சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பேராசை பெருநஷ்டம் Khan11

பேராசை பெருநஷ்டம்

4 posters

Go down

பேராசை பெருநஷ்டம் Empty பேராசை பெருநஷ்டம்

Post by ahmad78 Wed 21 Jan 2015 - 11:19

ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில்
கண்டெடுத்தார்.
அதன் மதிப்பு என்னவென்றுதெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில்மாட்டிவிட்டார்.
இதை கண்காணித்துக்கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவரிடம் சென்று "இந்த கல்லை எனக்குக்கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவுவேண்டும் கேள்"
என்றார்.
உடனே பிச்சைக்காரர், "அப்படியானால் ஒருரூபாய்தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்"
என்றார்.
அதற்கு, வைரவியாபாரி இன்னுங்குறைவாகவாங்கும்
எண்ணத்துடன் "ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50
பைசாதருகிறேன் இல்லையென்றால் வேண்டாம் "என்றார்.
பிச்சைக்காரர், "அப்படியானல் பரவாயில்லை. அது இந்த
கழுதையின் காதிலேயேருக்கட்டும்" என்றவாறே நடக்கலானார்.
வைரவியாபாரி, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50பைசாவிற்க்கு தந்துவிடுவாரென்ற எண்ணத்துடன்
காத்திருந்தார்.
அதற்குள் அங்குவந்த இன்னொருவியாபாரி
அந்த பிச்சைக்காரரிடம் 1000ரூபாய்தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டார்.
இதை சற்றுமெதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், "அட அடிமுட்டாளே!
கோடிரூபாய்மதிப்புள்ளவைரத்தை வெறும் ஆயிரத்துக்கு
கொடுத்துவிட்டு இவ்வளவுசந்தோசமாகச்செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றார்.
அதைக்கேட்ட பிச்சைக்காரர், பலத்தசிரிப்புடன்
“ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத்தெரியாது அதனால் அதை இந்தவிலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவேமிகப்பெரியதொகை.
எனவே நான் மிகுந்தமகிழ்வுடனிருக்கிறேன்.
அதன் மதிப்புதெரிந்தும் வெறும் 50பைசாவிற்காக
அதை இழந்துவிட்டாய்..!
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..!"
என்றவாறே நடக்கலானார்
நீதி : பேராசை பெருநஷ்டம் !!!


பேராசை பெருநஷ்டம் 10413333_874170045954463_3029358605183465511_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பேராசை பெருநஷ்டம் Empty Re: பேராசை பெருநஷ்டம்

Post by Nisha Wed 21 Jan 2015 - 19:22

ஆமாம், பேராசைபெரு நட்டம் தான். 

தெரிந்தாலும் உணரந்திடாமல் இன்னும் பேராசைபட்டு  ஐம்பது பைசாவுக்காக  ஐம்பது மடங்கு இழப்பை சந்திக்கின்றோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேராசை பெருநஷ்டம் Empty Re: பேராசை பெருநஷ்டம்

Post by சுறா Wed 21 Jan 2015 - 20:23

அட பக்கி ஒரு 50 பைசாவுக்காக வைரத்தை விட்டுட்டானே


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பேராசை பெருநஷ்டம் Empty Re: பேராசை பெருநஷ்டம்

Post by Nisha Wed 21 Jan 2015 - 20:28

இந்த மாதிரி கூத்து எங்ககிட்ட வரும் கஸ்டமர்களிடம் அதிகம் காண்பேன். 

ஐம்பது சதம், ஒரு ரூபாய்  விலை மலிவு என எதிர்பார்த்து.  அதை விட பத்து மடங்கு அதிகமாய் செலவு செய்வார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேராசை பெருநஷ்டம் Empty Re: பேராசை பெருநஷ்டம்

Post by சுறா Wed 21 Jan 2015 - 20:31

எனக்கு இலவரம் மற்றும் ஆஃபர்கள் பிடிக்காது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பேராசை பெருநஷ்டம் Empty Re: பேராசை பெருநஷ்டம்

Post by Nisha Wed 21 Jan 2015 - 20:39

யார் இலவசம் கொடுப்பது? இலவசம் என்றாலும் சரி ஆஃபர்கள் என்றாலும் சரி அதை கஸ்டமரிடம் இருந்து வாங்கித்தான் அவர்களுக்கு கொடுப்போம்.

ஒன்றில் விலை குறைத்தால் இன்னொன்றில் விலை ஏற்ற வேண்டியது தான். அது தான் வியாபார நியதி!

பத்துரூபாய் சாப்பாட்டை எட்டு ரூபாய்க்கு தா என கேட்டால் சாப்பாடு பரிமாறும் தட்டு..கரண்டி, , கைதுடைக்கும் பேப்பர் என அதுக்கும் தனிக்காசு போட்டு விலையை சமப்படுத்த வேண்டியது தான்.

இல்லாட்டால் தலையில் துண்டை போட்டு கொண்டு தெருவீதியில் அம்மாவே, ஐயாவே என உட்கார்ந்து பிச்சை எடுக்கணும். ஹிஹி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேராசை பெருநஷ்டம் Empty Re: பேராசை பெருநஷ்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 Jan 2015 - 20:52

உண்மைதான் பேராசைதான் நட்டத்தில் கொண்டு சேர்க்கிறது படிப்பினையான பதிவு


பேராசை பெருநஷ்டம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேராசை பெருநஷ்டம் Empty Re: பேராசை பெருநஷ்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum