Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 7:46 am
» பல்சுவை-3
by rammalar Today at 12:24 am
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 9:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 9:09 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 9:05 pm
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 4:02 pm
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 3:19 pm
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 10:26 am
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 10:17 am
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 9:10 am
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 9:05 am
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 8:34 am
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 8:29 am
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 12:32 am
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am
கவிதை : அமைதியாய் தெரு...!
+2
Nisha
சே.குமார்
6 posters
Page 1 of 1
கவிதை : அமைதியாய் தெரு...!
அமைதியாய்
இருந்தது
அந்தத் தெரு...
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறிய செருப்புக்கள்...!
ஆங்காங்கே
நிகழ்வை உணர்த்த
அருவாளும் கம்புகளும்...!
கிழிசல்களாய்
ரத்தம் சுமந்த
வேஷ்டி துண்டுகள்
சில சட்டைகள்...!
வீசப்பட்டகற்கள்
உடைத்ததில்
சிதறிய கண்ணாடிகள்...!
புகையைக் கக்கியபடி
நகர்ந்து செல்லும்
போலீஸ் வண்டி...!
குலைத்தபடி
அதைத் துரத்திக்
கொண்டோடும்
தெரு நாய்...!
அடைக்கப்பட்ட
கேட்டின் உள்ளிருந்து
கேள்விக் குறியோடு
பார்க்கும் குழந்தை...!
அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!
சாதி வெறியால்
களவாடப்பட்ட காதல்
களவாடிச் சென்ற
உடல்களைப் புதைப்பதில்
அமைதி இழந்திருந்தது
மயானம்...!
உடைந்த மண்டைகளும்
விழுந்த வெட்டுக்களும்
நிகழ்ந்த பொழுதுகளைக்
கொன்று அமைதியாய்
இருக்கிறது - அந்த
பாரதியார் தெரு...!
மனசு தளத்தில் வாசிக்க : http://vayalaan.blogspot.com/2015/01/blog-post_21.html
இருந்தது
அந்தத் தெரு...
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறிய செருப்புக்கள்...!
ஆங்காங்கே
நிகழ்வை உணர்த்த
அருவாளும் கம்புகளும்...!
கிழிசல்களாய்
ரத்தம் சுமந்த
வேஷ்டி துண்டுகள்
சில சட்டைகள்...!
வீசப்பட்டகற்கள்
உடைத்ததில்
சிதறிய கண்ணாடிகள்...!
புகையைக் கக்கியபடி
நகர்ந்து செல்லும்
போலீஸ் வண்டி...!
குலைத்தபடி
அதைத் துரத்திக்
கொண்டோடும்
தெரு நாய்...!
அடைக்கப்பட்ட
கேட்டின் உள்ளிருந்து
கேள்விக் குறியோடு
பார்க்கும் குழந்தை...!
அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!
சாதி வெறியால்
களவாடப்பட்ட காதல்
களவாடிச் சென்ற
உடல்களைப் புதைப்பதில்
அமைதி இழந்திருந்தது
மயானம்...!
உடைந்த மண்டைகளும்
விழுந்த வெட்டுக்களும்
நிகழ்ந்த பொழுதுகளைக்
கொன்று அமைதியாய்
இருக்கிறது - அந்த
பாரதியார் தெரு...!
மனசு தளத்தில் வாசிக்க : http://vayalaan.blogspot.com/2015/01/blog-post_21.html
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
பாரதியார் எனும் தெருவின் அமைதி மனதை நெருடும் படியாய் இரத்த ஆறு ஓடியபின் வரும் அமைதி எனில் ஊருக்குள் அமைதியாய் இருக்க மயானம் அமைதியை இழந்தது எனும் நிஜம் சுடுகின்றது.
காதலைப்போல் தான் கலவரங்களுக்கும் காரணம் தேவையில்லை.
ஒன்றை இழந்து ஒன்றை பெரும் நியதி இங்குமா தொடரணும்?
நிஜம் தான் நிதர்சனமானது! கவிதை அருமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Nisha wrote:
பாரதியார் எனும் தெருவின் அமைதி மனதை நெருடும் படியாய் இரத்த ஆறு ஓடியபின் வரும் அமைதி எனில் ஊருக்குள் அமைதியாய் இருக்க மயானம் அமைதியை இழந்தது எனும் நிஜம் சுடுகின்றது.
காதலைப்போல் தான் கலவரங்களுக்கும் காரணம் தேவையில்லை.
ஒன்றை இழந்து ஒன்றை பெரும் நியதி இங்குமா தொடரணும்?
நிஜம் தான் நிதர்சனமானது! கவிதை அருமை.
thanks for comment
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
//அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
நேசமுடன் ஹாசிம் wrote://அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Thanksநேசமுடன் ஹாசிம் wrote://அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote://அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!//
இதுதான் கவிதையின் கரு படம் போட்டுக் காட்டிய வரிகள் பாராட்டுகள்
Nanri
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
nanri akkaகாயத்ரி வைத்தியநாதன் wrote:சிறப்பான வரிகள் தம்பி...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
அருமையான கவிதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
Thanksபானுஷபானா wrote:அருமையான கவிதை
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
பெரும் புயலுக்கு பின்னும் அமைதியில்லாத சூழல் தான் இந்த ஜாதி வெறி.
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...சுறா wrote:பெரும் புயலுக்கு பின்னும் அமைதியில்லாத சூழல் தான் இந்த ஜாதி வெறி.
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
இனி தமிழில் நன்றி சொல்கிறேன்... எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிதை : அமைதியாய் தெரு...!
சே.குமார் wrote:தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...சுறா wrote:பெரும் புயலுக்கு பின்னும் அமைதியில்லாத சூழல் தான் இந்த ஜாதி வெறி.
அழகிய வரிகள். ஆனால் படிக்கையில் மனம் கனக்கிறது.
ஆங்கில பதில்களை தவிருங்கள் குமார். அன்புடன் சுறா
இனி தமிழில் நன்றி சொல்கிறேன்... எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
நல்லப்பிள்ளையாய் எனது கருத்தை ஏற்றமைக்கு நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» தெருவைத் தொலைத்த தெரு..! – கவிதை
» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
» பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு
» தெரு!
» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
» பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு
» தெரு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|