு பிள்ளைகள் ....
பிரிந்தாலும் ....
பேர பிள்ளைகள் பிரிந்தாலும் ...
உறவுகள் பிரிந்தாலும் ...
நட்புக்கள் பிரிந்தாலும் - கலங்காதே...
உன்னில் நானும் என்னில் நீயும் ...
எப்போதும் இருக்கிறோம் ...

இறைவா நீ இருப்பது உண்மை ...!!!
நாம் இருவரும் சேர்ந்து இறப்பதும் ...
உண்மை ....!!!

என்னையும் அவளையும் ...
இத்தனை ஆண்டுகள் பிரிக்காத ....
இறைவா - இறப்பில் மட்டும் ...
பிரித்து விடாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 12:21

கே.இனியவன் wrote:காட்சியும் கவிதையும் Images?q=tbn:ANd9GcSy32uj7GlNmhbvu73mUcbBst-HJC6VWO47_1J0OWtB8GrDKbdEPQ

நாம் 
நடை பழகும் போது ...
எமக்கு ஊன்று கோல்...
நம்  தாய் - நடை இடறி ...
நாம்  விழுந்தாலும்... 
தன்னையே  நிந்திப்பார் ...
தாய் .....!!!

தாயே ....
நீங்கள் நடை இடறும் போது...
நாங்கள் தானே உமக்கு ...
ஊன்று கோல் - எதற்காக 
இந்த பட்டவயத்தில் ஏன்...
இந்த பட்ட தடி ...?

தாயே புரிகிறது ...
உங்கள்  சிந்தனை ...
பிள்ளையை சுமந்த நீங்கள் ...
பிள்ளைக்கு சுமையாய் இருக்க ...
விரும்பவில்லை போலும் ...!!!
காட்சியும் கவிதையும் அருமை அண்ணா இப்படியான தாய்களின் மனநிலையினை உணராத பிள்ளைகள் அதிகம்


காட்சியும் கவிதையும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 12:22

கே.இனியவன் wrote:காட்சியும் கவிதையும் Images?q=tbn:ANd9GcRfPdYPRXhP9LXA0sC80Ymaart9UQ7v0BOUNF8ZZa19oCV9M0pFgw

தெய்வத்தை நாம் தான் ...
வணங்கவேண்டும் ...
தெய்வம் எங்களை வணங்க ...
கூடாது ....!!!

தாயே நீங்கள் ...
இருகரம் கூப்பி நிற்கும் ...
போது அடிவயிறுவரை ...
வலிக்கிறது ...!!!

எந்த தாயும் ...
கரம் கூப்பி வரம் கேட்க ...
வைக்காதீர் - அது எமக்கு ...
சாபம் ....!!!
நிச்சயமாக தாய் போற்றும் பிள்ளைகளாக அனைவரும் இருக்கணும் 
கவிதை அருமை


காட்சியும் கவிதையும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 12:23

கே.இனியவன் wrote:காட்சியும் கவிதையும் Images?q=tbn:ANd9GcRutSZ_k5R1hDKXIM-tWK2ZxsX97KfQYqTj6VwhHlit5MgIIcVs

எம்மை விட்டு பிள்ளைகள் ....
பிரிந்தாலும் ....
பேர பிள்ளைகள் பிரிந்தாலும் ...
உறவுகள் பிரிந்தாலும் ...
நட்புக்கள் பிரிந்தாலும் - கலங்காதே...
உன்னில் நானும் என்னில் நீயும் ...
எப்போதும் இருக்கிறோம் ...

இறைவா நீ இருப்பது உண்மை ...!!!
நாம் இருவரும் சேர்ந்து இறப்பதும் ...
உண்மை ....!!!

என்னையும் அவளையும் ...
இத்தனை ஆண்டுகள் பிரிக்காத ....
இறைவா - இறப்பில் மட்டும் ...
பிரித்து விடாதே ....!!!
நல்ல கற்பனை இப்படி வாழ்பவர்களை இறைவனும் பொருந்திக்கொள்வான் கைவிட மாட்டான் 
அருமையான கவிதை


காட்சியும் கவிதையும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 17:07

நேசமுடன் ஹாசிம் wrote:
கே.இனியவன் wrote:காட்சியும் கவிதையும் Images?q=tbn:ANd9GcRutSZ_k5R1hDKXIM-tWK2ZxsX97KfQYqTj6VwhHlit5MgIIcVs

எம்மை விட்டு பிள்ளைகள் ....
பிரிந்தாலும் ....
பேர பிள்ளைகள் பிரிந்தாலும் ...
உறவுகள் பிரிந்தாலும் ...
நட்புக்கள் பிரிந்தாலும் - கலங்காதே...
உன்னில் நானும் என்னில் நீயும் ...
எப்போதும் இருக்கிறோம் ...

இறைவா நீ இருப்பது உண்மை ...!!!
நாம் இருவரும் சேர்ந்து இறப்பதும் ...
உண்மை ....!!!

என்னையும் அவளையும் ...
இத்தனை ஆண்டுகள் பிரிக்காத ....
இறைவா - இறப்பில் மட்டும் ...
பிரித்து விடாதே ....!!!
நல்ல கற்பனை இப்படி வாழ்பவர்களை இறைவனும் பொருந்திக்கொள்வான் கைவிட மாட்டான் 
அருமையான கவிதை

நிச்சயம் உண்மை இதை நான் கற்பனையில் எழுதவில்லை என் வாழ்க்கையில் நிகழவேண்டும் என்று எழுதினேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by பாயிஸ் Thu 25 Dec 2014 - 9:50

காட்சிகளுக்குப்பின்னால் உள்ள மீதிக்கதைகளை உங்கள் கவிதைகள் அழகாய் சொல்லியுள்ளது பாராட்டுக்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Dec 2014 - 9:58

பாயிஸ் wrote:காட்சிகளுக்குப்பின்னால் உள்ள மீதிக்கதைகளை உங்கள் கவிதைகள் அழகாய் சொல்லியுள்ளது பாராட்டுக்கள்

நிச்சய உண்மை 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காட்சியும் கவிதையும் Empty Re: காட்சியும் கவிதையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum