சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

குடும்ப கவிதைகள்  Khan11

குடும்ப கவிதைகள்

3 posters

Go down

குடும்ப கவிதைகள்  Empty குடும்ப கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Feb 2015 - 8:31

என் தாயே ...
உன் பாத திருவடியே ...
உலகில் அத்தனை ஆலயங்களின் ...
திறவு கதவு ....!!!

என் தாயே ....
உன் கருணை கொண்ட பார்வையே ....
நான் வணங்கும் இறைவனின் ...
கருணை பார்வை ....!!!

என் தாயே ....
என்னை விட்டு நீங்கள் இறை ...
பயணம் சென்றாலும் ....
உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...
தான் நான் வணங்கும் இறைவன் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அம்மா கவிதை )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Feb 2015 - 8:48

மார்பையே ....
என்னை சுமக்கும் சுமை ...
தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ...
என் அருமை தந்தையே ....!!!

யாருக்கும் அடிபணியாதே ....
யாருக்கும் தலை குனியாதே ...
யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே ....
யாருக்காவவும் உன்னை இழக்காதே ...
அத்தனையும் பொன்மொழிகள் ...
வாசித்து பெறவில்லை ...
என் தந்தையின் வாழ்க்கையில் ...
பெற்றேன் ....!!!

உலகில் அனைவருக்கும் ...
சிறந்த முன்மாதிரியாளன் ...
தந்தை பண்போடு இருக்கும் தந்தை ...
என் தந்தை எனக்கு கிடைத்த ...
எல்லை அற்ற பொக்கிஷம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அப்பா  கவிதை )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 13:28

என் அப்பாவே ..!
சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
நடை பழகினேன் ....
மிக விரைவாய் ஓடினேன் ....
காலம் அதிவேகத்தில் ....
என்னையும் அப்பாவாக்கியது ....!!!

என் 
குழந்தைக்கும் நடை பழக்கினீர் ....
விடைகொடுத்தது உங்கள் நடைக்கு ....
முதுமை என்னும் காலம் ....!!!

இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி ....
காட்டும் பாக்கியத்தை பெற்றேன் ....
மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ...
உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் ....
முதுமையின் நடையிலும் ஒரு அழகு ....
இருக்கத்தான் செய்கிறது .....!!!


கே இனியவன் 
குடும்ப கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 17:39

தாயே.... 
உனக்கு முன் .......
நான் இறந்தால் .....
என் கல்லறையில்...... 
உன் பெயரை எழுதி வை
கல்லறையில் இருந்து .....
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உனக்கே மகனாய் ....
பிறப்பதற்காக .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அம்மா கவிதை )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 7:31

கவிப்புயல் இனியவன் wrote:என் தாயே ...
உன் பாத திருவடியே ...
உலகில் அத்தனை ஆலயங்களின் ...
திறவு கதவு ....!!!

என் தாயே ....
உன் கருணை கொண்ட பார்வையே ....
நான் வணங்கும் இறைவனின் ...
கருணை பார்வை ....!!!

என் தாயே ....
என்னை விட்டு நீங்கள் இறை ...
பயணம் சென்றாலும் ....
உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...
தான் நான் வணங்கும் இறைவன் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அம்மா கவிதை )


அம்மாவுக்காக எழுதிய கவிதை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 7:33

கவிப்புயல் இனியவன் wrote:மார்பையே ....
என்னை சுமக்கும் சுமை ...
தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ...
என் அருமை தந்தையே ....!!!

யாருக்கும் அடிபணியாதே ....
யாருக்கும் தலை குனியாதே ...
யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே ....
யாருக்காவவும் உன்னை இழக்காதே ...
அத்தனையும் பொன்மொழிகள் ...
வாசித்து பெறவில்லை ...
என் தந்தையின் வாழ்க்கையில் ...
பெற்றேன் ....!!!

உலகில் அனைவருக்கும் ...
சிறந்த முன்மாதிரியாளன் ...
தந்தை பண்போடு இருக்கும் தந்தை ...
என் தந்தை எனக்கு கிடைத்த ...
எல்லை அற்ற பொக்கிஷம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அப்பா  கவிதை )

உங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது என் தந்தை எனக்கு செய்த அறிவுரைகள் நினைவுக்கு வந்தது மிகவும் அருமையாக உள்ளது 
இறைவன் என் தந்தையைப் பொருந்திக்கொள்ளட்டும் 
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 7:34

கவிப்புயல் இனியவன் wrote:என் அப்பாவே ..!
சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
நடை பழகினேன் ....
மிக விரைவாய் ஓடினேன் ....
காலம் அதிவேகத்தில் ....
என்னையும் அப்பாவாக்கியது ....!!!

என் 
குழந்தைக்கும் நடை பழக்கினீர் ....
விடைகொடுத்தது உங்கள் நடைக்கு ....
முதுமை என்னும் காலம் ....!!!

இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி ....
காட்டும் பாக்கியத்தை பெற்றேன் ....
மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ...
உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் ....
முதுமையின் நடையிலும் ஒரு அழகு ....
இருக்கத்தான் செய்கிறது .....!!!


கே இனியவன் 
குடும்ப கவிதை


இந்தப் பாக்கியம் எல்லா மகனுக்கும் கிடைக்காது  அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Oct 2015 - 7:36

கவிப்புயல் இனியவன் wrote:தாயே.... 
உனக்கு முன் .......
நான் இறந்தால் .....
என் கல்லறையில்...... 
உன் பெயரை எழுதி வை
கல்லறையில் இருந்து .....
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உனக்கே மகனாய் ....
பிறப்பதற்காக .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அம்மா கவிதை )
அருமை அருமை


குடும்ப கவிதைகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Oct 2015 - 12:52

மிக்க நன்றி மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குடும்ப கவிதைகள்  Empty Re: குடும்ப கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum