Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
Page 1 of 1
கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
பொதுவாக கண் பாதுகாப்பு என்பது, குழந்தைகளுக்கு ஒரு வயது முடியும் முன், பள்ளி செல்லும் முன், 5 வயதில், 10 வயதில், பிறகு 2 ஆண்டுக்கு ஒரு முறை முறையான கண் பரிசோதனை செய்ய வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண்டிப்பாக 6 மாதத்திற்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை, கண்ணாடி அணிபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களில் 75 சதவீதம் பேருக்கு டயாபடிக் ரெட்டினோபதி, கண்புரை, க்ளக்கோமா ஏற்படுகிறது. டயாபடிக் ரெட்டினோபதி என்பது ரெட்டினா என்கிற கண் விழித்திரையின் அமைப்பு மற்றும் ரத்த குழாயில் ஏற்படக்கூடிய மாற்றம் ஆகும். இதனால் ரத்தக்குழாயில் சேதம் ஏற்பட்டு, ரெட்டினாவில் ரத்தபோக்கு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும். இதை கண் மருத்துவரால் மட்டுமே முறையான கண் பரிசோதனையின் போது ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும். லேசர் சிகிச்சையினால் இந்த ரெட்டினோபதியை குணப்படுத்த முடியும் அல்லது தடுக்க முடியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முறையான கண் பரிசோதனையை 6 மாதத்திற்கு ஒரு முறை செய்து கொள்வதன் மூலம் ரெட்டினோபதியினால் வரும் பார்வை இழப்பை கண்டிப்பாக தடுக்க முடியும்.
உலகம் முழுவதும் 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் க்ளக்கோமா எனும் கண் அழுத்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. கண்ணில் அழுத்தம் அதிகமாவது, கண்ணில் உள்ள நரம்பில் மாற்றம் ஏற்படுவது மற்றும் சுற்றுப்பார்வை சரியாக இல்லாமல் இருப்பது ஆகியவை க்ளக்கோமா எனப்படுகிறது.இது 60 முதல் 70 சதவீதம் ஏற்படும் வரை தானாக கண்டறிய முடியாது. கண் மருத்துவரால் மட்டுமே ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும்.
இல்லையெனில் க்ளக்கோமா உள்ளவர்கள் தாங்கள் அறியாமலேயே படிப்படியாக தங்களுடைய பார்வையை இழக்க நேரிடும்.முறையான கண் பரிசோதனை மூலம் க்ளக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து கண்பார்வை மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். இதை மருந்துகளால் லேசர் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3203
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
» பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்
» குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க உதவும் புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» ஈஸ்ட்ரோஜன் இழப்பை இயற்கை முறையில் ஈடு கட்டிக்கொள்ளலாம்
» பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்
» குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க உதவும் புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» ஈஸ்ட்ரோஜன் இழப்பை இயற்கை முறையில் ஈடு கட்டிக்கொள்ளலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|