Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2 posters
Page 1 of 1
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
குளியல் தொட்டியில் நீராடிக்கொண்டு இருந்த கிரேக்க அறிஞர் ஆர்கிமெடிஸ், எதையோ தீவிரமாக சிந்தித்துக்கொண்டு இருந்தார். அந்த நாட்டு மன்னர், தன் புதிய மணிமகுடம் தூய பொன்னால் ஆனதா, இல்லை கலப்படமா என்ற ஐயம் மேலிட, இவரை கண்டு பிடிக்க சொல்லி இருந்தார். ஆனால் மணிமகுடத்துக்கு எந்த சிதைவும் ஏற்படக்கூடாது என்ற ஆணையும் இட்டு இருந்தார். பொற்கொல்லரிடம் கொடுத்தால் கட்டளை கல்லில் உரசி தூய பொன்னா இல்லையா என சில நொடிகளில் கண்டு சொல்லிவிடுவார்கள். ஆனால் உரசி பார்த்தால் மகுடம் பாழ் பெறுமே! இதனால் ஆர்கிமெடிஸ் மாற்று வழியை நாடுவதில் முனைந்தார். அவர் விளிம்பு வரை தண்ணீர் நிரப்பபட்ட குளியல் தொட்டியில் காலை விட்டு இறங்கும் போது தண்ணீர் வழிவதை வழக்கம்போல் கவனித்தாலும் இன்று அது தன் தேடலுக்கு ஒரு விடியலாக அவர் மூளையில் பளிச்சிட்டது. உடனே, தான் பிறந்தமேனியராக இருப்பதும் மறந்து “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என கூவிக்கொண்டே ஓடினாராம்.
இதே கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்பட்டால் நாம் எப்படி தீர்வு காண்போம். நீர்த்தொட்டியில் வழியும் நீருக்கும் தூய தங்கத்துக்கும் என்ன தொடர்பு? அவரது தீர்வின் அடிப்படை என்ன?
நம் உலகில் இயற்கையாக உள்ள தனிமங்களின் எண்ணிக்கை 92. இந்த தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரே போல் எடையோ அல்லது பருமனோ கொண்டவை அல்ல. அதாவது ஒரே கன அளவு கொண்ட இரு தனிமங்கள் ஒரே எடை கொண்டு இராது. மறுதலையாக, ஒரே எடை கொண்ட இரு தனிமங்கள் ஒரே கன அளவுடனும் இருக்காது. அப்படி என்றால் ஒரு கிலோ எடை உள்ள தூய தங்கத்தை நீர் நிரம்பிய தொட்டியில் ஆழ்த்தினால அதனால் வழியும் நீரின் அளவு, அதே ஒரு கிலோ எடை உள்ள செம்பு அல்லது இரும்பை நீரில் ஆழ்த்தினால் வழியும் நீரின் அளவு போல் இருக்காது. அது கூடியோ குறைந்தோதான் இருக்கும். இதுவே தனிமங்களின் அடிப்படை பண்பு.
இனி, தூய தங்கத்தில் சற்று செம்புவை கலந்து பின் ஒரு கிலோ எடையுள்ள அந்த கலப்பட பொன்னை நீரில் ஆழ்த்தினால் அதனால் வழியும் நீரின் அளவு கட்டாயம் அது ஒரு கிலோ தூய தங்கம் வெளியேற்றிய நீரின் அளவை விட வேறுபட்டுதான் இருக்க வேண்டும். இந்த எண்ண்மே ஆர்கிமெடிசுக்கு தோன்றியது. இதன் அடிப்படையாக் கொண்டு தன்னை வருத்தும் கேள்விக்கு விடை காண தொடங்கினார்.
ஆர்கிமெடிஸ், தூயமையானது என்று கண்டறியப்பட்ட தங்கத்தை எடுத்துக்கொண்டார். பின் மன்னரின் மகுடத்தின் எடைக்கு சரிசமமான எடைக்கு அதை பகுத்துக்கொண்டார். இந்த தங்கத்தை தண்ணீர் தொட்டியில் ஆழ்த்தி அதனால் எவ்வளவு நீர் வழிகிறது என கணக்கிட்டார். அடுத்து மனன்ரின் மகுடத்தை நீரில் ஆழ்த்தினார். அது எத்தனை நீரை வெளியேற்றியது என கணக்கிட்டார். செம்பு தங்கத்தை விட மெலியது. அதனால் ஒரே எடை கொண்ட தங்கத்தை விட செம்பு அதிக பருமனாக இருக்கும் என்பதால் அது அதிக நீரை வெளியேற்றும். எனவே மகுடத்தில் செம்பு கலந்து இருந்தால் அது தூய தங்கத்தை விட அதிக நீரை வெளியேற்றும்தானே?
