சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Khan11

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!

2 posters

Go down

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Empty காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!

Post by அர்சாத் Mon 21 Feb 2011 - 16:23

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Jaffnawintamilcnn

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Kathalan_cheatசென்னை திருவொற்றியூர் பாரத் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவரது மகள் சீமாதேவி (வயது 20). எதிர் வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சரவணன் (27) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சரவணன் மின்சார வாரியத்தில் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். காதல் விஷயம் தெரிந்ததும் இரண்டு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்து கடந்த 27.5.2010 அன்று நிச்சயதார்த்தம் செய்தனர்.

அதன் பிறகு சரவணனும் சீமாதேவியும் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக சென்றுள்ளனர். சீமாதேவியின் தந்தை ஆனந்தராஜ் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் புதியதாக வீடுகட்டி வருகிறார்.

இதனால் தாய் தந்தை அனைவரும் அங்கு சென்றுவிடுவார்கள். அப்போது சரவணன் சீமா தேவியின் வீட்டிற்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தநிலையில் சரவணன் சீமாதேவியை திருமணம் செய்யமாட்டேன்.

என் பெற்றோர் சொல்லும் பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அதே வேளையில் சீமாதேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் 100 சவரன் நகையும் புது வீடும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.

இதையடுத்து சீமாதேவி புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவரும் காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தார்.

புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் புகார் மனுவை விசாரிக்க எண்ணூர் மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணைக்காக சரவணன் தரப்பினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் நாட்களை தள்ளி கொண்டே வருகின்றனர்.

இதனால் சரவணன் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வாரோ என்று பயந்து போன சீமாதேவி, அவரது தந்தை ஆனந்த்ராஜ், தாயார் காந்திமதி மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சரவணனுக்கும் சீமாதேவிக்கும் உடனடியாக திருமணம் செய்துவைக்க நடவடிக்கை எடுக்க கோரி எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பால்ராஜ் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது உதவி கமிஷனர் அங்கு இல்லாத தால் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபன் பிராங்கிளின் விரைந்துவந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர் புதுப்பெண் சீமாதேவியையும் அவரது உறவினர்களையும் போலீசார் சாத்தாங்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கும் சீமாதேவியும், அவரது உறவினர்களும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து
சீமாதேவியை சமரப்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Empty Re: காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!

Post by இன்பத் அஹ்மத் Mon 21 Feb 2011 - 20:50

:+=+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum