Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சேனையின் நுழைவாயில்.
+10
நேசமுடன் ஹாசிம்
ahmad78
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
Nisha
ansar hayath
ந.க.துறைவன்
பானுஷபானா
*சம்ஸ்
14 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
சேனையின் நுழைவாயில்.
மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:ஹாய்
நலமா அக்கா
நலம் தம்பி நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:ஹாய்
நலமா அக்கா
நலம் தம்பி நீங்க நலமா?
நானும் நலம் அக்கா. மகன் கால் செய்தாரா? நான் அவருக்கு கால் செய்த நேரம் ரோங் நம்பர் என்று கூறி போனை வைத்து விட்டார் அக்கா!அதன் பின் நான் போன் செய்யவில்லை. ஸாரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சேனையின் நுழைவாயில்.
உறவுகளுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:உறவுகளே நலமா?
NALAM THAMBI NEENGA NALAMA?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில்
இவன் மனம் மகிழ்கிறது ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில்
இவன் மனம் மகிழ்கிறது ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:உறவுகளே நலமா?
NALAM THAMBI NEENGA NALAMA?
நானும் நலம் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ansar hayath wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில்
இவன் மனம் மகிழ்கிறது ...
வஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் எங்களுக்கும் மகிழ்ச்சி தங்கள் இணைப்பில் தொடர்ந்து வாருங்கள் உங்களின் வரிகளை தாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு போய் தூங்குகின்றேன்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு போய் தூங்குகின்றேன்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு போய் தூங்குகின்றேன்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!
ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமாய் இருப்பது போல தெரிகின்றதே இடிஅமீன் சார்?
என்னாச்சு? எதுக்கு இத்தனை கோபம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் ! நமஸ்தேஜி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வந்தேன்! யாரும் வரல்ல்லை! அதனால் நான் போறேன்!
போய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க போகின்றேன்!
குட்டு நைட்டு!
போய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க போகின்றேன்!
குட்டு நைட்டு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க
ஹாய் இது எனக்குத்தான். நான் ஆடு இல்லை!
நாங்க எப்பவோ வந்தாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க
ஹாய் இது எனக்குத்தான். நான் ஆடு இல்லை!
நாங்க எப்பவோ வந்தாச்சு!
ஓ அப்படியா? நான் இப்ப தான் வந்தேன். உங்க உடல்நலம் எப்படி இருக்கு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி! எத்தினி தடவை சொல்றதாம்?
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அது சரி! எத்தினி தடவை சொல்றதாம்?
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
வரட்டு இருமலா? அவசியம் மருந்து சாப்பிட்டு தான் ஆகனும். டாக்டரிடம் செல்லுங்கள். சுய வைத்தியம் வேண்டாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுய வைத்தியமா!?
யாரு நிஷாவா?
நடக்கும் விடயம் சொல்லுங்க.. இருமலுக்குரிய மூலிகை தேனீர் குடிப்பது மட்டும் தான் நம்ம வேலை. மருந்து மாத்திரை எல்லாம் டாக்டர் தந்தால் மட்டும் தான்.. அதுவும் வருத்தமும் வலியும் இருக்கும் நான்கைந்து நாள் மட்டும் எடுத்து விட்டு மீதியை குப்பையில் போட்டு விடுவேனாக்கும்.
இருமலுக்கு தைராயிட் காரணமோ என இரத்தம் எடுத்து அனுப்பினார். இன்று அதுக்குத்தான் அப்பாயிட்மெண்ட். வயசாக என்னன்னல்லாம் வியாதி வருமோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
யாரு நிஷாவா?
நடக்கும் விடயம் சொல்லுங்க.. இருமலுக்குரிய மூலிகை தேனீர் குடிப்பது மட்டும் தான் நம்ம வேலை. மருந்து மாத்திரை எல்லாம் டாக்டர் தந்தால் மட்டும் தான்.. அதுவும் வருத்தமும் வலியும் இருக்கும் நான்கைந்து நாள் மட்டும் எடுத்து விட்டு மீதியை குப்பையில் போட்டு விடுவேனாக்கும்.
இருமலுக்கு தைராயிட் காரணமோ என இரத்தம் எடுத்து அனுப்பினார். இன்று அதுக்குத்தான் அப்பாயிட்மெண்ட். வயசாக என்னன்னல்லாம் வியாதி வருமோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
டாக்டர் கொடுக்கும் முழு கோர்ஸ் மாத்திரைகளையும் சாப்பிடனும். இடையே நிறுத்தினால் மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னும் இருமல் சரியாகவில்லையா..??!! அங்கு அதிமதுரம் கிடைக்குமா...கிடைக்குமெனில் அதை ஒரு சிறு துண்டு வாயில் அடக்கிக்கொண்டால் அதன் இரசம் உள்ளே செல்ல செல்ல இருமல் குணமாகும். சாறு முழுவதும் இறங்கி சக்கையானவுடன் துப்பிவிட்டு மீண்டும் ஒரு துண்டு எடுத்துக்கொள்ளுங்கள். மிகவும் பலன் கொடுக்கும். பக்கவிளைவுகள் அற்றது. நான் எப்பவும் இதுபோன்ற வைத்தியம்தான் செய்வேன். முயற்சி செய்யுங்கள். விரைவில் குணமாக வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். :)Nisha wrote:அது சரி! எத்தினி தடவை சொல்றதாம்?
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:டாக்டர் கொடுக்கும் முழு கோர்ஸ் மாத்திரைகளையும் சாப்பிடனும். இடையே நிறுத்தினால் மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
மாத்திரையா?
முழுக்க எடுக்கணுமா?
நிஷா..... ஓடிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ! நிஷாவுக்கு இந்த மருந்து மாத்திரை என்றாலே பயங்கர அலர்ஜிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|