மன்னரின் மகுடம் தூய தங்கத்தால் ஆனது என்றே ஆர்கிமெடுசு மன்னரிடம் அறிவித்தார். இந்த மெய்பாட்டின் அடிப்படையில்தான் ஆர்கிமெடிஸ் விதிகள் உருவாகின.
நன்றி கட்டுரை: வேந்தன் அரசு
இதே கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்பட்டால் நாம் எப்படி தீர்வு காண்போம். நீர்த்தொட்டியில் வழியும் நீருக்கும் தூய தங்கத்துக்கும் என்ன தொடர்பு? அவரது தீர்வின் அடிப்படை என்ன?
நம் உலகில் இயற்கையாக உள்ள தனிமங்களின் எண்ணிக்கை 92. இந்த தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரே போல் எடையோ அல்லது பருமனோ கொண்டவை அல்ல. அதாவது ஒரே கன அளவு கொண்ட இரு தனிமங்கள் ஒரே எடை கொண்டு இராது. மறுதலையாக, ஒரே எடை கொண்ட இரு தனிமங்கள் ஒரே கன அளவுடனும் இருக்காது. அப்படி என்றால் ஒரு கிலோ எடை உள்ள தூய தங்கத்தை நீர் நிரம்பிய தொட்டியில் ஆழ்த்தினால அதனால் வழியும் நீரின் அளவு, அதே ஒரு கிலோ எடை உள்ள செம்பு அல்லது இரும்பை நீரில் ஆழ்த்தினால் வழியும் நீரின் அளவு போல் இருக்காது. அது கூடியோ குறைந்தோதான் இருக்கும். இதுவே தனிமங்களின் அடிப்படை பண்பு.
இனி, தூய தங்கத்தில் சற்று செம்புவை கலந்து பின் ஒரு கிலோ எடையுள்ள அந்த கலப்பட பொன்னை நீரில் ஆழ்த்தினால் அதனால் வழியும் நீரின் அளவு கட்டாயம் அது ஒரு கிலோ தூய தங்கம் வெளியேற்றிய நீரின் அளவை விட வேறுபட்டுதான் இருக்க வேண்டும். இந்த எண்ண்மே ஆர்கிமெடிசுக்கு தோன்றியது. இதன் அடிப்படையாக் கொண்டு தன்னை வருத்தும் கேள்விக்கு விடை காண தொடங்கினார்.
ஆர்கிமெடிஸ், தூயமையானது என்று கண்டறியப்பட்ட தங்கத்தை எடுத்துக்கொண்டார். பின் மன்னரின் மகுடத்தின் எடைக்கு சரிசமமான எடைக்கு அதை பகுத்துக்கொண்டார். இந்த தங்கத்தை தண்ணீர் தொட்டியில் ஆழ்த்தி அதனால் எவ்வளவு நீர் வழிகிறது என கணக்கிட்டார். அடுத்து மனன்ரின் மகுடத்தை நீரில் ஆழ்த்தினார். அது எத்தனை நீரை வெளியேற்றியது என கணக்கிட்டார். செம்பு தங்கத்தை விட மெலியது. அதனால் ஒரே எடை கொண்ட தங்கத்தை விட செம்பு அதிக பருமனாக இருக்கும் என்பதால் அது அதிக நீரை வெளியேற்றும். எனவே மகுடத்தில் செம்பு கலந்து இருந்தால் அது தூய தங்கத்தை விட அதிக நீரை வெளியேற்றும்தானே?
மன்னரின் மகுடம் தூய தங்கத்தால் ஆனது என்றே ஆர்கிமெடுசு மன்னரிடம் அறிவித்தார். இந்த மெய்பாட்டின் அடிப்படையில்தான் ஆர்கிமெடிஸ் விதிகள் உருவாகின.
நன்றி கட்டுரை: வேந்தன் அரசு
Re: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
அறிவு அறிவு
என்னா ஒரு அறிவுக்கொழுந்து அவர்.
உண்மையிலேயே அறிவின் பிறப்படம் அவர்
அருமையான பகிர்வு. நன்றி
என்னா ஒரு அறிவுக்கொழுந்து அவர்.
உண்மையிலேயே அறிவின் பிறப்படம் அவர்
அருமையான பகிர்வு. நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
சுறா wrote:அறிவு அறிவு
என்னா ஒரு அறிவுக்கொழுந்து அவர்.
உண்மையிலேயே அறிவின் பிறப்படம் அவர்
அருமையான பகிர்வு. நன்றி
அறிவுக்கொழுந்து அப்படியென்றால் என்ன அண்ணா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|