Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
நேரடித் தொடர்பால் பரவும் நோய்கள்
3 posters
Page 1 of 1
நேரடித் தொடர்பால் பரவும் நோய்கள்
சொறி, சிரங்கு, தொழுநோய், பால்வினை நோய்கள் முதலியவை பிறர் தொடர்பால் ஏற்படுகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:
1. நாள் தோறும் குளிக்கவேண்டும்.
2. தலைக்குக் குளித்து, எண்ணெய் தடவி, பேன், பொடுகு இல்லாமல் சுத்தமாக இருக்கவேண்டும்.
3. கை மற்றும் நகங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
4. உணவு உண்பதற்க்கு முன்பும், பின்பும் கைகளைச் சுத்தமாகக கழுவ வேண்டும்.
5. மலம் கழித்தபின் கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டும்.
6. கண்ட இடங்களில் மலம் கழிக்க கூடாது. அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மலம் கழிக்கவேண்டும்.
7. மூக்கு நோண்டுவது, காது குடைவது போன்ற சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட வேண்டும்.
8. தும்மும்போதும், இருமும்போதும் வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.
9. சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண்வேண்டும்.
10. சத்துணவு உட்கொண்டு நோய்த் தடுப்பாற்றலை வள்ர்த்துக்கொள்ள வேண்டும்.
11. தடுப்பு ஊசிகளை வரையறுக்கப்பட்ட காலத்திற்க்குள் போட்டுக்கொள்ள வேண்டும்.
12. நோயின் அறிகுறி கண்ட உடனே நோய்வாய்ப்பட்டவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:
1. நாள் தோறும் குளிக்கவேண்டும்.
2. தலைக்குக் குளித்து, எண்ணெய் தடவி, பேன், பொடுகு இல்லாமல் சுத்தமாக இருக்கவேண்டும்.
3. கை மற்றும் நகங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
4. உணவு உண்பதற்க்கு முன்பும், பின்பும் கைகளைச் சுத்தமாகக கழுவ வேண்டும்.
5. மலம் கழித்தபின் கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டும்.
6. கண்ட இடங்களில் மலம் கழிக்க கூடாது. அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மலம் கழிக்கவேண்டும்.
7. மூக்கு நோண்டுவது, காது குடைவது போன்ற சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட வேண்டும்.
8. தும்மும்போதும், இருமும்போதும் வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.
9. சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண்வேண்டும்.
10. சத்துணவு உட்கொண்டு நோய்த் தடுப்பாற்றலை வள்ர்த்துக்கொள்ள வேண்டும்.
11. தடுப்பு ஊசிகளை வரையறுக்கப்பட்ட காலத்திற்க்குள் போட்டுக்கொள்ள வேண்டும்.
12. நோயின் அறிகுறி கண்ட உடனே நோய்வாய்ப்பட்டவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நேரடித் தொடர்பால் பரவும் நோய்கள்
##* :”@: :”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» நீர், உணவு மூலம் பரவும் நோய்கள்:
» காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
» நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி கற்பழிக்கப்பட்ட அவலம்! (வீடியோ இணைப்பு)
» செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்
» ஒரே பாலினத்தவருக்குபன்றிகாய்ச்சல் எளிதாக பரவும்
» காதல் தொடர்பால் கற்பை பறிகொடுத்த 14, 16 வயது சிறுமியர்!!
» நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி கற்பழிக்கப்பட்ட அவலம்! (வீடியோ இணைப்பு)
» செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்
» ஒரே பாலினத்தவருக்குபன்றிகாய்ச்சல் எளிதாக பரவும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|